எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் நானும் கிறிஸ்தவ மகள்தான் ஆனால் இப்போது எவ்வளவோ புதுபுது பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக முடியாது கேட்டுக்கிட்டே இருக்கணும் எவ்வளவு மனபாரமும் இந்தப்பாடல் கேட்டாலே எல்லா மனக்கலக்கமும் வெளியே போய்டுது ஒரு சந்தோசம் மனதுக்குள் வருகிறது
என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்ச்சிருப்பேன் என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் [1] தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத் தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத் தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே சொத்தோ சுகமோ தேவையில்லை சொந்தம் பந்தம் நாடவில்லை சொத்தோ சுகமோ தேவையில்லை சொந்தம் பந்தம் நாடவில்லை என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் [2] உலையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே உலையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே பேரோ புகழோ தேவையில்லை பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்... என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் [3] தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன் அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன் என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் -- என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே...!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.2023ம் வருடம் இந்த பாடல் முதன் முதலில் நான் கேட்டேன். அருமை. அண்ணா கடவுள் உங்களை தாயின்கருவினிலே உங்களை தேர்ந்து எடுத்துள்ளர் உங்க குரல் கடவுள் கொடுத்த வரம்
ஆழமான அன்பு நிறைந்த பாடல்... தினமும் கேட்கும் பாடல்.... மனதைக் தொட்ட பாடல்..... நம் வாழ்வில் நடந்த உண்மை.... . நன்றி இயேசப்பா உமது கிருபையால் தான் நான் உயர் வாழ்கிறேன் 🙏
தூதர்களே பொறாமை படக்கூடிய அளவிற்கு இசை ராகம் பாடிய விதம் அமைந்துள்ளது இப்பாடல் எப் போதும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது ஏராளமான பாடல்கள்பாடி இயேசுவின் நாமத்தை உயர்த்த வேண்டுகிறேன்
நேற்று 09-07-2023 அன்று எனது ஊர் கல்லுக்கூட்டத்தில் நடந்த கன்வென்ஷனில் நமது சகோதரர் இந்த பாடலை பாடினார்கள்,நேற்று தான் முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்டேன்,நேற்று இரவிலிருந்து 30 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்,கேட்டுக் கொண்டே இருக்கிறேன்❤
நான் இன்று உங்களுடன் உரையாட காரணமே தேவனாகிய கர்த்தர் தான்..ஒன்றா இரண்டா எனக்கு செய்த நன்மைகள் நான் பிறந்த நாள் முதல் கொண்டு எனை ஒவ்வொரு முறையும் பாதுகாத்து வருகிறார்
எங்கள் கல்லிடைக்குறிச்சி csi கிறிஸ்து ஆலயத்தில் வைத்து நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் சகோதரர் இந்தப் பாடலுக்கு உரிய விளக்கத்தை கொடுத்து பாடலை பாடி முடித்த போது எழுந்து நின்று விசில் அடிக்க வேண்டும் போல தோன்றியது மிக மிக அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள் sreejith ஐயா
I love you dear Anna .. You are chosen vessel of almighty God ... Many of tears are wiped by you and your ministry... God bless you with many years to glorifying our Lord Jesus Christ
@@gandhim1969 இன்றைய வசனமும் ஜெபமும் S சங்கீதம் 103: 12 12-Jun-2021 Sat-12-Jun கிழக்கு மேற்கு திசையில் இருந்து, இதுவரை அவர் நம் மீறல்களை எங்களிடமிருந்து அகற்றிவிட்டார். S சங்கீதம் 103: 12 இன்றைய வசனத்தின் எண்ணங்கள் ... எங்கள் பிதாவாகிய கடவுளைத் துதியுங்கள், நன்றி கூறுங்கள். அவர் நம் பாவங்களை மன்னிப்பதில்லை; அவர் அவற்றை நம்மிடமிருந்து முற்றிலுமாக நீக்குகிறார்! என் ஜெபம் ... அன்பான, இரக்கமுள்ள பிதாவே, பரிசுத்த கடவுளே, மன்னிப்பின் மகத்தான பரிசை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இப்போது, அன்புள்ள ஆண்டவரே, தயவுசெய்து அதை மற்றவர்களுக்கும் அனுப்ப எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
Periya accidentla irunthu en fmlya ratchithar.. 11/02/2020 illena azhinthiruppom... God is great and loves everyone... Enakendru uruvana song thank u Jesus🙏
நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் என்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன்-2 என் தேவா ..என் ராஜா.. உம் கிருபை போதுமே-2 - நீர் என்னை 1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே-2 சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல-2 - என் தேவா .. 2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே-2 பேரோ புகழோ தேவை இல்ல பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்-2 - என் தேவா .. 3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே-2 அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்-2 - என் தேவா
நீங்கள் யூடியூபில் பாடும் பொழுது பாடலை கேட்டு இருக்கின்றேன் ஆனால் நீங்களே எங்களுடைய திருச்சபைக்கு வந்து தேவசெய்தி வழங்கி உங்களுடைய வாழ்க்கையில் தேவன் செய்த அற்புதங்களை சாட்சியாக கேட்கும்பொழுது மெய்சிலிர்த்துப் போய்விட்டது 🙏🏼
அப்பா இந்த பாடல் எனக்கு ரோம்ப பிடிக்கும் சபையில், வீடுகளில் அதிகமா பாடிஇருக்கேன் அப்பா.நான் மட்டும் இல்லமா அனேகர் பாடிக்கோண்டு இருக்கிறார்கள்,இனி நம்முடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக இந்த பாடல் பாடி தேவன் நாமத்தை மகிமை படவேண்டும் அப்பா.நீங்க பாடின பாடல்கள் சிறுபிள்ளைகள், வாலிபப் பிள்ளைகளுக்குஆண்டவர் அறியாத பிள்ளைகளுக்கும் ஆண்டவர் இயேசுவின் மேல் ஒரு பற்றுதல் ,பயம்,பக்தி ,அன்பு , கீழ் படிதல் . இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்பதை அறிந்து கொள்வார்கள் அப்பா. நீங்க பாடின பாடல்கள் என் பிரன்ட்ஸ் எல்லாருக்கும்மெ அனுப்புரென்பா இந்த பாடல்கள் மூலமாகஅனேகர் இயேசுவை ஏற்று கோண்டுருக்காங்க அப்பா.அதற்க்காக உங்களுக்கு நன்றி அப்பா🙏🙏🏻🙏 ஆண்டவருக்கும் நன்றி செலுத்துகிறேன் அப்பா🙏🏻🙏🏻🙏🏻
Wonderful song, reminds me how saved me when I was on death bed, again could have been deadly accident could have done with my life. at that very moment I REALIZED how fragile this life is, WITHOUT HIS grace life is a vapor. This song reminds me everyday. Thank you. Praise God.
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் போதும் என்று என்ன தோன்றுவதில்லை கேட்க கேட்க அப்படியே பரலோகத்தில் தேவனை மகிமை படுத்துவதாக தோன்றுகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
உம் கிருபை போதுமே 😭 உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன் 😭 praise the lord 🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எவ்வளவு உணர்வுபூர்வமான பாடல் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உட்டாகட்டும் ஆமென்
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் நானும் கிறிஸ்தவ மகள்தான் ஆனால் இப்போது எவ்வளவோ புதுபுது பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக முடியாது கேட்டுக்கிட்டே இருக்கணும் எவ்வளவு மனபாரமும் இந்தப்பாடல் கேட்டாலே எல்லா மனக்கலக்கமும் வெளியே போய்டுது ஒரு சந்தோசம் மனதுக்குள் வருகிறது
Unmai sister
அழிந்துகொண்டிருந்த என் ஆத்துமாவை காப்பாற்றிய தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.இந்த பாடல் என் நிலையை உணர்த்துகிறது.நன்றி!!!
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் அன்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் அன்றோ அழிஞ்சிருப்பேன்
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் அன்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் அன்றோ அழிஞ்ச்சிருப்பேன்
என் தேவா என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் அன்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் அன்றோ அழிஞ்சிருப்பேன்
[1]
தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத்
தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே
தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத்
தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே
சொத்தோ சுகமோ தேவையில்லை
சொந்தம் பந்தம் நாடவில்லை
சொத்தோ சுகமோ தேவையில்லை
சொந்தம் பந்தம் நாடவில்லை
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் அன்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் அன்றோ அழிஞ்சிருப்பேன்
[2]
உலையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
உலையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவையில்லை
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்...
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் அன்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் அன்றோ அழிஞ்சிருப்பேன்
[3]
தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
அன்பே எந்தன் ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் அன்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் அன்றோ அழிஞ்சிருப்பேன்
--
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே
என் தேவா
என் ராஜா
உம் கிருபை போதுமே...!
vijetaratnam parameswaran
Premkumar Albert
Premkumar Albert
Thanks Prem for the lyrics which improves the listening experience and to sing the song along. God bless you.
good
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன். நன்றி. கர்த்தர் உங்களை சகலவித ஆவிக்குரிய ஆசீர்வாசத்தினால் நிரப்புவராக
நான் சோர்ந்து போன நேரத்தில் இந்த பாடல் ஆறுதலான பாடல் கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக 😔
Kavala padathinga brother
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
இந்த பாடல் மனத்திற்கு ஆறுதல் அழிக்கிறது, நன்றி ஐயா-ஜீவாவிளாத்திகுளம்
சோர்ந்து போன நேரமெல்லாம் என்னை சுமந்தவரே , உமக்கே கோடி மகிமை.
இயேசப்பாவின் இரத்த ஜெயம்
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.2023ம் வருடம் இந்த பாடல் முதன் முதலில் நான் கேட்டேன். அருமை. அண்ணா கடவுள் உங்களை தாயின்கருவினிலே உங்களை தேர்ந்து எடுத்துள்ளர் உங்க குரல் கடவுள் கொடுத்த வரம்
ஆழமான அன்பு நிறைந்த பாடல்...
தினமும் கேட்கும் பாடல்....
மனதைக் தொட்ட பாடல்.....
நம் வாழ்வில் நடந்த உண்மை....
. நன்றி இயேசப்பா உமது கிருபையால் தான் நான் உயர் வாழ்கிறேன் 🙏
ஆமென் அல்லேலூயா 🙏🙏🌹🌹
Amen yesappa stotiram appa
தேவனை உயர்த்துகிற பாடல் அனைத்தும் அருமை தேவனுக்கே மகிமை அல்லேலுயா
9 pp
Enakku..thahsum.seyyavum
I am jeba audio pandaravilai
Arunpalaji
Balaji and the kids are going well for the most important part is that i the same
ஜீவனுள்ள பாடல் கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக
100 முறை இந்த பாடலை கேட்டாலும் மிண்டும் மிண்டும் கேட்க வேண்டிய பாடல்
Po
Ta
என்னை ஆனந்தத்தில் அல வைத்த இனிமையான பாடல் வரிகள் 👌👌👌😔😔 Amen 🙏🙏🙏
தூதர்களே பொறாமை படக்கூடிய அளவிற்கு இசை ராகம் பாடிய விதம் அமைந்துள்ளது இப்பாடல் எப் போதும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது ஏராளமான பாடல்கள்பாடி இயேசுவின் நாமத்தை உயர்த்த வேண்டுகிறேன்
But Lucifer spirit ku Edam koduka kodathu bro
my favourite song whenwever i heared this song i feel jesus real love god bless you brother
அதிக முறை இந்த பாடலை கேட்டுஇருக்கேன் ஆனால் கேட்க கேட்க இனிமை தேவன் கர்த்தருக்கு மகிமை
என் தேவன் என்னை தேடி வந்தால் நிச்சயம் நாங்கள் உயிர் வாழுகின்றோம்
அருமையான பாடல்கள் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தை யும் ஆசீர்வதிப்பாராக
நேற்று 09-07-2023 அன்று எனது ஊர் கல்லுக்கூட்டத்தில் நடந்த கன்வென்ஷனில் நமது சகோதரர் இந்த பாடலை பாடினார்கள்,நேற்று தான் முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்டேன்,நேற்று இரவிலிருந்து 30 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்,கேட்டுக் கொண்டே இருக்கிறேன்❤
Paster 😢 ungala meet pannanum plz
நான் இன்று உங்களுடன் உரையாட காரணமே தேவனாகிய கர்த்தர் தான்..ஒன்றா இரண்டா எனக்கு செய்த நன்மைகள் நான் பிறந்த நாள் முதல் கொண்டு எனை ஒவ்வொரு முறையும் பாதுகாத்து வருகிறார்
கேட்கும் போதே கண்ணீர் வரும் பாடல் மிகவும் அருமை
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
இந்த பாடலை கேட்டு அழுகையை நிறுத்த முடியல இன்று நான் இருப்பது இயேசுவின் கிருபை இந்த பாடலை இன்று தான் கேட்கிறேன் 5:2:2024
தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி வந்தேன் என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்......🙏🙏இந்த line my fev line.....🥰
உங்களைப் பேர் சொல்லி அழைத்த தேவன் என்னை உங்கள் மூலமாக தேவன் வெளிப்படுத்தியிருக்கின்றார் அவருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ❤️
எங்கள் கல்லிடைக்குறிச்சி csi கிறிஸ்து ஆலயத்தில் வைத்து நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் சகோதரர் இந்தப் பாடலுக்கு உரிய விளக்கத்தை கொடுத்து பாடலை பாடி முடித்த போது எழுந்து நின்று விசில் அடிக்க வேண்டும் போல தோன்றியது மிக மிக அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள் sreejith ஐயா
Kalkidaikurichi ambai kita irukkea adhuva sir. Sangeetha Manikantan
@@manikantanmani7335 ஆமாம் சார்
czcams.com/video/UOHvkL0b0YU/video.html
Amen! Praise the Lord.
Yenna explanation kuduthanga sollunga pls
உள்ளத்தின் உணர்வு பூர்வமான பாடல்.மெய் சிலிர்க்க வைக்கும்.
Best live performance!! Awesome Pastor!
என்னை தேடி வந்த தெய்வம் என் அப்பா இயேசு
I love you dear Anna .. You are chosen vessel of almighty God ... Many of tears are wiped by you and your ministry... God bless you with many years to glorifying our Lord Jesus Christ
Supper song
Yes..... pastor testimony 😭😭😭full of 😭😭 tears கர்த்தரால் மட்டும் தான் நாம் இன்று உயிரோடு வாழ்ந்து வருகிறோம் 🙏🙏🙏
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
I love you yesappa...ummai pola yaru undu ennai nesika...
என் தேவன் மிக பெரியவர் என் வாழ்க்கையில் பெரிய அதிசயங்களை செய்து கொண்டிருக்கிறார்
💓♥️🙏
One of my favourite song...😍😍😍
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
என்னைத் தொட்ட பாடல், அருமை,
Thenkssong
S I love u jesus
I love Jesus
Amen
@@gandhim1969 இன்றைய வசனமும் ஜெபமும்
S சங்கீதம் 103: 12
12-Jun-2021
Sat-12-Jun
கிழக்கு மேற்கு திசையில் இருந்து, இதுவரை அவர் நம் மீறல்களை எங்களிடமிருந்து அகற்றிவிட்டார். S சங்கீதம் 103: 12
இன்றைய வசனத்தின் எண்ணங்கள் ...
எங்கள் பிதாவாகிய கடவுளைத் துதியுங்கள், நன்றி கூறுங்கள். அவர் நம் பாவங்களை மன்னிப்பதில்லை; அவர் அவற்றை நம்மிடமிருந்து முற்றிலுமாக நீக்குகிறார்!
என் ஜெபம் ...
அன்பான, இரக்கமுள்ள பிதாவே, பரிசுத்த கடவுளே, மன்னிப்பின் மகத்தான பரிசை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இப்போது, அன்புள்ள ஆண்டவரே, தயவுசெய்து அதை மற்றவர்களுக்கும் அனுப்ப எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
Nice song , wonderful voice, praise the Lord.....
solla varthaigal ellai anubhava phadalgal
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
En deva en raja um kirubai pothume😘😍love u yesappa
😃😅😘
Super song.
Super song
உண்மையாகவே என்னை ஆபத்தில் காத்து உயிருடன் வைத்திருக்கிறார் அவருக்கே ஸ்தோத்திரம்..அருமையான அனுபவப் பாடல் வரிகள்...
p
ஆமென்
I like you jesus
amen
Seam
மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
i like very much praise the lord
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவர் கிருபையை நினைத்து அவரை பாடி கீர்த்தனம் பண்ணுவது இனிமையிலும் இனிமை
என்னை தி௫ப்ப தி௫ப்ப கேட்க வைத்த இனிமையான பாடல்
Me also
👏👏
@@asirkoyil8511 Hi
இயேசப்பாக்கு நன்றி
Me also evlo time katalum pudikum
I love this song. . Praise the lord
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
This song comforted me when I was in the valley of death Thank you Jesus
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Praise the LORD,amen.i feel GOD's grace in this song.
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
beautiful sung. pas. your voice is very fantastic
Heart touching song nice lyrics stay blessed forever paster
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
My very favourite song.Also well suits with sreejith brother's life. Praise the Lord.
I love you Jesus. Um kirubai enakku podhum dheva...
um kirubai pothume
yes en valkayai matriya paddal 3days meeting paralogathil irunthamathira irunthuchu br vanaramutiyil.amen praise god andavar innum ungalai vallamayai eduthu payanpaduthuvaraga
i am from vanaramuti bro.
Periya accidentla irunthu en fmlya ratchithar.. 11/02/2020 illena azhinthiruppom... God is great and loves everyone... Enakendru uruvana song thank u Jesus🙏
😢😮😅
nice song ,nice singing ,nice music ,everything is so beautiful
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Um kirupai pothum yesappa😘🙏
👌👌👌👌 father super really super father your voice very nice father . pearo pugalo theva eilla peyar solli alaithavar pothum very nice
Semma semma.😘 semma semma😘 semma semma semma semma😍 semma semma 😍semma semma😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
உணர்ந்து பாடும் பாடல்கள் மட்டுமே இப்படி இருக்கும்...
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்-2
என் தேவா ..என் ராஜா..
உம் கிருபை போதுமே-2 - நீர் என்னை
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே-2
சொத்தோ சுகமோ தேவை இல்ல
சொந்தம் பந்தம் நாட இல்ல-2 - என் தேவா ..
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே-2
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்-2 - என் தேவா ..
3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே-2
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்-2 - என் தேவா
super song, it's look like a k.j.yesudoss voice praise to JESUS god bless you bro.
This is my lovely song!
Super
Adlin James நன்ரி
Jesus has be one of the powerful and2surrr 😇🙏👼
All glory to Jesus... Excellent song Pastor.. Thank you,praise the Lord
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
In
this really touches my heart praise the lord
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
I am from but loving Tamil songs. This song is so awesome and meaningful.
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
This song is my lovely.....song touched in my soul..... love u daddy.....😘😘😘😘😘😘😘
Praise the lord...
Sola varthai illai...enai ratchika vaitha padal...🙏🙏🙏🙏🙏🙏superrrrrrrrrrrrrrrrrrrrr
Praise god for giving this wonderful song
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
My favorite song,Jesus never fails.
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
What a wonderful voice, It's really a blessing and talent from Lord Almighty. Praise the Lord!!
U
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
naan ennoda 15th age la accident la sethu poi irukka vendiayathu aanalum my age is 19 innum enna protect panrathu yesappa oda kirubai thaan...😍
Amen Jesus Christ ☺️
Enney thodathiruthal naan. Maricherupen. Heart take vannu. Enik sugam thantha. Kadavuluk. Nanti appa yesuve❤❤❤
Such a wonderful song uncle 😍😍😘😘👌👌👏👏
Brother god bless you ....glory to jesus christ
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
திரும்ப திரும்ப கேட்க த் தூண்டும் பாடல்
Thank you so much for your sincere grace my beloved daddy.
R trying
God bles bro i like so much. Song
heart touching song.. glory to god
நீங்கள் யூடியூபில் பாடும் பொழுது பாடலை கேட்டு இருக்கின்றேன் ஆனால் நீங்களே எங்களுடைய திருச்சபைக்கு வந்து தேவசெய்தி வழங்கி உங்களுடைய வாழ்க்கையில் தேவன் செய்த அற்புதங்களை சாட்சியாக கேட்கும்பொழுது மெய்சிலிர்த்துப் போய்விட்டது 🙏🏼
நீர் என்னை தேடி அருமை
i like this song , thank you jesuse, & brother....
சூப்பர்
என் தேவா என் ராஜா உம் கிருபை போதும் ஐயா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💟
Really I'm impressed this song very nice song God bless you brother
This song made me to 😢 I like this song 💖
சூப்பர் பாட்டு நீலகண்டன்
நன்றி சிரீ ஜீத் மாதவரம் 51
IEE leeki
this lyrics abosulutely suit for me
Amen hallelujah praise the lord ❤️👍
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Excellent testimonial song for every man of ppl
Super song ayya god bless you more
Glory to God. Thank you Pastor
Awesome pastor your voice amazing your message is sooo marvelous
என்னை மீண்டும் மீண்டும் கேட்க வைத்த பாடல் உழையான சேற்றினிலே உழன்று கடந்தேனே உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
Super..................
I love thi song
@@jothijothi3904 3കക3ജപ=$ഛപ
.😏
P
beautifully sung. pastor. fantastic voice.
I love this song very much😘
I love this song
Victor
Hil
Ok
This is the truth that God is the creater saviour
Intha song super vara New year ku na chruch la paada pora
This is song touch my heart ,so I like this song very much
Super
Super
Super pastor god bless u
Osum song true feelings god bless u
அப்பா இந்த பாடல் எனக்கு ரோம்ப பிடிக்கும் சபையில், வீடுகளில் அதிகமா பாடிஇருக்கேன் அப்பா.நான் மட்டும் இல்லமா அனேகர் பாடிக்கோண்டு இருக்கிறார்கள்,இனி நம்முடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக இந்த பாடல் பாடி தேவன் நாமத்தை மகிமை படவேண்டும் அப்பா.நீங்க பாடின பாடல்கள் சிறுபிள்ளைகள், வாலிபப் பிள்ளைகளுக்குஆண்டவர் அறியாத பிள்ளைகளுக்கும் ஆண்டவர் இயேசுவின் மேல் ஒரு பற்றுதல் ,பயம்,பக்தி ,அன்பு , கீழ் படிதல் . இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்பதை அறிந்து கொள்வார்கள் அப்பா. நீங்க பாடின பாடல்கள் என் பிரன்ட்ஸ் எல்லாருக்கும்மெ அனுப்புரென்பா இந்த பாடல்கள் மூலமாகஅனேகர் இயேசுவை ஏற்று கோண்டுருக்காங்க அப்பா.அதற்க்காக உங்களுக்கு நன்றி அப்பா🙏🙏🏻🙏 ஆண்டவருக்கும் நன்றி செலுத்துகிறேன் அப்பா🙏🏻🙏🏻🙏🏻
Wonderful song, reminds me how saved me when I was on death bed, again could have been deadly accident could have done with my life. at that very moment I REALIZED how fragile this life is, WITHOUT HIS grace life is a vapor. This song reminds me everyday. Thank you. Praise God.
superbe,no chance, graceful song
karuthanaah song🎧🎶🎤👍👌
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் போதும் என்று என்ன தோன்றுவதில்லை கேட்க கேட்க அப்படியே பரலோகத்தில் தேவனை மகிமை படுத்துவதாக தோன்றுகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
பாடல் வரிகள் அருமை இயேசுவுக்கே மகிமை