A Strange Village with Single old man | Thoothukudi | Thanthi Tv
Vložit
- čas přidán 24. 08. 2018
- A Strange Village with Single old man. The Whole Village Vacated Due to water Scarcity Thoothukudi | Water Scarcity |Old man | Thanthi TV
Uploaded on 25/08/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv
கொய்யால
ஒத்தைல நிக்கியே உண்மையான வேங்க மவன் நீதாம்ல.
நம்பிக்கை வெல்லும்.
வாழ்த்துக்கள்.
Tirunelveli aah.....👌👌👌
hey nanum thirunelveli pa
@@keerthanashreiff6978 nanum than sis....😍😍😍
கே எம் சிதம்பரம் மரியாதை கொடுத்து பேச வேண்டும் உங்கள் தாத்தாவை இப்படிச் சொல்லுவே?
@@southindianhackers6564 avaroda vayathu ungalukku theriyum ahh?
மீண்டும் ஊர் பழைய நிலைக்கு வர இறைவனிடம் வேண்டுகிறேன் தாத்தா.
Kandippa varaathu nanba
natakkum kavalai patather
Vaipu illa raja
Super
varanum
இவரின் இந்த முயற்சிக்கு மாபெரும் பாராட்டுக்கள் பாராட்டுகளை மட்டுமே தெரிவிக்க முடிந்த ஒரு பாமரன் வாழ்த்துக்கள் ஐயா
nee than human being
So.
PNR is the only one that I can use to make it easy for me and my son opinion and I am your way of doing it is
@@ajithkumarkumar7577 is a great way to get
Bravo such a great person vazhga pallandu ayya
கோரனா உங்களை ஒன்றும் செய்யமுடியாது நீங்கள் மற்றும்தான் உயிர்வாழபோகிரீர்
உண்மை தான் இவர மட்டும் கொரோனா ஒன்னுமே பன்ன முடியாது... ஶ்ரீ
Nice
Yes
Super
Yes bro
இது வெறும் ஆரம்பம்தான்... இன்னும் தமிழகம் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது....
sam rocker ஆம்....
இது போல் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகமே மாறப்போகிறது...
இது உலகம் முழுக்க இருக்கும் பிரச்சனை நீர் இல்லாம மக்கள் தொகை பெருக்கத்தால் வந்த பிரச்சனை
Yean avuthhu pootu aaadapooriya
correct bro..modi alai
Corona vanthidichilla😢
பாவம்யா உம்நிலைமை ..!உன் மனஉறுதி போலஇருந்து விட்டால் எங்குவேனாலும் வாழமுடியும் விண்வெளிவீரர்களை வென்றுவிட்டீர்கள் ஐயா
இன்னும் சில வருடம் கழித்து மொத்த தமிழ்நாடுக்கும் இதே நிலைமை தான்
Correcta sonninga bro
அசோக் ashok
😭😭😭
Super
Eppdi solringa
@@tommyshelby1125 காவேரி கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரல நிலத்தடிநீர் 500 அடிக்கு கீழே போகிட்டு அப்புறம் இதே நிலமை நீடித்தால் ஒவ்வொரு ஊரா காலி பண்ணவேண்டியது தான்
கதைகளில் கேட்ட நிகழ்வுகள், கண்முன்னே நிஜங்களாய்..
அதிர்ச்சியின் உச்சம்
அரசாங்கம் இந்த கிராமத்திற்கு தேவையான குடிநீர் , சாலை , மின் விளக்கு , பள்ளி வளாகம் , போன்ற அத்யாவசியமானவற்றை செய்து கொடுக்க வேண்டும் .
இதுதான் பிறந்த மண்ணனின் ஈர்ப்பு ஐயா நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயம் அனைவரும் திரும்பி வருவார்கள்
மீண்டும் ஊர் பழைய நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன் தாத்தா
இவர் தான் மனிதர்
நாள் ஆக நாள் ஆக ஊர் செழிப்படையும்ன்னு பார்த்தா இருக்குறதும் இல்லாம போயிடுச்சு அரசு இந்த ஊருக்கு உதவி செய்து நலத்திட்டங்களை வழங்க வேண்டும் அந்த ஊர் அந்த அருமை மனிதர் நினைத்ததை போல் செழிப்படைய வேண்டும்...💐💐💐
செய்தியாளர் பெயரை வைத்தாவது எங்கள் கேப்டனை நினைவுகூர்ந்த தந்திடிவிக்கு நன்றி
Entha madhiri makkal makkugal erukkum varai nam nadu uruppadathu.
இப்போதே காப்பாற்றாவிட்டால் பிறகு என் கிராமத்திற்கும் இதே நிலைதான்😢😢😢😢😢😢😢😢
சேகுவேராவின் இரண்டாம் அவதாரம்
eri kulam nu water save panunal podum intha nila varathu
ரொம்ப தைரியம் பெரிய வருக்கு!நம்பிக்கை இழக்க வேண்டாம் !நீங்கள் வணங்கும் அம்மன் உங்களுக்கு
துணை யாயிருந்து அருள்புரிவாராகுக.!
ஜெய்ஹிந்த்!
இன்னொரு ஆதிச்ச நல்லூர் போன்று ஆகுமோ. ..100 ஆண்டுகள் கழித்து. ....
பெரும் சோகம்.
பெரியவர் வேண்டுதல் நிறைவேறட்டும்
மணல் கொள்ளை தடுக்க , நீர் நிலைகளை மேம்படுத்த ஒரு நல்லாட்சி யாராவது தரனும், மக்களும் தங்கள் பங்குக்கு நீர்நிலைகளை பேணி காக்க வேண்டும் .
இறைவன் இயேசுவிடம் நாங்கள் உங்கள் கிராமத்திற்க்காக ஜெபம் செய்வோம் இறைவன் இயேசு தமிழ்நாடு அரசு மூலம் அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் அல்லது தொழிலதிபர்கள் மூலம் அல்லது நல்ல மனிதர்கள் மூலம் இந்த கிராமத்தில் காணப்படும் தேவைகளை 💯/💯நிறைவாக்குவார்👌🙏🇮🇳🌄✝️
இவரின் மண் பாசம் கண்கலங்க செய்கிறது😭😭
Maasama illa paasama??
🙄🙄
@@JR-lt4rx பாசம்.. எழுத்துபிழை திருத்தியாச்சு
@@user-om7zi1ju5i
Magizhchi.. Nandringa☺️
தனி ஒருவன்
தண்ணிர் தண்ணிர் படம் தான் ஞாபகத்துக்கு வருது...
Yes
+maria vasanth amam
எத்தனையோ முன்னேற்றம் ஏற்பட்டாலும் டிஜிட்டல் இந்தியாவில் தண்ணீர் மிகவும் அவசியம்...
தண்ணீர் தண்ணீர் படம் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம்
தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படம் வந்ததா?
வந்தது நீங்கள் பாருங்கள்
உங்களது கனவு நிறைவேறும் ஐயா. கூடிய சீக்கிரத்தில் அனைத்து மக்களும் உங்களை தேடி வருவார்கள். அதற்கு நீங்கள்தான் சாட்சி. இது ஒரு சாபம் மட்டுமே இது நிரந்தரம் அல்ல. உங்களது இறைபக்தி கண்டிப்பாக ஜெயிக்கும், கண் கலங்க வைத்துவிட்டது இந்த பதிவு, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் எல்லா மக்களும் உங்களை பார்க்க வருவார்கள், பழையபடி இந்த ஊரு ஒற்றுமையாகவும் செழிப்பாகவும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
தமிழ் சமூகமே இதுதான் முதல் துவக்கம் இது போன்று எல்லா இடங்களிலும் வருவதற்கு முன்பே நாம் தெளிவாக முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும் நாம் தமிழர் என்று எல்லோரும் சிந்தித்துச் செயல்படவேண்டும் உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி என்று முன்னோர்கள் கூறி அதன்படி நாம் சிந்தித்து இனிமேல் செயல்படவில்லை என்றால் நாமும் இது போன்று இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் நாமும் நலமுடன் வாழ்வோம் அந்த கிராமத்தையும் மீட்டெடுப்போம் நாம் தமிழர்
IPO oru village naliku 🌏....🙏save water 💜
மிகவும் வேதனையாக இருக்கிறது
நீங்க ஆசைபட்டது நிச்சயம் நடக்கும் அனைவரும் வந்து வாழ்வார்கள்
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
என்ன தாண்ட நடக்குது நம்ம நாட்டுல.....
மன தைரியம் மிண்டும் வார வோண்டு
ஒரு தமிழன் என்ற உணர்வோடு வருவோம் என் இரத்த சொந்தங்களை காக்க
இந்த செய்திய கேட்டா கண்ணுதான் கலங்குது😢😢இந்த தாத்தா ஆச படுற மாதிரி சீக்கிரம் நடக்கனும் கடவுளே.என்னோட ஆசையும் அது தான் கண்டிப்பா தாத்தா ஆச பட்டது நடக்கும்🙏🙏🙏🙏🙏
Ithan namma tamilnadu development 💪
Great man... Wise... Mind speaks spirituality
இது தமிழ்நாடுக்கு வெறும் ஆரம்பம் மட்டுமே......
உங்கள் என்னம் நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன் ஐயா
தூத்துக்குடியா அப்படினா எல்லாமே நடாக்கும் ஏன்னா அங்க இருக்குற கலெக்டர்,எம்பி,எம்எல்ஏ,தாசில்தார் எல்லாறும் வேடிக்கை பார்குற பொம்மைகள் இவர்களால் எந்த நன்மையும் இல்லை,பெரியவர்ரின் ஆசை நல்லபடியாக நடக்கட்டும்.
சிங்கம் சிங்கிலாதா இருக்ககோ...😎
காவரிப்படுகை என் ஊர். உன் நம்பிக்கை வீண்போகாது பெரியவரே. என் ஊருலேர்ந்து தண்ணி கொண்டுவரேன் கவலப்படாதே
ஆமாம் யாரும் எந்த ஒரு அரசியல்வாதிகளை அநியாத்தை தட்டி கேட்காமல் இருந்தால் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை அடிக்கப்படும்...
munees balakrishnan .
ஜாக்கிரதை அல்லேலூயா கும்பல் வந்துடும்
poga thampi
+Prabu காவி இந்த மண்ணின் கலாச்சாரம்
+Hill Tribe,. The Nilgiris. :
உன்னை யார் கேட்க சொல்றது,,,
Karthi. wotha Asingama Kepen Poidu
+செந்தில் கணேஷ் கேளு தம்பி கேளு போன் நம்பர் வேணுமா
தலைவன் ஒரு போதும் பின்மாறமாட்டான்...அவன் தான் தலைவன்
நல்லதையே நினைக்கும் உங்கள் உள்ளம் கண்டிப்பாக நிறைவேர அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
தமிழாகாஅரசு எண்னா செய்து கொண்டு இருக்கிறது அந்தா
தொகுதி MLA என்ன பன்னிக்கொண்டு இருக்கிரார்
இது வேல்லாம் ஒரு அட்சி
துட்டு வங்கி ஒட்டு பொட்டா
இப்படி தான் இனியாவது
திருந்தூங்கள் நான் MGR கட்சிக்குதன் என் ஒட்டுகாருணாநி கட்சிக்குதன் என் ஒட்டு அப்புறம்
இன்னும் ஜாதி கட்சி என்று சொல்லி எத்தனையே கட்சி
மக்களை முட்டாள் அக்கியதூ
போதூம் இனியவதூ திருந்தூங்கள் நல்லவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டு தூட்டு பிரியாணி குவட்டாருக்கு எல்லாம் உங்கள்
உரிமையை விற்று விடாதிர்கள்
காமராஜர்/ அண்ணா / MGR / காருணாநிதி / ஜெயலலிதா என்று சொல்லி ஒட்டு கேக்கா ஒரு கூட்டாமே இருக்கிறது
Pragu votu pottathellam yaruppa.atha urr mla pera solungapa
தமிழில் எழுத முயற்சி செய்தமைக்கு பாராட்டுகள்....
தமிழ் எழுத்து பிழைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்....
உங்களில் ஒருவன் தமிழன் 👍👍👍
முதல ஆட்சி எழதுடா அட்சி எழுதுர
தமிழ்ப் பிழைகளை இப்போதாவது தவிர்த்துள்ளீரா???? ....
Great. How Government still remains a silent spectator?
You give 50 crores. We will supply water to village.
m kattura tax laam yaennathuku vachurukaanga.. MLA MP kaellam innova car vaangava..
Parthasarathi Loganathan क्या करे सरजी
@@user-yr6lo2im4d What's the government for?
m then what s the use of tax ?
Kadavule ipadiyum irukanga intha nattulaaa semma
மிகவும் வேதனையாக இருக்கிறது கடவுள் கருணை காட்டவேன்டும்அரசியல்வாதிகள்சரிஇல்லை
Seekirame intha nelama tamilnaatuke vara poguthu....
Varatum. Nimmadhi
+ve solluvom.veetukku oru maram valarkkanum arasu aala maram vendam.megadhai eerkkum sakthi maradhirkku mattume undu.veetukkul ver pogadhu.kerala poi paarungal 3maram valarkirargal.
velu govindan உண்மைதான் நண்பா
diffenitily you all will live there again ...
i am ready to do this water service ...
இவர் போன்றே பெரியவர் கள் இருப்பதால்தான் இந்தியா என்ற தேசம் வரைபடத்தில் உள்ளது
தான் உயிர் பிரிந்தாலும் தான் பிறந்த மண்ணிற்க்காக உரிமைக்காக போராட வேண்டும் ஒவ்வொரு தமிழியனும்
Save water save life
நாம் தமிழர் கட்சி இதை தான் இவ்ளோ நாள் சொல்லிட்டு இருக்காங்க
இது தான் உண்மையயான
தாய் மண் நசீப்பாவேர்
யாருமில்லா காட்டுக்குள்ள நீதான் ராஜா
U r safe now from CORONA😃
Ipadi oru gramam irukunu arasiyal pinanthinigaluku therinja pattapottu vithuduvanunga
Correct
Correcta soninga
எத்தனையோ கிராமங்கள் இப்படித்தான் இருக்கின்றன
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வருமா
Mmm innum namaku arivu varalana ????nammella manusangaley illa... Save villages& farmers
மண்ணின் மைந்தன்
தனிமை என்பது கஷ்டமானது.உங்கள் ஊர்மக்கள் விரைவில் வருவார்கள் தாத்தா
சீக்கிரமே வந்தருவாங்க ஐயா
Save water
Thalaiku thilla pathiya 😍
JokerDM JokerDM 😂
துர்க்கை ௮ம்மனின் ௮௫ள் கிட்டும்
சமயபுரம் அம்மன் ௮௫ள் புரிவார்
சமயபுரத்தாளை வேண்டுகிறேன்
அப்பா உங்கள் நம்பிக்கை பொய்க்காது. நீங்கள் நினைத்தது நடக்கும். உங்கள் உறுதி எனக்கு வியப்பாக இருக்கிறது.
Very sad
Don't worry father your prayer will get answer now I am asking were is Seeman and were are other political leaders
Lavanya G hi i like this comments
என்ன கொடும சார் இது😱😱😱
இத பாக்கும் போது மனசெல்லாம் றொம்ப வழிக்குது. ...எங்க ஊரும் இதே மாதிரி தான்....😓😓😓
ஆனாலும் தில்லான மனிதர். எந்த தொற்றும் அண்டாது.
Road sari ila edapaadiya kupdu
8 vazhi saalai potukutum
@Gk R seiya matanga
திராவிட ஆட்சியாளர்களின் சாதனை..
தண்னீர், தண்ணீர்.... படத்தை சுருக்கமாக பார்த்ததைப் போல் இருந்தது.... இந்த வீடியோ
oor makkal thirumbi varanum naaa thanni varanum.... Mannula thanni ooranum naaa maram nadanum.... Summaa saami kumbidradhu... Apram nadu roattukku vandhu mariyal panradhu... Padichu velai vaangina Arasu adhigaarigalai kanda padi pesuradhu idhe vella veshti kaaran spot ku vandha bayandhu mooodikittu poradhu.... Arumaiyaana ulagamadaa 👌
Eps see this video
அந்த அம்மங்கிட்ட தண்ணி கேட்டா கொடுக்காதா ? அதற்க்கு காது இருந்தும் கேட்காது
john appasamy nee adangu.anga churchum Ghana eruku. Kadavula ezhukatha
Dai 5rs 10rs matham maruna nee itha sollatha k va.....
nan varuven thannir tharuven murali muniyappan samy
@@aru9262 கற்சிலையை வணங்காதே வணங்கினால் நரகம் நிச்சயம் மனம் திரும்பு
@@aru9262 john my name appasamy my father name. Name rigister to hevan but you name. Jesus love with me
மனிதனாக பிறந்தால் மட்டும் போதுமா !
மண் வாசனை வேண்டாமா!
உள்ளத்தில் அன்பு கொண்டு, உறவில் பாசம் கொண்டு, நாளெல்லாம் தவிக்கிறான் உறவை என்னி வேண்டுகிறான்!
உள்ளத்தில்
உறுதியிருக்க உடம்பில் தெம்பு யிருக்க தனிமை என்ன தனிமை ஒவ்வொரு நாளும் வீசும் வாழ்வில் வசந்தம்....
எழுத்து. செல்ல கிருஷ்ணா
த்தா ஓட்டு க்காக மட்டும் தான் மக்கள் .....பாவம்
ஆண்டவன் இருகார் தாத்தா ௐ 😢
Enakum pakathu oru Srivaikundam tha. Kandipa ellarum varuvaga thatha "♥️
தண்ணீர் தண்ணீர் திரைப்படம்தான் நினைவிற்கு வருகிறது.
அனைவரும் மீண்டு(ம்) வாருங்கள்..... கடவுள் நல்ல வழி காட்டுவார்.....
இப்போம் எப்படி இருக்குனு பார்த்து oru நியூஸ் போடுங்க 👍👍👍
வெளியோசென்றாலும் சொந்த ஊருக்குபோறுது .போலவருமா சொந்த ஊரே சொர்கம்
மிகவும் வேதனையாக இருக்கிறது கடவுள் கருணை காட்டவேன்டும்அரசியல்வாதிதன்டிக்வேன்டும்
விலாசம் தேவை.
நிச்சயமாக தண்ணீர் பிரச்சினை பிரச்சினை தீர்க்க ஆவன செய்ய வேண்டிய உதவிகளை வழங்கி கிராமத்தை உயிர்பிப்போம்.
ராமநாதபுரம். விருதுநகர். தூத்துக்குடி. புதுக்கோட்டை. சிவகங்கை.நெல்லை இவையெல்லாம் சொர்க்கபூமி என இருந்தவை தான்.
சென்னையை தேடி ஓடிய மக்களின் அவலம் அதிகமாகும் நாள் வந்து விட்டது.
வாழத்தகுதியற்ற நகரம் ஆகும்.
கரண்ட் போதும். கம்ப்யூட்டர் போதும். காசு போதும் என்று சொன்னவர்கள் சொந்த ஊர் குடியேற ஓடிவருவர்.
ஊரின் வீழ்ச்சி என்பது இயற்கையின் கோபமே. இன்று பட்டணத்தில் ஏற்றமும் சிறப்புடன் வாழ்பவர்கள் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் தான்.
நியுட்ரினோ . மீத்தேன். நிலக்கரி. கடல் மணல். சூரிய சக்தி. நிலக்கரி
அணுஉலை இவை தமிழ் நிலத்தை பாழாக்கி விடும்
Be proud of your courageous Aiya,
Iraivanin Arul Kedaikatum,
Nallavai Tharum Muyarchiku Vazhthukal Aiya
நீ தான்யா உன்மையான மனிதநேயம் உள்ள மனுசன்.
உங்கள் நம்பிக்கை பலன் தரட்டும்
Kaalam vellu Ayya. Therumpavaruvargal. Arumai Theriyamal veliye sendaravagal. Ungal Nampikki Endurum been poogathu.
Pavam thatha neiga.. roimpa feel aaguthu yanaku😔😔😔
இது தான் டிஜிட்டல் இந்தியா
Real hero thaatha neenga...hatsoff 2 u...seekrame indha nilamai maarum
உங்களுடைய நம்பிக்கை நிச்சயமாக நிறைவேறும் தாத்தா
தான் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழவே சிலகாலம் பிடிக்கும். அப்படி இருக்கும் போது தான் வாழ்ற காலத்திலேயே தன்ஊர்மக்கள் ஊரைவிட்டு வெளியேறுவது என்பது எவ்வளவு கொடுமையான செயல். தமிழக அரசு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் யாரேனும் உதவி புரிய கேட்டுக் கொள்கிறேன். Please. நம்பிக்கையுடன் .
தரணி போற்றிய தமிழனின் நிலை. .இன்னும் சிறிது நாட்களில் தமிழ் நாட்டின் நிலை இதுதான்
விரைவில் அனைவரும் திரும்பிவர வேண்டுகிறோம்🙏
love you thatha I pray for you sure 1day they will come
என் சொல்லுங்க இந்த கிராமத்தை பசுமை சோலைவனமாக மாற்றித் தருகிறேன்