பார்க்க கூடாததை பார்த்த மாணவி | மாயமான 3 நபர்கள் | Journalist Mani | Milton | Kallakuruchi Srimathi
Vložit
- čas přidán 20. 07. 2022
- #peralai #kallakurichi #journalistmani #srimathi #milton #sakthischool #justiceforsrimathi #kallakurichinews #kallakurichiprotest #peralaiinterview #tamilinterviewlatest #kallakurichisrimathi #kallakurichiissue
பார்க்க கூடாததை பார்த்த மாணவி | மாயமான 3 நபர்கள் | Journalist Mani | Milton | Kallakuruchi Srimathi | Sakthi School | Peralai
Peralai is a youtube channel for people who are intrested in politics. We provide news about all the political parties which are actively taking part in the day-to-day political affairs.
Subscribe to our channel here:
/ peralai
Our Playlists
நேர்காணல் - Interview
• நேர்காணல்
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
Peralai - Special
• PERALAI SPECIAL
Follow our Social Media Handles here:
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv
#justiceforsrimathi
Subscribe Peralai to get more updates: czcams.com/users/Peralai
Security wadern ஏன் விசாரணை இல்லை.
@@celinev6558 warden illai antha hostel ah antha missnga mattum thaan entha vasathiyum illama oru jail natathirukkanga
@@NaturalAgriculture838 yes ellorom pallikke oththulaikiraargal itharkku arasiyalum ,panamum Karanam ,manathirkku manasatchikku mathippillai enpathe ippo natakkirathu
We salute you mai sir. Your conclusive statements are god granted
Neengal nalavan
அய்யா வணக்கம் 🙏🙏 உங்களின் நேர்மையான பதிவிற்க்கு என் சிரம்தாழ்ந்த நன்றி 🙏🙏 அந்த மாணவிக்கு நீதி வேண்டும்...😭😭😭🙏🙏🙏
வாட்ச்மேன்தான் கொலைன்னு சொல்லிருப்பாரு அதான் பெற்றோர் நீதிகேட்டாங்க.மேலிருந்து குதிக்கும் போது நாடா பின்னாடி போகுமா?பள்ளி ஓனரு பையன் பேரு சக்தி அவன் பேர்ல பள்ளி இயங்குது.அந்தப்பய மாணவிகளை தொட்டு தடவிதான் பேசுவான்னு ஏரியா ரிப்போர்ட்.
He is biased.
மணி நேர்மையா??? ஒரு அலசு அலசிட்டு வா... ராஜபக்ஷே ஆதரவாளன் மணி, ராதாகிருஷ்ணன்...பற்றாக்குறைக்கு திமுக சொம்பு
Definitely
Where your all this time
அய்யா நீங்க தான் தெய்வம், 💐💐💐
இந்த சவுக்கு என்னமோ நெனச்சேன், என்ன சொல்லறது,
உங்க இந்த நேர்காணல் ஒரு பெரிய நம்பிக்கை தருது 🙏
Savuku oru saakadai
ஐயா நீங்கள் இதுவரையும் யாரும் பேசாததற்கெல்லாம் பேசி விட்டீர்கள் ரொம்ப பிடித்திருந்தது உங்களுக்கு உரையாடல் ரொம்ப நன்றி இது மாதிரி நல்ல மனிதர்கள் உலகத்தில் இருந்தாலே நியாயம் கிடைக்கும்🙏🙏🙏
யாரு இந்த தேவடியா ஊடக வேசி நல்ல மனிதனா😮😮😮 காமெடி பன்னாதீங்க இவன் கதை விடறான் கபோதி .
உண்மை தன்மையை தெளிவாக எடுத்துரைத்த உங்களுடைய போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் என்போன்றவர்கள் பெருமைப்படுகிறார்கள் ஐயா நீதி வெல்லட்டும் நேர்மை மலரட்டும் வாழ்க வளமுடன்
இது தான் அனுபவம் அனுபசாலி என்பது இவ்ளோ தெளிவா யாருமே பேச வில்லை தலை வணங்குகிறேன் சார் 👍🤝🙏
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ;in coming, out going பாக்கலாம் 🔱
@@jayalakshmiganesan6649 கரெக்ட்
அய்யா! தங்களின் நேர்மைக்கும், துணிவான பேச்சுக்கும் நான் தலை வணங்குகிறேன்! தொடர்ந்து குரல் கொடுங்கள்.
🙏🙏🙏
Iya thodarthu nermaiyai widamal Ellarum thodarthu pesungal neethi wellumwarai
சூப்பர் சார் நீங்கள் தான் உண்மையை பேசியிருக்கிறார் உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது உங்களைப் போல் நல்லவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன் உங்கள் பேட்டியை பார்த்தில் மனதிற்கு ஆறுதல் கிடைத்தது
நிச்சயமாக அந்த மாணவிக்கு நீதி வேண்டும் ஐயா நன்றி 🙏🙏
சார் நீங்கள் மிகச் சிறந்த நடுநிலையாளர் என இப்போது தான் உணர்ந்து கொண்டேன்.
அரசியல் விவாத மேடைகளில தவறு செய்தால் யாராயினும் சுட்டிக்காட்டுகிறீர் என தெரிந்து கொண்டேன்.
மணி சார் மட்டுமே உண்மையும் நீதியும் நேர்மையும் பேசுகிறார், வீரமிக்க இந்த தமிழ் நாட்டில் நீங்கள் மட்டுமே உண்மை நிலைநாட்டுகின்ற பத்திரிகையாளர்.❤️
ஒரு வேண்டுகோள்.இன்று உன்மை பேசிவிட்டு,நாளை மாற்றி பேசக்கூடாது.
இவர் ஒரு DMK சொம்பு
😂
Unmai vazhththukkal
இந்த ஆளு எப்போது எந்தப்பக்கம் சாய்வான என்பது தெரியாது.
@@visusamy3749 அவர் dmk சொம்பு. Ok. நீங்கள் யாருக்கு சொம்பு?
அய்யா திரு மணி அவர்களுக்கு மிக்க நன்றி.. அக்கரை உள்ள சிறந்த உரையாடல் ...
Respected Shri Mani Sir,
Your analysis of each and every issue in this case is great. You are unbiased. Our support is always with you. We totally accept your view. I thank you.
உண்மையை நேர்மையாய் சொல்லும் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் என்னதான் ஆணித்தரமாக வாதம் வைத்தாலும் ஆண்டவன் தண்டித்தால் தான் உண்டு
Pi
தமிழ் நாட்டில் மணி அய்யா ஒருவர் மட்டுமே சரியான பார்வையில் பேசி வருகிறார்.உங்களது நேர்மையான சமூகப்பணி தொடரட்டும்.
நேர்மையான பதிவு. நீதிக்காக குரல் கொடுப்பவர்களில் இவரும் ஒருவர்.
Very sensible talk.... He is so brilliantly & soberly handling this issue..... 👏🏻👏🏻👏🏻 great sir..
நடுநிலை நோக்கு.. மற்றுமொரு கோணத்தில் தரமான விளக்கம் அளித்துள்ளார் மதிப்புக்குரிய மணி sir.. நெறியாளர் பொறுமையாக கவனமாக கேள்வி கேட்டு பதில் வாங்குகிறார்.. சிறப்பு.. பாராட்டுக்கள்..
What about car driver bring the body to hospital
Yes
@@ashokanashok.r8942 eppanu ierukala nee
Super question sir I like it
ஐயா, க்ஷைலேந்திர பாபு உங்களை அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று நம்பும் மக்களுக்கு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
மணி ஐயா உங்களை போன்றவர்களால் நீதி வெல்லும்....
Reasanbjp
🔥🔥🔥
Sir 3 nabarukum quarter guduthu pesavitu parunga yella
unmayum veliye varum
smart work pannina seekaram findout pannalam
நீங்கள் சொல்வது அனைத்தும் ஏற்றுகொள்ள கூடியது..🙏🙏🙏🙏..
அருமையான பேட்டி மூத்த பத்திரிக்கையாளர் மணி சாருக்கும் நெறியாளருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
மனசாட்சியுடன் பேசினீர்கள்... மக்கள் அனைவரின் மனதிலும் இருந்த கேள்வி. நீதி வெல்லவேண்டும்.... என்று இறைவனை வேண்டுவோம்..... 🙏🙏🙏😭
இது என்ன ஆந்ரபிரதேசம்மா நீ...தி கிடைக்க
தமிழ் நாட்டில் நீதிக்கு வாய்ப்பே இல்லை
நீதிமன்றத்தை நம்பாதீர்கள்.
Enga pa irraivan. Illa appa sami sethdu pochi iyya.
💐👏👏💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@@melanip412
..
.
......
இறைவனை வேண்டுங்கள் என்பது போராடுபவர்களை அசிங்கப்படுத்துவது என்பதுதான்! நியாயம் சா கட்டும் என்பதுதான்!!
சிந்திக்க வேண்டிய சந்தேகங்கள்...விளக்கங்கள்...அய்யா மணி அவர்களின் உரையாடல்களில் உண்மை ...தெரிகிறதே.
உண்மையைஉனரவைக்கிறார்.இழப்பைகாட்டிகடனைதள்ளுபடிசெய்யதிட்டமிடப்பட்டதாக புரியவைக்கிறார்.
😭😭
Hats of to u Mr.Mani sir 🙏🙏🙏🙏💐💐
Jai Ram Si
Ellam antha..
Sri Ramanuke velicham
Jai.... Ethaiyathu potu
Tholaiungal
பெரிய அளவில் குற்றமும் மோசடியும் நடந்திருக்கிறது. மணி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. வாட்ச்மேன், டிரைவர், டாக்டர் பற்றி தகவலே இல்லை.
Bvengopalmthurav\ayalarekkaraichennai95
தயவு செய்து தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும்
போலீஸ் காரனேஏமாற்றுகாரன்தானே
Nala varumanathuku Valli solum thabiku mika nari.
சிறந்த மூத்த பத்திரிக்கையாளர் என இந்த பேட்டியில் நிருப்பித்துள்ளீர் மணி brother.நன்றி.நியாயம் கிடைக்க வேண்டும்.
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம்
இதை தான் எதிர் பார்க்கிறோம்.😭😭😭😭😭😭.. நீங்கள் எங்கள் குரலாகவே பேசியது போலவே இருக்கிறது... பாவம் அப்பாவி இளைஞர்கள் மாட்டிக்கொண்டார்களா?????
Wow... I am getting goose bumps seeing such an experienced person speak so sensible
Just now I watched this interview sexond time. This man - Mr. Mani spoke the truth of this case eloquently realistically, truthfully and professionally!!!👏👏🙏
மணி சார், நான் ஒரு சாதாரண இந்திய தமிழ் குடிமகள் தான், நான் உங்களை பாராட்டி பேசும் அளவுக்கு எனக்கு அதிக அனுபவம் இல்லைங்க சார், ஆனால், இந்த பேட்டியில்,
நேரம் 27 - 28 time la நீங்க கேட்ட கேள்விகள், EXCELLENT Sir இது முகஸ்துதி இல்லைங்க சார், இதே கேள்வி எனக்கும் நானே கேட்டேன் சார், இது போல எத்தனை பேருக்கோ தோனியிருக்கும் ஆனா, யாரும் கேட்கவில்லை நீங்க கேட்டீங்க பாருங்க சார் அந்த இடத்தில நீங்க உண்மையான நீதிமான் ஆயிட்டீங்க சார். 🙏🙏🙏
இன்னொறு விசயம், என்னவென்றால், எத்தனைபேர், எத்தனை முறை எந்த கேள்வி கேட்டாலும், இதற்கு உண்மையான, நேர்மையான தீர்ப்பு சொல்லும் நீதிபதி அய்யா கையில்தான் எல்லாம் இருக்கு. அவருக்கு இந்த கேள்விகள் கேட்க தோனவில்லையே. அதுதான் என்னைமாதிரி உள்ள மனிதாபிமான மக்களுக்கு வேதனை அளிக்கிறது. 😭 நீதி வெல்லுமா ?????...... யாரிடம் கேட்பதுன்னு தெரியல சார்.
Same ma 1000 question ellarukkum erukku but neethipathi entha mari question avarukku varalaya? ??
@@malathir1010 Yes Mam 👍
Naadu muluvathum niraya question ellaruku starting erunthu niraya question erukku but neethipathi kuda onnume ketkka thonalaya...
Same..........
I ask my comments. Mela irunthu keela pokama keela irunthu mela ponka. Watchman. Warden. School teacher. Room mates. Class mates. Accident care. Ithula ethavathu onnula irunthu unmai varum.
இறந்து போன மாணவியின் சக மாணவிகளிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறது,அந்த பள்ளியின் நிர்வாகிக்கு தான் அனைவருமே சாதகமாக இருக்கிறார்களே என்ன அநியாயம்?
Fees 2வருடம் கட்டவேண்டாம் என்று சொல்லி இருப்பான்
பயந்து தானே ஆகணும் இன்னோரு வருடம் படிக்கணுமே ங்க.
Addapaseearurikada
உடன் படித்த மாணவிகளிடம் விசாரணை இரண்டு நாட்களுக்கு முன் நடத்த பட்டது. உண்மையை திசை திருப்பாதீர்கள்
innaiku antha ponnuku nadanthathu nalaiku yaruku venalum nadakalam nadakathu enpathu uruthi illai. padippu mikkiyam than padikrathu uyire irukanum. ithu muthal illai ithuvey iruthiyaga iruka vendam. students plz thairiyamaga nadantha unmai veliya kondu vanga parents plz aungaluku support panunga solra unmaiyal intha ponnuku madum illa eni mel ithai pol nadakamal iruka romba uthaviya irukum
Amazing... What a intelegent man.... Very very wisdom... Sir, Thanks for all your raised questions as 360 degree angle... It is valuable....🙏🙏🙏🙏 Justice for Srimadhi... 😭😭😭😭
ஆதங்கம், கோபம், என்னடா அரசு , ஐயா உங்களைப்போல் தான் எங்க மனநிலையும் இருக்கிறது..
மணி ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
உங்களுக்கு மனதில் எழுந்த கேள்விகளை தைரியமாக பேசினிர்கள். உண்மையான நீதிமானுக்கு நன்றி.இன்னும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சார் 🙏👍
வன்முறையில் கைது செய்யப்பட்ட அப்பாவி பிள்ளைகளில் இருவர்தற்கொளைசெய்து. கொண்டுள்ளார்கள் அவர்களின்
தாய் தந்தையர் கள் நிலமை என்ன.
எங்களுக்கு உள்ள கேள்வியும் சந்தேகங்களையும் என் மனதில் இருந்து கூறியது போல் இருந்தது......மனசாட்சியுடன் கூறிய உங்களுக்கு நன்றி....🙏🙏🙏🙏
Yes
Crt sir🙏🙏🙏
This is 100%true.kalavaram thittamitta sathi.against of srimathi murder.
Respected sir ur judgement correct.
நீங்கள் அருமையாகா வாதம் வைத்தீர்கள் நன்றி ஐயா
சூப்பர் சார் உங்களை மாதிரி இனி யாரும் வருவாங்களா? நெஞ்சு வலிக்குது
சரியாக கேட்டீர்கள் ஐயா, தற்பொழுது மீடியாக்களும் , தனது பணியை செய்ய மறந்து விட்டது.
ஒரு சாதாரண பத்திரிகை ஆசியருக்கு இருக்கும் புலனாய்வு நீதிபதி மற்றும் IPS அதிகாரிகளுக்கு இருக்க வேண்டாமா?
அவர்கள் ஊடக வேசிகள் இல்லையே இஷ்டத்துக்கு கதை விட ,
சவுக்கு சங்கர் மாதிரி மாத்தி மாத்தி பேசாமல் மிகவும் நேர்மையாக பேசன மணி அவர்களுக்கு நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சவுக்கு சங்கருக்கு தொழிலே அதுதான். பணம்மும் ஸ்கிரிப்ட்டயும் கொடுத்துப் பேசசொனால் நன்றாக பேசுவான்.
Savukku broker
திட்டமிட்டு இந்த மாணவி ஸ்ரீமதி மரணத்தில் எதையோ அனைவரும் ஒன்று கூடி மறைக்கிறார்கள்.
Correct
Very shocking and very clear interview...pls make this interview reach more
மிகத் தெளிவான முறையில் எடுத்து🙏🙏💯💯✍️👌👌
இவர் சொல்வது அனணத்தும் உண்மை 100/100 சதவிகிதம் என் மனதில் தோன்றியவை என்னால் கேட்க முடியவில்லை மணம் வலிக்கிறது
மனம்
🆂🆁🅸 🅻🅰🅽🅺🅰
🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯
!!!
🙏🙏🙏🙏🙏
இப்படி பேசும் ஒருவராவது இருப்பது மனதுக்கு ஆறுதல் 🙏
Yes
Sariya kekkaringa sir
👍👍👍
I appreciate you
கடவுளின் நீதிமன்றமன்றத்தில் உண்மை வெற்றி பெறும் திரு மணி ஐயா அவர்களின் கருத்து க்கு தலை வணங்குகிறேன் நன்றி ஐயா
சாரயக்கடை மற்றும் போககுவரத்து அரசுடைமையாகி நடத்தும் அரசாங்கம் தனியார் பள்ளிகளை அரசுடைமை எடுக்க தயங்குவது ஏன்?
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை இல்லாத நாடு / மாநிலம் வேறு என்ன நடக்கும்
அந்த மாணவி காதல் செய்து இருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கிறது அது அவர்களது உரிமை அதை வைத்து மடைமாற்றம் செய்பவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்
உங்களின் பேச்சு அத்தனையும் உண்மை!!!
👏👏👏 சூப்பர் Sir.
100per cent correct
A.krishnan
Atleast one person is speaking the truth. Thank you Mani sir. As you said please dont speak ill about that girl. Nothing wrong with that girl. Only school management to accept the blame and punish them. Parents lost their precious daughter. No one is going to replace her. They need justice. Only God can help them.
Neat Interview. Senior person's are always the Senior's .
- SREE RAMA, WRITER
பெண் இறந்தாலே காதல் என்றும் காமம் என்றும் பேசுவதே உலக நடப்பாக இருக்கின்றது.இந்த நிலை எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.மாணவிக்கு நீதி கிடைக்க போராடுங்கள்.வீண் பழி போடாதீர்கள்.
அதான்க இந்த கேடு கெட்ட உலகம்
வீண் பழி போடுவதற்கு பின்புலம் யார் இருப்பார்கள் என ஊகியுங்கள். கலவரத்தின் தன்மையும் ஆராயப்பட வேண்டும். இந்த கலவரத்தால் யாருக்கு ஆதாயம் என புரிய வரும்போது எல்லா உண்மைகளும் வெளிவரும்.
கேடு விளைவிக்கும் வகையில் பேசி பிரச்சனையை மாணவியை kutravaaliyakkuvathu
காதலும் இருந்திருக்கலாம் ஆனா அதுதான் தற்கொலைக்கு காரணாமானு கண்டு புடிக்கனும்.
ஆமாங்க..😭😭😭 ஆண்பிள்ளை இறந்தார் என்றால் (ஆக்ஸிடென்ட் ல)குடி போதை என்று பட்டம்..தனக்கு வந்தால்தான் தெரியும் வேதனை.அடுத்தவர்களுக்க வந்தா... வேடிக்கை (சிலருக்கு) நான் +2 படித்து கொண்டு இருந்த என் இருமகன்களை இழந்தேன் இதுவரை என்ன காரணம் என்று தெரியவில்லை யே...
அருமையான விளக்கம். சவுக்கு சங்கருக்கு மணி அய்யா அவர்கள் கொடுத்த செருப்படி
சவுக்கு சங்கருக்கு நிறைய பேரு கொடுத்திருக்காங்க செருப்பு அடி தோழரே
66
@@baskarmaster4379 oho ivlo adi vangium thirunthala ethcha
Super
Correct ha sonna eniiku accept pannureenga...
அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Well spoken, bravely and openly saying the truth,sure one day they'll repay their sin.Please we have to find what really happened to our Srimathi 🙏🙏🙏
மணி ஸார்,நீங்க மூத்த பத்திரிக்கையாளராக மட்டும் பேசவில்லை,ஒரு தகப்பனாகவும் ,மனித நேயத்துடனும் பேசியிருக்கிறீர்கள்... நன்றி ஸார்...சவுக்கு சங்கர் மாறியது போல் நீங்க யாரும் மாறி தமிழ் மக்களுக்கு துரோகம் பண்ணிராதீங்க...
Savuku Shankar oru porambokku nayi...he s diverting the issue..even some stupid people started supporting him..I wish he must face the same problem in his family
Correctly
sir yenna pesinalum, antha papaku ninayam kedaikathu
i respect ur word mam. but ithuvae intha school owner naidu caste aaga irunthalll ivar veru maari paesuvaar....once again naan kongu kounder caste ennai kaettal school owner also my caste but avan accquest avanin aanuruppai arukka vendum enru solvaen .... dravidam thelivaaga arasiyal seikirathu.... tnx
@@mithranrengasamy3 sathi oliyavum porathila, intha sandala arasiyalum oliyaporthum illa, pengaluku yentrum nalla samuthaiyam varapovutum illa
முதலில் மணி சாருக்கு நன்றி...ஊடகங்களையே உண்மை கொண்டு வர என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..
ஊடகங்கள் மக்களின்நலனின் ஓர்தூண்..
மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Movie la kuda neenga kekra questions ku answer irukunga sir... Who seen the girl 1st after her death ...? That's the important... Thank you for ur question sir
Mr.MANI .....THE BEST / DECENT / GENUINE / Journalist.
தன் அருகில் எப்போதும் தூங்கும் தனது தோழியைகானோம் என இறந்த பெண்ணின் தோழிஅனறுஇரவு ஏன்தேடவில்லை அல்லது வார்டுக்கு அல்லது வேறு கோழிகளுக்கு தெறிவிக்கவில்லை
@@ganesanvelayutham6093 அருமை.நன்றி.
Super hands up
தி கிரேட் சார் மணிசார் சூப்பர்கிரேட்சார்
வணக்கம் ஐயா,மணி சார் அவர்கள் ஒரு தமிழ்குடிமகனாக மக்களோட மக்களாக பேசுகிறார். பேச்சில் உண்மையும் நேர்மையும் வெளிவருகிறது. சார்க்கு இந்திய தேசத்தின் வீரவணக்கம் ஜெய்ஹிந்த்.....
Babu ,, jai Sri Ram
Solla maranthu tele
Solungo..
Enge sollu..
Jai hind.. Jai Sri ram..
Nadu urupaduma
Thank you bro....😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aiyya Nandri🙏🙏🙏🙏🙏
DAI HIND NETAJI ODA VEERA MUZHAKKAM, ATHA HINDUKKAL MATTUM SOLNUMNU NENAKIRATHEY MATHA CERTIFICATE VERI DA, FOREIGN SPERM
மணி சார் மட்டும் தான் மனசாட்சியோடு நடுநிலமையோடு பேசுகின்றிர்கள் அது தான் சரியான விவாதம் நான் என்ன பேசனும்னு நினைத்தேனோ அதை அப்படியோ பேசி இருக், கின்றார் உயிர் பற்றி தாங்கள் மட்டுமே பேசியுள்ளீர் மற்றவர்கள் எல்லாரும் பள்ளியின் சேதத்தை மட்டுமே பேசினார்கள்
தங்களுக்கு மிக்க நன்றி1
மாணவி கொலையா தற்கொலையா என்பது கண்டிப்பாக அந்த பள்ளி நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு 100% உண்டு லாடம்கட்டினால் உண்மை வெளிவரும்
லாடம் உன் பொண்டாட்டிக்கு காட்டலாமா மாமா பயலே
நிதர்சனமான உண்மை. ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா என தெரியாது. ஸ்ரீமதி பற்றிய உங்கள் பதிவு ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் என்று தெரிவித்துவிட்டது
உண்மை அக்கா... 🙏
👏👏👏
ஊடகம் அணுகவேண்டிய வழிமுறையை அழுத்தமாகப் பதிவுசெய்த மணிசாருக்கு நன்றி
அந்த shool ல இருக்கும்;; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱➿
திரு.மணி சாரின் கருத்துகள் அற்புதம். நீதிமன்றத்திற்கு ஊடகங்கள் தான் முக்கிய சாட்சி. நக்கீரன் , ஜீவா டுடே போன்ற உண்மையான செய்திகளையும் உற்று நோக்க வேண்டும்.
மணி sir, மிக நேர்மையான உறுதியான அப்பட்டமான உண்மையான பேட்டி. ஐயா, தெளிவான இந்த உண்மை தெரிந்தும், பொலிஸின், நீதியின் எதிர்மறையான அரசியல்சார்பான செயற்பாடுகள் ஏன்?
தயவுசெய்து நீதியை கொண்டுவர உதவுங்கள் ப்ளீஸ்
மணி Sir , நீங்க பேசுனது 100% சரியா இருக்கு. நேர் மறையான எண்ணம்.... பாராட்டுகள் sir
மணி சார் மிக முக்கியமான விஷயம் 3 கவனம்கொள்ள வைத்ததற்கு நன்றி சார். உங்களை போன்று இருக்கும் சிலரிடம் தான் நேர்மை நியாயம் மற்றும் நீதி பெற முடியும் என்று நான் நம்புகிறேன் சார். நன்றி சார் 🙏🙏🙏🙏
😭😭😭😭😭👍
ஐயா நீங்கள் ஒரு சத்திவான்100. 100 உன்மைஉன்மை
மணி சார் தங்களால் இயன்ற அளவு அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா
தரமான கேள்வி, பதில் மணி ஐயா நீங்களும், உங்கள் அன்பு குடும்பமும் நலமோடு வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
மிகவும் மரியாதைக்குரியரும்,நேர்மையான,அனுபவமுள்ள பத்திரிக்கையாளர்.இவர் பேசியே ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையே,மேலும் ஒரு நிருபர் எப்படி பணி செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக பேசி உள்ளார். அருமையான Interview
மணி ஐயா மிகவும் நல்ல மனிதர். உண்மை பேசுபவர். தைரியாம பேசுபவர். நம் வீட்ல ஒருவர் போல் இருப்பார்
திரு. மணி அவர்களும், திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களும் சொல்லுவது அனைத்தும் கலப்பிடமில்லாத உண்மை. நன்றிகள் மற்றும் பாராட்டுகள்👏👏👏 🙏
மணி ஐயா பேட்டி எப்போதுமே தரமாக இருக்கும். நீதி விலைக்கு போய்விடக் கூடாது.
நியாயம் வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆமாம் நண்பரே
இதே மணி ஸ்டாலின் அரசை புகழ்ந்து பேசினால். இவரை திட்டி தீர்ப்பார்கள். என்ன உலகமடா இது
@@ignatiusmoorthy9319 very great good janalist mani sir abjalutly true sir congratulations vazga pallandu
இந்த சார் சொல்வது அனைத்தும் 100%உண்மை தடையங்கள் அளிக்கப்பட்டது ஒரு உயிர் எடுக்கப்பட்டது
சூப்பர் மணி அய்யா , உங்கள் நேர்மைக்கு நீங்களே நிகர் .....
மிக்க நன்றி sir . என் மனதில் தோன்றியது நீங்கள் நிறைய பேசினீர்கள். மனதிற்கு ஆறுதலாக இருந்தது. நீதி கிடைப்பது அரிது, ஆனாலும் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்,.🙏🙏🙏🙏
அப்ப அனுமதி இல்லாமல் ஒரு ஹாஸ்டல் இருந்து வந்தது சிஇஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எல்லாம் காசுதான் பேசுது
உங்களை போன்றதுணிச்சலானவர்களால்தான் ஶ்ரீமதி அம்மாவிற்கு நல்லநீதி கிடைக்கும். .சார்.
நீங்கள் சொல்வது உண்மை
உங்களின் கருத்து முற்றிலும் உண்மை..ஏற்க கூடியதாக உள்ளது..அருமை ஐயா
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱
இதுதான் ஒரு ஆழ்ந்த
சிறந்த அனுபவமிக்க பத்திரிகையாளரின் அணுகுமுறை மிக
அருமை தெளிவான கருத்துக்கள் அத்தோடு மிகவும் சிந்திக்க வேண்டியவை...
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱
Mr mani you are absolutely humanitarian telling all facts govt not taking any action
அருமை அண்ணா நல்ல தெளிவான விளக்கம் நன்றி
மணி ஐயா அவர்களின் கருத்துக்களை இருக்கரம் கூப்பி வரவேற்கிறேன் .ஐயா வின் ஒவ்வொரு கருத்துகளும் நடைமுறை யுடன் ஏற்றுக் கொள்ளக் கூடியதே ..இது போல தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய பிரச்சினை களில் மணி ஐயா சரியான வழிகாட்டுதலுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும். நன்றி ஐயா
மணி ஐயா அவர்களின் நேர்மை அறிவுக்கூர்மை வியக்கத்தக்கது. ஐயா நீங்கள் தான் இப்போது வரை சரியான கோணத்தில் குழந்தைக்கான நியாயத்தை கேட்கிறீர்கள். நன்றிகள் ஐயா.
Yes it's true...
திரு. மணி அவர்களின் மிகத்தெளிவான புலனாய்வு பார்வை. மணி மகுடம் சூட்டப்பட வேண்டிய மிக உயர்ந்த பத்திரிக்கையாளர். திரு. மணி ஐயா நல்ல அரோக்கியத்தோடும் குறைவின்றி நிறைவாக தங்களின் பணியினை மேலும் சிறப்பாக செயல்படுத்த எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போம்.
நன்றி ஐயா
திரு. மணி அவர்கள் தராசுக் கோல் போல எப்பொழுதும் நடுநிலையாக பேசுபவர். கோடிக்கணக்கான தமிழர்களின் எண்ணங்களை நேர்மையாக பிரதிபலிப்பவர்..
Excellent...
மணி ஐயா சொல்லுவது அனைத்தும் உண்மை யாக இருக்கும் .
Super sir ,correct ah pesureenga sir, # justice for srimathi#
Yes, uyir ponathu yepadinu kekartha vitutu. School ah pathiye pesuranung court la. Nama vandila pogumbothu, kizha vizhuntha, vandiku onu agalaye apadinu kekuramari iruku.
மிகவும் தரமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
ஐயா நேர்மையாக பேசினீர்கள் .
மூன்றாம் மாடியில் CCTV இல்லை என்றால் கீழே விழுந்தது அவர்கள் தூக்கி யது அனைத்தும் CCTV யில் பதிவாகி இருக்கும் அல்லவா.
🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Yessir I am proud of you really you're a human being person, you are aspeciall doctor,you are a great layer inever see same you Yes you're great layer thanks 👍🙏👍🙏
உங்களின் மன நிலையே உண்மையான பத்திரிக்கையாளர்களின் மன நிலையாக இருக்க வேண்டும் ஐயா. அந்த 3 பேரிடம் விசாராணை இதுவரையில் இல்லை. உண்மையை உறக்க கூறினீர்கள். நன்றி!
Shanthy erkanave solli irukaale, munnadi oru student third floor la itunthu guthichu suicide try panna but adhirshdavasama ava polachutta, spinal la Mattum thaan adipattathunu.
Sir en manasula itha kelvi irundhuchu...yen watch man, car driver, and hospital duty doctor.yen visarikala.. it's very good question..
எந்த செய்தி நிறுவனமும் சம்பவம் நடந்த இடத்தில் யாரையும் விசாரித்து பேட்டி எடுக்கவில்லை என்பது உண்மைதான்.
So there was something fishy. It's confirmed
ஆமா போவானுங்க நயன்தாரா கல்யாணம் னா கேட் வெளியில் காவல் காத்துகிட்டு.....
இந்த மாதிரி சம்பவம் நடந்த இடத்துக்கு போய் விசார்க்க மாட்டாங்க ...
நல்ல மனுசங்க.... போங்கய்யா.....
RSB ஊடகங்களின் வாயிலும் பையிலும் நன்றாக செருகப்பட்டிருக்கு இந்த விஷயத்தை பேசக்கூடாதுன்னு மேலும் எல்லா இரவு நேர தெருமுனை கூட்டம் போடும் ஊடகநாதாரிகள் எல்லாம் நக்க போயிருக்கு 20 முதல் 25 நாட்கள் ஆகும் நக்கி முடிக்க
Mani Sir👏👏👏👏👏👏👏👏👏
மணி சார் மூத்த பத்திரிகையாளர் மட்டுமல்ல.கருத்தாழம்மிக்க,உண்மையான,மனிதாபமுள்ள எங்கள் அண்ணன்.வாழ்க ஐயா மணி அவர்கள் நல்ல நலமும் வளமும் பெற்று பணி சிறந்து வாழ்த்துகிறேன்
நடைபெற்ற வன்முறையே தடையங்களை அழிக்கத்தானோ என்று எண்ணத் தூண்டுகிறது. மற்றும் இன்சுரன்ஸ் பண பெறுவதற்காக இருக்கக் கூடும் என்றும் தோன்றுகிறது.
Certainly behind this incident motivation of Management aim to get insurance money only.School college management from native of Kongu belts is habitual affenders to get insurance using sabatage .If they bought loan from banks They won't repay ⁉️.They give insolvency notice to bank's.Kongu belt people mentality to get loan don't repay ⁉️. Nowadays bank's not ready to give loan to Kongu belts ⁉️.
The violence is well organized
Larger conspiracy
@@venkatachalamk.b6533 a
@@umashan1894 True brother.Voilence created by Management ⁉️. Because the voilence created members two wheeler parked inside the campus also burnt by Management arranged person's.Hence it proves to get insurance money only 🐕💰💰💰. Money minded community of Kongu belts 🐕⁉️.
மணி சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை.உண்மையை பேசுகிரீர்கள்.வணக்கம் சார்.
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱➿
ஐய் யா நீங்கல் ரொம்ப ரொம்ப ரோம்ப மிக மிக தெளிவாக சொன்னிங்கல் நிச்சயம் நீதி கிடைக்கும். கிடைக்கனும் உங்கள் நேர் மைக்கு வாழ்துகிறேன்