கொட நாட்டிற்கும் கள்ளக்குறிச்சிக்கும் தொடர்பு இருக்கு!- நக்கீரன் பிரகாஷ் Jeeva Today |
Vložit
- čas přidán 2. 10. 2022
- #JeevaToday #nakkeran #nakkeranprakashinterview
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
CZcams | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
czcams.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
மக்களை இந்த அளவுக்கு நம்ப வைக்கணும்னா மிக
பெரிய திறமை வேண்டும்..அந்த
திறமை செல்வியிடம்
அபாரமா இருக்கு..
@@smk580
@@smk580 unmaiyai namba vaika yendha thiramaiyum thevai illa
Gomathi, Ambedkar, shame,on police, judiciary, Scotland yard police of tamil nadu, tamilnadu.
@@smk580
மீண்டும் களத்தில் நக்கீரன் அண்ணன் பிரகாஷை பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
@@sushmithakannansushmithaka6097good
வாழ்த்துக்கள்அன்னா
@@sushmithakannansushmithaka6097 l pin on jjmnnnnnnnb.
ஸ்ரீமதி விஷயத்தை மறந்து விட்டீர்களோ என்று கவலைப்பட்டேன் தக்க நேரத்தில் இந்த பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
ஸிரீமதியின்சாவுசெய்திஉனக்கு மட்டுமல்ல
அவுங்கம்மாவுக்கும்.சந்தோசமா
நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....உங்கள் பனி தொடரவேண்டும் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.. நன்றி..
தமிழ்நாடு மக்கள் ஆதரவு💪💪💪 தெரிவித்து வருகின்றனர்
நீதிக்காகப் போராடும் நக்கீரன் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுகள்..
Ek din
பொது மக்கள் பணத்தை வங்கியில் வாங்கிய பல கோடிகள் பணத்தை ஏமாற்றி வருபவன் இவனும், அண்ணன் நக்கீரன் ஆசிரியர் கோபால் அயோக்கி திருட்டு பையன்.
.7😮hy
பிரகாஷ் சார் நலமுடன் இருக்க வேண்டும்! அவரின் நற்பணி தொடர வேண்டும்!!
Ivalavu proof solran aana kadaisi varai aalum government dmk pathi vaai thirakala🤷♂️🤦♂️.. BJP admk ku thodarbu irukam sari k apo dmk gethu katra time la ithu pidichu ulla pota dmk mass nu solvanga la.. Yen panala.. 😂😂😂. Nakki group lam solrathu unmai nu fire vidathinga 😂😂 paavam nenga
@@hariharan-hy5iu ன
அவருக்கு இன்னுமா சரி ஆகல.. இன்னும் ரொம்ப நாள் ஆகும் போல...
கடவுளுக்கு நன்றி மீண்டும் திரு. பிரகாஷ் அண்ணாவை பார்பதற்கு 🙏🙏🙏🙏🙏
மீண்டும் களம் இறங்கியிருக்கும் நமது நக்கீரனின் மூத்த செய்தியாளர் திரு பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..👍👍👍...அதேபோல் மீண்டும் நீங்கள் உடல்நலத்தை சீரமைத்து கொண்டு இறைவனின் ஆசீயோடு நாட்டு மக்களுக்காக உங்களின் களப்பணியை தொடர்ந்திடவேண்டும்...அண்ணா..🙏🙏🙏🙏🙏...
நக்கீரன் பிரகாஷ் அவர்கள் பூரண நலம் பெற்று மேலும் வலிமை அடைந்து உண்மைகளை வெளிக்கொணர நாங்கள் துணை நிற்போம் அவருடன்!👍👍👍
Sootha thinnuttu V2 la thoonguva Vera enna pannuva 200 group dhana nee 😂😂
@@karthi1289 யாருடா நீ கொலைகாரன் ஆளா..?
@@sivasankarisathish9138 aiyooo 😂 kadavulea 🤦🏻 Inga oru kirukku koothal... Sare sollu kola'nu yaaru sonna Court sonnicha Illana CBCID sollicha... Orama poye vilayaadu pea..
@@sivasankarisathish9138 சொல்லுங்கள் சிவ சங்கரி ரி ரி....🎵
@@karthi1289 ஞாயத்திற்காக..அனைவரும் ..தவிப்பாய்..காத்திருக்கிறார்கள்..நீ ஒரு ஆள் மட்டும்...வந்து..ஆதரிப்பவர்கள் மீது..வன்மத்தை கக்கினால்...யாராக இருக்கும்..இது ஒன்றும்...தினமும் கடந்து போகும்.. சாதாரண நிகழ்வுஅல்ல..ஒருகொலை என்றால்..சம்பந்தபட்டவர்கள்..மட்டுமே..குற்றவாளிகளாக..இருக்கமுடியும்...சம்பந்தமில்லாத வர்கள்..எப்படி கொலைக்கு ஆதரவுகொடுப்பார்கள்..ஒன்று நண்பர்கள்.உறவினர்கள்..தவிர..யார்?
உங்கள் இருவரின் உழைப்பும் ஒரு நாள் வெற்றி பெறும்
@@singananr1514 neevoru sangi bjpla all eduguran po
நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் திமுக அரசு இருக்கும் வரை நீதி கிடைக்காது.
Prkash sir ungalukku thaivangal thunai erupparkel 🙏🙏🙏🙏🙏🙏🙏
பணம்💰💰💰💰💰💵💵 வாங்கியவுன் நக்கீரன் பேச்சை பாருங்கள்
பல விஷயங்கள் வருகிறது தேவையில்லாமல் பிரகாஷை தொட அவர் இன்னும் அதிவேகமாக பேசுவார் . வாழ்த்துக்கள்
Ivara adicha thaleye intha case innum vega maguthu adichathu nallathu
கடவுள் ஆசிர்வாதம் எப்பவுமே நக்கீரன் பிரகாஷ் ஐயாவுக்கு இருக்கும்
நக்கீரன் பிரகாஷ் சகோதரனை மீண்டும் பார்த்ததில் ஒரு நிம்மதி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️
திரு, நக்கீரன் பத்திரிகையாளர்
பிரகாஷ் அவர்கள் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகள்..தொடரட்டும் உங்கள் போராட்டம்...கண்டிப்பாக நீதி கிடைக்கும்...
நீங்கள் சொல்வதை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் செல்வி அம்மாவுக்கு மக்கள் துணை நிற்போம்
இனிதான்.. தரமான .. சிறப்பான.. சம்பவங்கள்.... இருக்கு.. WE ARE WAITING SIR 👍👍👍.. பாதுக்காப்பாக... இருங்கள் பிரகாஷ் SIR 💐💐💐💐
இதெல்லாம் கேட்கும் பொழுது நம் முதலமைச்சர் மேலுள்ள நம்பிக்கையும் அபிமானமும் போய்விட்டது.
All politics. CM cannot do anything in this issue. Full of money gambling n private school lobby with the help of cult police....what CM sir can do. Even if Jayalalitha or Kalaignar were there, it would be impossible....
@@jjjjjs8089 பாவம். அவர் என்ன செய்வார்? அவருக்கு தமிழக மலைகளை வெட்டி கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யவே நேரம் போதவில்லை.
ஸ்டாலின் அரசுக்கு அவப்பெயர்
விலைபோய்விட்டபின் என்ன பேச முடியும், இந்த அரசு விடியாத அரசு
Edapadi mela nambika iruka da
நக்கீரன் பிரகாஷ் அண்ணா உங்களுக்கும் உங்களை பேட்டி எடுத்து ஜீவா டுடே நண்பருக்கும் எனது வாழ்த்துக்கள் நிச்சயமாக உங்கள் போராட்டம் வெல்லும் அதற்கு தமிழகமே உங்களுக்கு துணை நிற்கும் நியாயம் ஒரு போதும் மறையாது ஸ்ரீமதிக்கு நிச்சயமாக நியாயம் கிடைத்தே தீரும்
ஜீவாவுக்கும் பிரகாஷ் அய்யா வகுக்கும் நன்றி இவனுங்களநறுக்கிஎடுக்கனும்ஐயா ஸ்ரீ மதிகற்பையும்இழந்துஎவ்வளவுதுடிச்சிருக்கும்உயிர்பிரியும்தருவாயில் வயிறெல்லாம்எரிகிறது நல்லாவேஇருக்கமாட்டானுங்க😭😭😭
நக்கீரன் பிரகாஷ் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்
நக்கீரன் ஆசிரியர் மற்றும் சேவைக்கு வாழ்த்துக்கள் சார் ஸ்ரீமாதீ மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை குரல் கொடுப்பேன்
நீங்கள் நல்லா இருக்கானும் சார் ஆண்டவன் துனை இருப்பார் ❤🙏💐
மீண்டும் களத்தில் பிரகாஷ் sir, தொடரட்டும் உங்களின் நியாதிற்கான கள பணி...
நக்கீரன். பிரகாஷ் சாருக்கு. வாழ்த்துக்கள். பாதுகாப்பாஇருந்தவர்களுக்கு. நன்றி. ஜெய்பீம்
உங்கள் இருவரின் பணி, மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அண்ணா நல்ல உடல் நலத்துடன் திரும்ப தந்த கடவுளுக்கு நன்றி.
மீண்டும் பிரகாஷ். வாழ்த்துக்கள் சார்
தங்களது உடல் நலனை கவனத்தில் கொள்ளவேண்டும்.. வாழ்த்துகள் ஐயா நீதி வெல்லட்டும்
ஒட்டு மொத்த தமிழக மக்களும் உங்கள் பின் ,ஜீவா அவர்களே ,அண்ணன் பிரகாஷ் அவர்களின் உங்கள் உடல் நலம் பெற பேணுங்கள் ,நாங்கள் உங்கள் பக்கம்.
அண்ணா நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது அரசு கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
திரு பிரகாஷ் அவர்களின் அறப் பணிக்கு பாராட்டுகளும், இடர்களைத் தாண்டி நீடுவாழ வாழ்த்துகளும்!
💐💐💐💐💐💐
கேட்கவே நெஞ்சம் பதறுகிறது இதற்கு துணை போகும் அனைவரும் தண்டிக்க பட வேண்டியவர்களே
பிரகாஷ் அண்ணன் முகத்தை பார்த்த பின்னாடிதான் சந்தோசமா இருக்கு.. உங்களுக்கு ஆண்டவன் துணையாக இருப்பார்! அண்ணன் கோபால் அவர்களின் துணையுடன் ஸ்ரீமதி மரணத்தின் மர்மம் வெளிவர நீங்கள்தான் போராடி வெல்லவேண்டும்! உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் அண்ணா
Before 3 days he give a interview in nakkaran TV.....
சார் உங்கள் பாதம் போற்றி வணங்குகிறோம் சார். உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். ஸ்ரீமதி குடும்பத்துக்கு நீதி வேண்டும் சார் . தொடர்ந்து நீங்கள் குரல் குடுத்து உண்மை வெளி கொண்டு வர வேண்டும்.
கடவுள் என்பது மனிதனின் நம்பிக்கை ஆனால் நிஜத்தில் உண்மை கடவுள் ஏழைக்கு குரல் கொடுக்கும் உங்களை போன்ற மனிதநேயமிக்க நல்லவர்கள்தான் நிஜ கடவுள்.
நக்கீரன் பிரகாஷ் அய்யா நலமுடன் திரும்ப வந்தது இறைவனுக்கு நன்றி..... 🙏🙏🙏🙏🙏 அவர்கள் மீண்டும் வந்தற்க்கு நன்றி அய்யா..... தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க அனைத்து மக்களும் போராடவேண்டும்..... அய்யாவுக்கும் ஜீவாவுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரையில் நாம் எல்லோரும் சேர்ந்து போராடுவோம் பிரகாஷ் ஐயா ஜீவா ஜீ அவர்கள்
Madam neenga ena poraduninga
யார் சேருவார்கள் எல்லா கட்சிகாரனும் பள்ளி பிள்ளைகளை நாசம் பண்ணியிருக்காங்க போல. எல்லாரும் அமைதியாக இருக்காங்க. கட்சி, ஜாதி, மதம் கடந்து போராட்டம் நடத்த வேண்டும். யார் உயிரை கொடுத்து ஒருங்கிணைப்பார்கள்?
Neenga first Vela vanthu pesunga. Summa social media la comments pota neethi kedaichiduma. Neengalam comments pota than laiku
நக்கீரன் பிரகாஷ் சார் அவர்கள் நலமுடன் இருக்க பிராத்திக்கிறேன்.
Me too
அந்த மாமா பயலுக்கு ஹார்ட் அட்டாக்கை பரிசாக வழங்கி ஆசீர்வாதம் செய்ததே இயேசு கிறிஸ்து தான்டா டோமரு
தோழர் திரு ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களது மகத்தான சேவைக்கு மிக்க நன்றி.
இருப்பினும் இந்த இடத்தில் ஒரு சிறிய குறையை உங்களுடைய நேர்காணலில் அடிக்கடி காணமுடிகிறது.
அதாவது பேட்டி அளிப்பவர் மிகவும் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கும் போது தங்களின் தலையீடு மிகவும் சங்கடமான தாகவும் அந்த இடத்தில் அது தேவையற்ற தாகவும் பேட்டி யின் விறுவிறுப்புத் தன்மையையே மாற்றும் அளவில் உள்ளது.
பேட்டி அளிப்பவர் மிகவும் ஆவேசமாக பேசும்போது அதன் திசையை மாற்றும் விதமாக உள்ளது உங்கள் தலையீடு.
ஜீவாவின் மீது உள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
நன்றி.வணக்கம்.
அண்ணன் பிரகாசு அருட் பேறாற்றல் கருனையினால் உடல் நலம் நீலாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
தோழர் தாமோதர பிரகாசம் ஜீவா டுடே ஊடக மூலம் பார்ப்பதிலும் அவர் பேச்சைக் கேட்பதிலும் மிக்க மகிழ்ச்சி தோழரே நீங்கள் நல்லா இருக்க நாங்கள் எல்லோரும் கடவுளை பிரார்த்தனை செய்தோம் நீடூடி வாழ்க நல்லதையே செய்க நல்லது
இவனெல்லாம் ஒரு DGP. மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டான்
மக்கள் இவ்வாறு உள்ளிறங்கி உண்மை கண்டறிய முடியாது. ஆனால் கண்டறியும் நல்லுள்ளங்களுக்கு ஆதரவாக இருப்போம்.
பிரகாஷ் அண்ணன் அவர்களே நீங்கள் நல்ல உடல்நலத்துடன் நீடுழிவாழ பிராத்திக்கிறேன் உண்மை வென்றே தீரும் உங்கள் பணி இனிதே தொடருட்டும் உறுதியுடன் செயல்படுங்கள் வாழ்த்துக்கள் வெல்லுங்கள் நல்லதே நடக்கவேண்டும் நீதி வெல்லட்டும்
கட்டுகட்டாக நிரோத் கண்டுபிடிக்கப்பட்டது. Sir சொல்வது 100%உண்மை
ஐயோ கடவுளே ,கேட்க கேட்க உடம்பு நடுங்குது, தலை சுத்துது ,பாவம் ஸ்ரீமதி என்னபாடு பட்டிருக்கும்.கண்டிப்பாக இதற்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும்.மக்கள் நியாயம் பக்கம் உள்ளார்கள்.யாரும் பின்வாங்க வேண்டாம்.
நீதி கிடைக்க போராடும் உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் நிச்சயமாக ஒரு நாள் நீதி கிடைக்கும் 🙏🙏
Congratulations nakeeran team 💐💐 May Allah bless you 🤲
நீங்கள் சொல்வது மிக சரி.... நான் இந்த விஷயத்தை அடிக்கடி யோசித்த இருக்கிறேன்... பொள்ளாச்சி விஷயத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்... ஓட்டு கேட்கும் போது கூட இதைய தான் சொல்லி பிரச்சாரம் செய்தார்... இப்போது eps தான் எதிர்கட்சி தலைவர் ... இப்ப இவர் எவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டும்.. Eps கண்டு கொள்ளவே இல்லை.. Srimathi வீட்டுக்கு கூட செல்லவில்லை...
Sir, yourself and rathinum iyya r boldly declare why all vips r supporting sakthi school. Hats off ur genuine and bold action against the culprit.
Nakeeran pragash sir vazhthukal🙏🙏🙏
இது வரை யார் யாரெல்லாம் இது பத்தி பேசவே இல்லை லிஸ்ட் எடுங்க அப்போ அலறுவானுங்க
nakkeeran building is auctioned by bank for 20 crores loanm that is why they are blackmailing school for money
@@rsn1660 அட
ஒரு பிரகாஷ் இல்லை ஒரு கோடி பிரகாஷ் வருவான்
பிரகாஷ் sir மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
இனி உண்மை பேசும் ஒவ்வொருவரின் குரல்வளை உண்மையாகவே நெறிக்க படும்.
பொய்யென நிரூபிப்பவர்கள் உண்மையாகவே கொல்லப்படுவார்கள்.
அது பிரகாஷ் அண்ணனிலிருந்து தொடங்கியுள்ளது.
நடந்தவைகள் புரிந்து கொள்ள உதவியதால் நன்றி சொல்வோம்.
நக்கீரன் பிரகாஷ் ஐயா வளமுடன் நலமுடன் நீடூடி வாழ வாழ்த்துக்கள்
பிரகாஷ் அண்ணா... மனோதைரியத்திற்கும் நீதி போராட்டத்திற்கும் நீங்கள் மிகப்பெரிய முன் உதாரணம்.
என்றும் எங்கள் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு.
ஜீவா சார்...மிக அருமையான ஒரு நேர்காணல். வாழ்த்துக்கள் இருவருக்கும். நீதி வெல்ல எனது பிரார்த்தனைகள்...
ஜிவா டுடே மற்றும் நக்கீரன் பிரக்காஷ் அவர்களின் பணி சிறக்க வாழ்துகள்
பிரகாஷ் சார் தாங்கள் கடைசியாக கூறிய வார்த்தைகள் ,இந்த உயிர் போனாலும் கவலை இல்லை என்று கூறியது, தங்களின் தைரியம்,தன்னம்பிக்கை, நீதிக்காக போராடும் குணம்,இவற்றுக்கு தலை வணங்குகிறோம்.தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்...🙏🙏🙏
துணிவுக்கு... வாழ்த்துகள்
நலமும் வளமும் பெற்று தாங்களின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவை தொடர மனமார்ந்த நன்றி. திரு.பிரகாஷ் அண்ணா
வாழ்த்துகள் ஜீவா.
பிரகாஷ் அண்ணன் நீண்ட நாள் அவரின் நற்பணியை செய்ய விரும்புகிறேன்.
மக்கள் மனதை பிரதிபலிக்கும் கருத்துளாக இருக்கிறது உங்களின் பேட்டிகள்.
ஜீவா சார் மற்றும் நக்கீரன் பிரகாஷ் கோபால் சார் மற்றும் கம்னியூஸ்ட் வி சிக வேல்முருகன் மற்றும் மாயம் சானல்கார்த்திக்இன்னும் பல சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் விடா முயற்சி நிச்சயம் வெற்றி பெரும் வாழ்த்துக்கள்
தோழர் பிரகாஷ் அவர்களின், சக்தி பள்ளி பற்றியகருத்துகளை கேட்கும் பொழுதும், ஸ்ரீமதி மரணம் (கொலை) விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைகளை அறியும் பொழுதும் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.........அரசு நிர்வாகம்...???.
நிர்வாகம் எதுவும் இல்லை..
நிர்வாணம்..தான்
Worthless
கங்கையே சூதகமானால்?
புதியதோா் உலகம் செய்யும்நிலை உருவாகும்.
தயவு செய்து..... நண்பர்கள், தோழர்கள் அனைவரும், வரும் தேர்தல் காலங்களில், நோட்டாவுக்கு வாக்களிக்கலாமா? என ஆலோசனை கூறுங்கள்...... அனைத்து அரசியல்கட்சிகளுமே, (DMK.ADMK, BJP) அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்.....நீதி நேர்மையே இல்லை........ முற்போக்கு சிந்தனை உடையவாகள் கருத்து கூறுங்கள்......நான்(61) இது நாள்வரை தி.மு.க.வின் தீவிர அனுதாபி. எனக்கு அரசியலே கேவலமாக தெரிகிறது......please.
இந்த அடிப்படை பற்றி ஆரம்பம் முதல் சந்தேகம் இருந்தது. இன்று நக்கிரன் மூலம் இது வெளிவந்துள்ளது.
ஜீவா தம்பி பிரகாஷ் அய்யா உங்கள் இருவருக்கும் எள் அன்பான வாழ்த்துகள்
பிரகாஷ் சார் நூற்றாண்டு ஙாலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். ஆண்வர் உங்களையும் குடும்பத்தை யும் ஆசிர்வதிப்பாராக.....
மீண்டு வந்த உறவே.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤
எந்த கட்சிகாரர்களும் கல்லூரியும் பள்ளிகளும் வைக்க கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும்
நீதி கிடைக்கும் வரை விடக்கூடாது நக்கீரன் பிரகாஷ் மற்றும் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
பிரகாஷ் சார் நீங்கள் நோய் நோடி இல்லாமல் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன், நீங்கள் தொடர்ந்து போராடி ஸ்ரீமதிக்கும் அவங்க அம்மா செல்விக்கு நீதி வாங்கி தாருங்கள் நாங்கள் அனைவரும் உங்களுக்கு உதவியா இருப்போம் .
Prakash அண்ணா ..நல்லா இருக்கீங்களா?...தினமும் உங்களுக்காகவும் அஜித் அண்ணாகாகவும் நான் வேண்டி கொண்டேன்..இப்போது உங்களை பார்த்ததில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நிம்மதியா சந்தோசமா இருக்கு அண்ணா..நன்றி 🙏🙏....
யார் இதன் பின் இருந்தாலும் விடக்கூடாது உண்மை நிச்சயமாக வெல்லும் பணப்பேய்களாய் இருக்கும் இவர்கள் 200 வருடம் வாழ்வார்களா? இவர்கள் குடும்பம் நிம்மதியாக வாழமா????
@@dhayalanv2711 கொலைகாரன் வாழ மாட்டான்..விளங்க மாட்டான்
உண்மைக்காகவும், நீதிக்காகவும் போராடுவோர்கள் இறைசக்திக்கு சமமானவர்கள்.அவர்களை இறையே காப்பாற்றும். 100 ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும் திரு. நக்கீரன் பிரகாஷ்.
Ram gopal sir.
Ungal vaakku nichayam
Palikkum.nandri.
Good msg
அரசியல் விழிப்புணர்வு மக்களுக்கு வராதவரை ஒவ்வொரு கொலை பின்பும் அரசியல் விளையாட்டு உண்டு நன்றி ஐயா என்றும் உங்களுடன்
பிரகாஷ் அண்ணா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
தனியார் பள்ளிகளைப் புறக்கணிக்க வேண்டும்.
பிரகாஷ் சார் உங்களின் பாதுகாப்பும்,உடல் நலனும் இந்த சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்று.
வெறும் அறைக்குள் இருந்து கொண்டு செய்திகளை தொகுத்து வழங்கும் பத்திரிக்கையாளராக இல்லாமல் களப்போராளியாக இருக்கும் தங்கள் சேவை இன்றியமையாதது.
பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்🙏
விசிக தோழர்களுக்கு நன்றி🙏
வணக்கம், மீண்டும் நக்கீரன் பிரகாஷ் அண்ணா பேசியதில் மகிழ்ச்சி.. ஒவ்வொரு தகவலும் பேரதி ற்சி.உண்மை கொண்டுவர எல்லோருக்கும் உரிமை உண்டு. பத்திரிகையாளர்களுக்கு நிச்சயம் உண்டு.ஜனநாயக நாட்டில்.நீதிக்கு போராட வேண்டி உள்ளது. ஜீவா தம்பி தொடர்ந்து பேசுறீங்க நன்றி. பிரகாஷ் அண்ணா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்.
காமம் தலைக்கேறினால் அரக்கத்தனத்தின் எல்லைக்கு கொண்டுசெல்லும் வாழ்க்கை... விழிப்புணர்வு கொள்ள வேண்டியது மாணவிகளைப் பெற்ற பெற்றோர்களே... வாழ்க்கைக்கு கல்வி அவசியம். அதை விட மாணவிகளின் உயிர் முக்கியம்.. விழிப்புணர்வுக் கொள்வோம் பெற்றோர்களே....
அதுக்காக ஸ்கூலுக்கு பதிலாக 80 பேருக்கு ஒற்றை ஆளாக பாவமன்னிப்பு கொடுத்த பலான பாதிரி பொலிகாளை கிட்டயா சர்ச்சுக்கு அனுப்ப முடியும்? ஒரு வீட்டில் அம்மா மகள் மருமகள் மூன்று பேருக்கும் பாவமன்னிப்பு கொடுத்தானாமே பண்ணாடை பாதிரி
தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய தருனம், இனிமேல் பெற்றோர்கள் தனியார் கல்வி கூட்டமைப்பிடம் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்கு எழுத்துப் பூர்வமான உத்தரவாதம் பெற்றுக்கொண்டு சேர்க்க வேண்டும்
நீதிக்கு போராடும் பிரகாஷ் சார் உண்மைக்காக போராடும் உங்களுக்கு மனதைரியம் மிகவும் பாராட்டுக்கு உரியது ஆண்டவர் உங்களோட இருப்பார் வாழ்த்துக்கள் சார் 😭😭😭😭👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤🌹👑
பாதுகாப்புக்கு துப்பாக்கி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
நியாயத்தின் பக்கம் நிற்கும் நக்கீரனுக்கு தமிழக மக்கள் எல்லோரும் ஒன்றினைந்து ஆதரவுதர வேண்டும்
நக்கீரன் பிரகாஷ் போன்ற பத்திரிகையாளர்கள்தான் நாட்டிற்கு முகம் பார்க்கும் கண்ணாடியாக திகழ்கிறார்கள் ஜீவா டுடே சார் நீங்கள் பிரகாஷ் அவர்களை பேட்டி எடுத்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
Long live Nakkeran Prakash Brother
நக்கீரன் பிரகாஷ் sir உங்களுக்கும் உங்கள் நிர்வாகத்திற்கும் தலை வணங்குகிறோம் கோபால் அண்ணன் மிக திறமையான பத்திரிக்கையாளர் அவருடன் இணைந்த தாங்களுக்கு மிகப்பெரிய திறமை ஐயா ஐயா. கட்டைக்கும். கல்லுக்கும் உள்ள பலத்தை விட எங்கள் பேனா முனைக்கு பலம் அதிகம் என்று நெஞ்ச நிமிர்தத்துட்டு சொல்லுங்க ஐயா அவர்கள் உழைக்காமல் சோறுக்கும் பணத்திற்கும் கட்டய தூக்குறவனுக்கு அவ்ளோ திமிர் இருந்தா எத்தனை கல்லு முள்ளுக்கு மேல நடந்து வெற்றி கண்டவர் நீங்கள் நீங்க கேரலா போய் பேட்டி எடுத்த போது என் மனதிற்குள் பயம் வந்தது எப்படி தனியாக சென்றிரீர்கலா அச்சம் இருந்தது உண்மையை உலகுக்கு கொண்டு வர உங்களை போல் தைரியமான நிவாகம் வரணும் வருமா நன்றி ஐயா 👏👏👏👏👏👏
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைப்போன்ற திறமை வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தேவை. நன்றி
நீதிகிடைக்க பாடுபடும் நக்கீரன் ...ஜீவா டுடே...மக்கள் பாராட்டுகிறார்கள்.
சகோதரர் ஜீவா அவர்களுக்கும் நக்கீரன் பிரகாஷ் அன்பு சகோதரருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பிரகாஷ் சகோதரரே உங்கள் குழுமம் எடுத்து வரும் முயற்சிக்கு தமிழக மக்களின் சார்பாக மீண்டும் ஒரு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உயிரைக் கொடுத்தும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உங்கள் உன்னதமான நோக்கம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களுக்கே இவ்வளவு உண்மைகள் தெரிய வந்திருக்கும் போது நம் நீதித்துறைக்கும் இந்த ஸ்ரீமதி கேசை விசாரிக்கும் சிபிசிஐடிக்கும் மற்ற காவல் துறைக்கும் தெரியாமல் இருக்கும் ஏன் நம் நாடு இப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது மனம் சங்கடமாக இருக்கிறது இருப்பினும் நீதி வெல்ல வேண்டும் நீதி ஜெயிக்க வேண்டும் உண்மையை ஜெயிக்க வேண்டும் உண்மை உலக மக்களுக்கு தெரிய வேண்டும் இது கண்டிப்பாக உங்கள் முயற்சியை கொண்டும் இரவின் நாடினால் ஒரு நொடியில் வெளிக்கொண்டு வந்தே தீருவான் காத்திருப்போம் வாழ்த்துக்கள் அல்லாஹு அக்பர்
ஜீவா சார். நலமா, ரொம்ப நாள உங்களை காணோம், திரும்ப வந்திருகீங்க, தொடர்ந்து பேசுங்க சார், நம் தங்கை ஸ்ரீமதிக்காக எத்தனை தடைகள் வந்தாலும் பயம் கொல்லாதீங்க. இவ்வளவு நாள் போராடனது வீண் ஆக கூடாது. Hats off to annan nakeeran pragash and ajit. Justice for Srimathi.
நிச்சயம் தண்டனை வாங்கி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு
அண்ணா உங்களுக்கு என்னோட வாழ்துக்கள்.... ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்னு நம்பிக்கு வந்திருச்சி.
பாப்பா ஏதாவது நல்ல தமிழ் வாத்தியாரிடம் ட்யூஷன் போம்மா . தமிழை கொல்லாதே
உண்மை தாமதமானாலும் வெல்லும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது! தெய்வம் நின்று கொல்லும்!!!
கோமதி அம்மா,அம்பேத்கர் அய்யா மனம் உடைந்து விட்டேன் மிக அதிர்ச்சி யாக இருக்கிறது. மக்களை காக்க வேண்டிய நீங்கள் எப்படி இப்படி காரியங்களைச் செய்ய முடிகிறது.நம் வருங்கால சந்ததி நாசமாக காரணமாக ஏன் இருக்கவேண்டும்.????அந்த பாவம் நம் வீட்டு குழந்தைகளை சுற்றாதா.பணக்கார குற்றவாளி க்கு துணை போனால் தன் வீட்டில் ஒரு நாள் கை வைக்க மாட்டானா.நம் குடும்பத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆவது நம் பெண் குழந்தை களை காப்பாறுவோம்.பெண்குழந்தைகள் க்கு நடக்கும் அனீதியை வண்மையாக கண்டித்து அவர்கள் மீது மிக மிக கடுமையாக நடவடிக்கைகளை எடுப்போம்.உங்கள் வீட்டு குழந்தைகளை தயவுசெய்து நினைத்து பார்க்க வும்.அவர்கள் தலையில் பாவத்தை சுமத்தவேண்டாம்.
கேவலமா போகிண்ற விஷயத்தில் தமிழக அரசு தளபதி..... புடுங்குவது என்ன?
Pudungurathu edappadi.pudunga porathu cm ok va.
பாக்கலாம்
அரசியல் வாதிகள் அவர்களுக்கு உள்ள டீலிங் இருக்கும்..
இதில் மக்கள் தான் மடையர்கள்
சைலேந்திர பாபுவும் இப்படிபட்டவரா என்னும்போது மிகவும்கவலை அளிக்கிறது, எப்படி யாரை நம்புவது என்றே தெறியவில்லை.
He honoured as a guest to this school many times. They r close friends.
நக்கீரன். பிரகாஷ் அவர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் welcome back with 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என்றும் ஐயா பக்கம் நேர்மை பக்கம் நிலையாக நிற்போம்
Srimathi க்கு நீதி வேண்டும்
நக்கீரனின் பிரகாஷ் அண்ணன் அவர்கள் ஒரு ஃபீனிக்ஸ் பறவை போன்றவர். தனக்கு எந்தவொரு பாதிப்பு நேர்ந்தாலும், நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும் மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும் ஒரு சிறந்த அனுபவமிக்க பத்திரிகையாளருக்கு வாழ்த்துக்கள்!
திரு. பிரகாஷ் சார் உங்கள் துணிச்சலுக்கும் அறம் காக்கப் போராடும் செயல்பாடுகளுக்கும் வாழ்த்துக்கள். நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதியாக நடவடிக்கை எடுப்பார். நன்றி.
பிரகாஷ் சார் நீங்கள் நலம் பெற வாழ்த்துக்கள் தமிழ் நாட்டு மக்கள் ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்க உங்களைத்தான் பெரிதும் நம்பி இருக்கிறோம் கடைசிவரை உங்களுக்கு துணை நிற்போம்
ஐயோ மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. 😭😭😭..