எச்சரிக்கை : இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம்.. | செந்தில்வேல் வீச்சு
Vložit
- čas přidán 10. 07. 2024
- #seeman #ntk #saattaiduraimurugan #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
czcams.com/users/TamilKelvijoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi - Zábava
அருமை செந்தில்👌👏👏👏 கூலிப்படைத் தலைவனுக்கு இதெல்லாம் மண்டையில் ஏறாது. இருந்தாலும் அடி...செருப்படி💪
கலைஞர் அரசு செய்த சாதனைகளை மிக சிறப்பாக எடுத்துரைத்து, இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும்படி மிக சிறப்பாக உள்ளது உங்களின் பதிவு.
நன்றி தம்பி செந்தில்🙏
Excellent Excellent Excellent.Seeman does all these as a mercenary for Brahmins who always thwarted the DMK government and now also doing this through our own people by all unfair means. Tamilnadu youngsters should realise this.
Pichchaikatar nala vaatiyam amaithaar vekkama ellaya ippidi pesa thamilarkalai pichai eadukka vaithu athuku oru amaipu 😂😂😂😂 pachai thurooki
Seeman is a BJP’s B team.
@@thayathaya7360 பிச்சை எடுப்பது என்பது கலைஞரால் உருவாக்கப்பட்டது அல்ல. அது 2000 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தது. வள்ளுவன் "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்" என்று கூறியுள்ளார். இரந்தும் என்ற சொல்லுக்கு பிச்சை எடுத்தும் என்று பொருள். இரவச்சம் என்ற தலைப்பில் 10 குறள்களும் எழுதியுள்ளார்.
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் கூற்று.
சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுவது இந்த நிலை. இதனை களைவதற்கு ஏற்பட்டது தான் சமூக நீதி. இதை உரத்து நமக்கு சொல்லியவர்களும், அதிலிருந்து மீள்வதற்கான வழியை நமக்கு காட்டியவர்களும், பெரியாரும், அவர் வழித்தோன்றல்களும் தான்.
இதைத் துளியும் அறிந்திராத நீங்கள் "பிச்சை எடுக்க வைத்து" என்று கூறுவது மிகக் கேவலமான சார்பு நிலை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. புரிந்து கொள்ள முயலுங்கள். சார்பு நிலையினின்று விலகி, நடுநிலையில் நின்று எதனையும் நோக்குவது நற்பண்பாகும்.
ஸ்டாலின் படத்தை நாயின் வாயில் காய்வகொடுத்து அடித்து கன்னடன் பாடை கட்டியபோது திராவிடர்களுக்கு வராத கோபம் சண்டாளன் கருணாநிதி என்ற பாடலை சீமான் பாடியதும் வந்தது ஏன் ? பாடியது தமிழன் என்பதாலா ?
சகோதார் செந்தில் சார். இவனை போன்ற தற்குறிகளை திருத்த முடியாது.
Bro சீமானுக்கு மூள வளர்ச்சி கம்மி பேசரது எல்லாம் பொய்
நான் திமுக அனுதாபி இல்லை
கலைஞர் உத்தமர் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவர் தமிழ்நாடு வளர்ச்சிக்காக செய்த நலத்திட்டங்களை மற்றும் சமூக நீதிக்காக இயற்றிய சட்டங்களை மறுக்க முடியாது. சீமான் கிராமத்திலிருந்து சென்னை வந்து ஒரு கட்சியை ஆரம்பித்து கலைஞரை ஒவ்வொரு மேடையிலும் திட்டி தீர்க்கும் அளவிற்கு வளர்ந்ததும் கலைஞரின் வளர்ச்சி திட்டங்களால் தான். நன்றி மறந்த பிறப்பு சீமான்.
நீங்களெல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று திருமாவை பார்த்து கேட்ட கருணாநிதி சமூகநீதி க்காக உழைத்தார் என்று சொல்வது காலக்கொடுமை .
அருமை தோழரே, உரக்கச் சொல்லுங்கள் உரைக்கட்டும்.
கலைஞர் ஒரு போதும் பொதுத் தொகுதி க்கும் ஆசைகடலாமா ? என்று கேட்டிருக்க மாட்டார், பொதுத் தொகுதிக்கு பொறுத்திருங்கள் என்று தான் கூறியிருப்பார் , C T தண்டபாணி அவர்களை கோவை பொதுத் தொகுதியில் எம் பி ஆக வெற்றி பெற வைத்தவர் கலைஞர் , சங்கிகளாகிய உங்களை போன்ற வர்கள் ஊடக பலம் இருப்பதால் என்ன தான் பொய் பேசினாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை இது@@kumarraju9139
@@thansinghk8463 இதை வன்னியரசு நியூஸ் 7 பேட்டியில் சொல்லியிருக்கின்றார் . link தரவா ?
நல்லதை பாக்குறதுக்கு க ண்கள்தெரியாது கேட்டதையே தேடி தேடி பாத்துட்டு இருக்க கண்கள் தெரியும் இந்தக் கபோதிகள்
எல்லாம் தெரிந்தே அரசியல் நாடகம் ஆடும் நாம் தமிழர்..முகத்திரை கிழியும் விரைவில்...
அறிவாற்றல் மற்றும் திறமையான ஆளுமை.. இலக்கியம்.. அரசியல்.. திரைக்கதை எழுத்தாளர் இப்படி பல்வேறு வகையான ஆளுமை தான் நமது கலைஞர் கருணாநிதி அவர்கள்....
சீமான் தமிழ்நாடு முதலவர் ஆவது ஆகக்கூடிய காரியமா? இவர்களின் வருவாய் எப்படி என்று லிஸ்ட் வெளியாகுமா?
தமிழ்நாடு இன்று கல்வி தரத்தில் 6ம் இடத்திலும் , ஆணவப்படுகொலையில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தும் இருப்பதற்கு காரணமே திமுக அரசுதான் .
சீமான் மரியாதைக்குரியவனே கிடையாது திரு.செந்தில் எப்போது மறைந்த ஒரு தலைவரை தனிப்பட்ட முறையில் சிறிதும் நாகரீகம் இல்லாமல் அருவருக்கத்தக்க வகையில் விமர்சிக்கும் அவன் மரியாதைக்குரியவனா??? கலைஞர் அவர்களை கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடுகின்றனர் இவன் ஒரு தற்குறி நமது எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்... என்ன ஒன்று நீதிபதிகளுக்குள்ளாக வலதுசாரிகளான கலைஞர் எதிர்ப்பாளர்களான சங்கிகள் ஊடுருவி இருப்பதுதான் இந்த மாதிரியான கலவரக்காரர்கள் வெளியே நடமாடும் கொடுமை நடக்கிறது... இவன் கொண்டாடிய ஜெயா ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்று சொன்னதற்கு போர் என்றால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்று தமிழ் மக்களின் மரணத்தை கேவலப்படுத்தியவர் ஜெயலலிதா... அப்படிப்பட்டவரை இவன் கொண்டாடுவதிலிந்தே தெரியவில்லையா இவன் வலதுசாரிகளின் குரலாகத்தான் இவன் பேசுகிறான் இவன் அப்பட்டமான வலதுசாரிகளின் எடுபுடி... அவர்களிடம் கையேந்தி பிச்சை வாங்கிக் கொண்டுதான் இந்த மாதிரி கேடுகெட்ட வகையில் பேசுகிறான் தனது கூட்டத்தையும் நாகரீகமாக மாற்றி பொது மேடைகளில் அருவருக்கத்தக்க வகையில் பேச வைக்கிறான்.
உண்மை😢
💯
ஆசியாவிலேயே முதன் முதலில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள். இந்தியாவில் முதல் வேளாண்மை பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள்.
தம்பி சீமான் இன்று நீங்கள் இவ்வளவு திமிராக வெளியில் வந்து பேசுவதற்கு காரணமே அந்த கலைஞர் தான் அடிமைத்தனத்தை ஒழித்து உங்களுக்கு அதிகாரம் வாங்கி கொடுத்தவர் பெரியார் அண்ணா கலைஞர்
Siman fraud
நாய்கள்வாலைநிமிர்த்தமுடியாதுசகோ
0:37 உண்மை
Adimai dogs
100% உண்மை
நமது நாட்டின் தீயசக்திகளில் சீமானும் ஒருவன்
Sam
YES TRUE
Pichchaikatar nala vaatiyam amaithaar vekkama ellaya ippidi pesa thamilarkalai pichai eadukka vaithu athuku oru amaipu 😂😂😂😂 pachai thurooki
@abdul.....your ward's very supper and very true 👍 ( tassmark - open...Mr.v.p. ramasamy - uddiyar. ) j.j.
.group's. & continue ❤
தமிழ்நாடு இன்று கல்வி தரத்தில் 6ம் இடத்திலும் , ஆணவப்படுகொலையில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தும் இருப்பதற்கு காரணமே திமுக அரசுதான் .
இவனுக்கு ஏன் மரியாதைக்குரியவன் என அடைமொழி இவன் ஒரு இன பிறவி
Simple. நேரு பற்றி மோடி சொல்வதுபோல் கலைஞர் பற்றி இங்கே பேசுகிறார்கள்.
ஒரு சங்கி மூலம் இவர்கள் அனைவரும் நிஜ சங்கிகள் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகியுள்ளது... தமிழர்கள் சைமனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
SIMON SEBASTIAN CHEEEMAN ORU POMPALE PORIKKI. SIMON CHEEEMAN ORU KEAPMARI. SIMON CHEEEMAN ORU NAGPUR SANGHIS SHOE NAKKI FELLOW.
@@muruganm6882 yes
சீமான் கட்சிதடைசெய்யவேண்டும்சீமான்போடசட்டத்தில்கைதுசெய்யவேண்டும்
Yes this is the best. Way to curb this joker
அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடு சிங்கப்பூர் போல் மாறியிருக்கும் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .
தோழர் செந்தில்,
கலைஞர் தமிழ்நாடு தமிழக மக்கள் வாழ்வு மேம்பட செய்த வேலைகள் மிகவும் நுட்பமானது.
அதனால் தான் கீழ்த்தரமான விமர்சனம் வரும் போது நமக்கு கொதிக்கிறது.
சேர வேண்டிய மக்களுக்கு சென்று சேர்ந்து விட்டது, சேர்ந்து கொண்டிருக்கிறது.
மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள்.
திட்டமிட்டு சிலர் கக்கும் வன்மம் மீண்டும் அவர்களையே சென்று சேரும்.
சமூக நீதி வெல்லும்;
ஜனநாயகம் வெல்லும்.
நீங்கள் இந்த விபரங்களை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்
கலைஞரை கிண்டல் செய்தது மனசு மிகவும் வலிக்கிறது. ஜெயலலிதா ஊழலுக்கு ஜெயிலுக்கு போனவர். அதைப் பற்றி பேச துணிவு இருக்கிறதா சீமானுக்கு
Rs.100 crores fine unpaid by Jaya in a corruption case. She also died before the Verdict of Supreme Coutr.
Senthil sir avan oru trutupaiyan orunalum aasekkuvaramutiyati .....thooooo.....
MGR tasmac ah thodankinaar..JJ athail govt posting potaar,...verdict vanthalum Ava nallava..aana kalaignar mosam....jaathi veri avlothan vera onnum illai
கருணாநிதி மகன் அழகிரி தா கிருட்டினனை நடு ரோட்டில் வெட்டிக் கொன்றானே அப்போது அவர்கள் குடும்பத்திற்கு எவ்வளவு மனசு வலித்திருக்கும்😢😢😢
கருணாநிதி குடும்பச் சண்டையில் தினகரன் பத்திரிகை ஊழியர்கள் மூன்று பெயரை உயிரோடு எரித்துக் கொண்றார்களே அவர்களுக்கு மனசு எப்படி வலித்திருக்கும்😢😢😢
ஈணப்பிறவிகள்.இன்றும்.இருக்கிரார்கள்.எட்டப்பண்போல்
சூரியனை பார்த்து நாய் குறைத்தால் அந்த நாய்க்கு தான் வாய் வலிக்கும் தமிழகத்தின் சிற்பி கலைஞர் வரலாறு சொல்லும் கலைஞரின் சாதனைகளை
❤
Very, very true
Avan naiyai Vida kevalamanavana irrukkan Simon Seeman, Stalin Sir MUST TAKE ACTION AGAINST THAT EDIOT.
Thu sandalan கருணாநிதி
@@MohanKrishnasamiசெந்தில் அண்ணனுக்கு பதில் சொல்லச்சொல்லு....
கலைஞர் சாதனையை எவனாலும் ஈடுகட்டமுடியாது
கலைஞர் வழந்து மறைந்த ஒரு சமுக வாழ்வில் மாகான்
கலைஞர் தானே தமிழ்நாட்டின் சிற்பி.. அவரின் செயலால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது
Pichchaikatar nala vaatiyam amaithaar vekkama ellaya ippidi pesa thamilarkalai pichai eadukka vaithu athuku oru amaipu 😂😂😂😂 pachai thurooki
தமிழ்நாடு இன்று கல்வி தரத்தில் 6ம் இடத்திலும் , ஆணவப்படுகொலையில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தும் இருப்பதற்கு காரணமே திமுக அரசுதான் .
நவீனத் தமிழ் நாட்டைக். கட்டமைத்தவர். டாக்டர். கலைஞர். என்பது. உண்மை.
👍🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
Tamilaga ilaingarkalai tharkueiya maathi vachurukan avan vayutrai valarka seeman,
❤
வருவாய்துறையில் SC ST அதிகாரிகளை உயர்த்தியவா கலைஞா. கிராம முனிசீப் என்ற பரம்பரை முறையை ஒழி த்து SC ST ஐ கிராம முனிசீப் ஆகியது கலைஞர் MGR தமிழர்களா சொல், சொல்
பழய சாமான்
அவன் சீமான் அல்ல சைமன் அவன் எந்த தேசத்துக்கு சீமான்.அவன் நாகரீகமாக பேசினால் தான் ஆச்சர்யம்.
நவீனத் தமிழ் நாட்டைக். கட்டமைத்தவர். டாக்டர். கலைஞர். என்பது. உண்மை.
நான் அறம் கூறுகிறேன். சீமானின் நாக்கு அழுகட்டும். அறம் செந்தில் சாருக்கு நன்றிகள்.
SENTHIL SIR IVAN ORU SANKI IVANUKKU ENNA MARIYATHAI
தமிழ்நாடு இன்று கல்வி தரத்தில் 6ம் இடத்திலும் , ஆணவப்படுகொலையில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தும் இருப்பதற்கு காரணமே திமுக அரசுதான் .
@@shajahanm2237 சார் நீங்கள் சொல்வது தவறு. திரு.செந்தில் அவர்கள் சமூகநீதிக்காக உழைப்பவர். நன்றி.
சீமான் அவர்கள் போதையில் பேசிதிரிகிறார்அவருக்கு பதவிபைத்தியம் படித்து அலைகிறார் அவரை சுற்றித்திரியும் இளைஞர்கள் பாழாகின்றனர்.
சீமான் + குழு பாதாள சாக்கடைகள். நறுமணத்தை எதிர்பார்ப்பது அறிவீனம்.
மிகச்சரி.ஆனால் நாற்றம் நம் மேல் வரும்போது சாக்கடையை சுத்தம் செய்யதான் வேண்டும்
Seeman vaaeila ....etha vakka
இன்று TMS அவர்களுக்கும் திமுகதான் சிலை வைத்து பெருமை சேர்த்தது திமுக
தான் வளர எந்த நிலைக்கும் செல்லும் ஒரு உயிரினம் சீமான்...
டீ கடைகளில் தனி குவளை முறையை ஒழித்தவர் கலைஞர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
எந்த ஊரில் எல்லா ஊரிலூம் இருக்கு
Yes true brother. But Many people's don't know about Dr kalaiger.
@@Jesuraja-ql9mhcan u prove it?
எங்கள் ஊரில் இல்லை
முன்பு இருந்தது@@Jesuraja-ql9mh
@@Jesuraja-ql9mhஉங்கள் ஊர் சீமான் ஊர்
முதலில் இந்த சைமனை உள்ளே
போடவேண்டும்
அந்த ஆளுக்கு என்ன
மரியாதை கொடுத்து
பேசுகிறீர்கள் ஐயா.
YES .DONOT GIVE RESPECT...HALLOW NO USE ADVICE HIM . MUDU . AVAN THERINTHA PASURAN NEER RESPECT KODUKURA . VERA VISAYATHA PASU. AVANA NANKA PARTHUKOLKIROM
அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடு சிங்கப்பூர் போல் மாறியிருக்கும் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .
ஆரூத்ரா மற்றும் செல்வபெருந்தகை பிரச்சினையை திசை திருப்ப இந்த பேச்சு.
மகளிர் குழு திட்டம் பஸ் பாஸ் திட்டம் இது எல்லாம் கலைஞர் தான் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿
தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரைப் பற்றி பேச வாய்பழிக்கிறார் சீமான்.
Ha ha
அ முதல் ஃ வரை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அவர் புகழ் ஓங்குக. நன்றி.
ஈழத்தமிழர்கள் அகதிகள் முகாம் தமிழ்நாட்டின்கட்டியவரும் கலைஞர் தான்
தமிழினத்தின் தானைத் தலைவர் தன்னிக்கரற்ற முத்தமிழ் அறிஞர்
கலைஞர் என்ற ஒருவர் இல்லை என்றால் காட்டுமிராண்டிகள் கூடாரமாக தமிழ்நாடு இருந்திருக்கும்
Example for Utter Pradesh other states. Siman character assassination person. Tamil Nadu state people's never liked siman group.
சீமான் என்ற இரண்டு கால்...... திட்டமிட்டு கலைஞர் மீது அவதூறு, இழிவு செய்கின்ற செயலை தொடந்து செய்து வருகிறது!
இனியும் அமைதியாக தொடர முடியாது! கடும் நடவடிக்கை தேவை !!!
உண்மை தான்
Tamil naatil ullavangalai padika vaithu suyamariyaiyoda vaala diravidam seithu iruku, aanal ntk seeman meendum namalai adumai aaka paarkirar ilaingkargala thaviraga vali naduthukirarr rss adimaiyaga irunthu
Ntk seeman iyum thumpikalaiyum , train eethi North India vurku anupi vauyugal appo theriyum avangaluku, tamil naadu india vin singapore nu, North Indians lam oru velai soru illamal tamil nastuku varanga pilaika
சார் நீங்க எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அவர்களோ அந்த கூட்டமோ செவிசாய்க்க மனமில்லா மூளை இழந்த கூட்டம். இதற்கு அவர்கள் பாசையில் மக்களை பதில் கூற வைக்க வேண்டும்.
அருமயான பதில் 👌👍
இன்னும் முதல்வர் பொறுமை காப்பது நல்லதல்ல திய சக்தியை தமிழ் நாட்டை விட்டு அகற்ற வேண்டும்
அவர் காலத்தில் அரசியல் ரீதியாக எதிர்த்த MGR ஜெயலலிதா கூட அவரை இந்த அளவுக்கு கேவலமாக பேசியதில்லை. கொள்கை அற்றவர்கள்
திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது...ஜெயலலிதா இருந்து இருந்தால் கதையே வேறு....
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
Good
தெள்ளத்தெளிவாக பேசுவீர்கள் தம்பி நன்றி வாழ்த்துக்கள் 🙏
வாயில் வந்ததை உளறும் சீமானும் அவர் ஆட்களும் உறுதியாக சிறை செல்ல வேண்டியவர்கள். நீதிபதி நீதிமன்ற காவல் கொடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நன்றி.
Union Government influenced justice.
நீங்களெல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று திருமாவை பார்த்து கேட்ட கருணாநிதி சமூகநீதி க்காக உழைத்தார் என்று சொல்வது காலக்கொடுமை .
அதில் ஒரு பிச்சைக்காரன் சீமான்
தமிழாய்வாழ்ந்ததலைவர்கலைஞர்
சீமான் லுஸ் பையன் அப்படிதான்
ECHA PORKI SAMAAN FRAUD
Very thru
குழப்பவாதி
😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉
சதிகாரன்
மானமுள்சுயமரியாதைக் கொள்கை பத்திரிகையாளர் நீங்கள் சொன்னதுதான் உண்மையான வார்த்தைகள் நன்றி தோழர்
தோழரே அவன் ஒரு மொடாக்குடிகாரன் அவனுக்கு அவன் மொழியில்தான் பதில்தரணும் அவனுக்குபோய் விளக்கம்குடுத்துக்கிட்டு😊
தோழர் செந்தில்வேல் அவர்கள் எப்போதும் அறத்தின் வழி நின்று செயல்படுகிறீர்கள் உங்களை போன்ற மானத்தமிழர்கள் இருப்பதால்தான் தமிழ்நாடு முன்னேறி வருகிறது தமிழ்நாட்டில் மழை பொழிகிறது கலைஞர் சோல்வதுபோல் அறம் வெல்லும் அநீதி வீழும்.
சீமான்தமிழ்நாட்டின்அவமானம்
Correct
உண்மையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
Unmai
ணீமான் என்பதின் பொருள் இந்த கேடுகெட்டவனுக்கு அடைமொழியாக உள்ளது இந்த பெயருக்கு அவமானம் இவன் அண்டிப்பிழைக்கும் ஒரு தர்மம் எடுத்து பிழைப்பவன் உழைக்காமல் ஊரில் உள்ளவனை சுரண்டிப்பிழைக்கும் ஒரு கேடுகெட்டவன் பானபுள்ளவர்கள் இந்த குடிகாரன் பெண்பித்தனை ஒதுக்கித்தள்ளுங்கள் இந்த அசிங்கம் புடித்தவனை ஒதுக்கித்தள்ளுங்கள் தேரத்தை வீணடிக்காதீர்கள் இது ஒரு சாக்கடை....
Unmai...
இவர்களை ஒடுக்க வேண்டும் , இல்லையென்றால் கலைஞரின் வரலாற்றையே மாற்றிவிடுவார்கள், மிகக் கேவலமானவர்கள், பெரியாரை இன்று வரை சில கூட்டம் தூற்றிக் கொண்டே இருக்கிறது, பெரியார் வாழ்ந்துகொண்டு இருக்கிறார், கலைஞரும் உலகம் உள்ள வரை வாழ்வார், அதற்கு இந்த தற்குறிகள் தேவை, இளைஞர்கள் அப்படி என்ன கலைஞர் செய்தார் என்று ஆராய்ந்து பார்ப்பார்கள்,
தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலம் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உருவாக்கிய சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து தற்குறி சீமானும் அவனது தம்பிகளும் இப்படி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கலைஞர் கலைஞர் கலைஞர்..என்றும் எங்கள் கலைஞர்...மறைந்தபிறகும் அரசியல் சதுரங்கம் அவரை சுற்றி...என்ன ஒரு ஆளுமை.....
இந்த சில்லறை சைமன் கட்சி துவங்கியது சோறு தின்பதற்கு மட்டுமே. 😄
100% உண்மை.
கலைஞரை விமர்சிப்பவர்களை அப்படியே விட்டுவிட்டு கலைஞரின் பெருமைகளை தினமும் ஒன்றாக பதிவிட வேண்டும் அப்போது தான் இன்றைய தலைமுறைக்கு அவரது பெருமைகள் தெரியும். அதன் மூலம் இன்றைய தலைமுறைகளுக்கு அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் புரியும். ஏனெனில் போராடாமல் எதுவும் கிடைத்ததில்லை இன்றைய தலைமுறைகளுக்கு அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் கலைஞரால் தான் கிடைத்தது என்பதை புரிய வைக்க வேண்டும். கலைஞர் ஒரு சகாப்தம்.
தருதலையாக இருப்பவன் மட்டுமே கலைஞரை ஏசமுடியும்....
நல்லவன் யாரும் ஏச மாட்டார்கள்....
Senthil anna தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கத்தான் இந்த அண்ணாமலையும் சீமானும் இப்படி பேசி வருகிறார்கள் நம்மை ப்ரோவொக் செய்து தூண்ட பார்க்கிறார்கள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
உண்மை சகோதரா 🙏💐
ஒரு காலத்தில் தோளில் துண்டும் காலில் செருப்பும் போட முடியாத நிலை கல்வி இட ஒதுக்கீடு என்றெல்லாம் வலிகாட்டியவர் பெண்களுக்கு சம உரிமை என்றெல்லாம் அவரின் கடுமையான முயற்சி எல்லாம் பாராட்ட வில்லை என்றாலும் இறந்த தலைவரை இழிவு படுத்தாமல் இருந்தாலே போதும் அருமை அண்ணா🎉🎉🎉
Seeman is a cheap politician very shame. Money money he is a trader in the Tamil politics 21:33
அருமை தம்பி வாழ்த்துக்கள் மனம் வருந்தி இருந்த எனக்கு ஆறுதலாக இருக்கிறது
மரியாதைக்குரிய செந்தில் வேல் அவர்கள்... ஒவ்வொரு வார்த்தைகளும் ஆழமாகவும் அருமையாக அற்புதமாகவும் கூறினார்.... திமுகவின் சாதனைகளைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டோம்........வாழ்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெருந்தன்மை..
அண்ணா உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நேற்று அய்யா வேலுசாமி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தியதை போன்று நீங்களும் நடத்தி. அனைத்து தமிழ் சமூகத்திற்கும் இதை வெட்ட வெளிச்சமாக கூற வேண்டும்... தயவு செய்து🙏🙏
வன்மத்திற்கு பிறந்த இந்த ஜென்மதிற்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரியாக சொல்றீங்க.. யதார்த்தமான உண்மை..
Kkalaigaralthan ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமைதான் அதை யாராலும் மறுக்க முடியாது சீமான் அவர்கள் பேசுவது பெரிய தப்பு களைகர் தி மு கழகம் கற்சி கலைகர் குடும்பம் பாராட்டுக்குரியவர்கள் ஸ்டாலின் பொறுமை போற்றத்தக்கது பலன் உண்டு தமிழ் நாட்டு மக்களிடம் மக்கள் உங்கள் பக்கம் முதல்வரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி brother
திமுக உறுப்பினர் என்று வெளில சொல்லவே என்னவோ போல இருக்கு. திமுக ஆட்சியில் திமுக வை பற்றி இவ்வளவு கேவளமா பேசுறத கேட்கும் பொழுது மணது ரணமாக இருக்கிறது. முதல்வர் ஐயா இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
அறிவு நாணயமற்றவன் சீமான்
நண்பரே கலைஞரை பேசிய வார்த்தைகள் கேட்டு கனத்த இதயத்துடன் வேதனையுடன் இருந்தேன்.நானும் பயனடைந்தவள் தான். சகோதரா, சீமானும் சாட்டையும் சண்டாளா என்று திரும்ப திரும்ப பாடும் போது கண்ணீர் அடக்க முடியலை யா. தயவு செய்து சைமன் அவர் தம்பிகள் மனம் மாற இறைவனை வேண்டுகிறேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢
Excellent Excellent message தெரு முனை கூட்டங்கள் மூலம் இதனை இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்வது அவசியம் தங்களின் ஆதங்கம் நூறு சதவீதம் சரியானது நன்றி சகோதர்🙏🙏🙏🙏🙏அ
ஸ்டாலின் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும்
True
இவனை வைத்து தமிழ் நாட்டில் கலவரம் செய்வார் கள்.அப்புறம்
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வான்கள்.
தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
அவன ஏன் மரியாதைக்குரியவர் சொல்கிறாய் இனியும் ஏன் அவனுக்கு மரியாதை... அவன ஒருமையிலேயே பேசு
கலைஞரை திட்டினால் தான் சிலறுக்கு வயிற்றுக்கு சோறு கிடைக்கிறது என்றால் ?
அருமையான பகிர்வு இப்படி யார் பேசுவார் என்று நினைத்தேன் சரியான சம்மட்டி அடி. வாழ்த்துக்கள் தோழர் 👍👌👌❤️
இப்பிடி எல்லாம் நீங்கள் பதிவு போடுவது வீண் அவர்கள் பாஷையில் தான் பதில் அளிக்கணும்
👍👍👍
ஒலிபெருக்கி முன் ஏன் கத்த வேண்டும்.
ேதவையின்றி கத்திக்கத் தி இரத்தம் கக்கி சீக்கிரம் சீமான் செத்துப் போவான். அவனுக்கும் நாம் தான் நினைவு மண்டபம் எழுப்புவோம். பொது வாழ்வின் கழிசடை சீமான்.
நாய்க்கிட்ட பேசினால் கூட புரிந்து கொள்ளும். சீமான் புரிய மாட்டான்.
இந்தயாவிலேயே
முதன்முதலில்
விவசாய பல்கலைகழகம்
கால்நடை பல்கலை
கொண்டு வந்து
விவசாய விளைச்சலைப் பெருக்கி
உணவு ப்பஞ்சத்தை
போக்கியவர்
கலைஞர்
கலைஞரின் கட்டமைப்புகள் தான் இன்று தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக திகழ்கிறது. அவரால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவில் பல மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பாராட்டு தெரிவிப்பதுடன் தங்கள் மாநிலத்திலும் அந்த திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். கலைஞரின் வரலாறு தெரியாதவன் உதவாக்கரை. இந்த உதவாக்கரை விமர்சனத்துக்கு பதில் சொல்ல வேண்டி அவசியம் இல்லை.
Arumai...
நொஞ்சம் பொறுக்குதில்லையே
கலைஞர் அவர்கள் தனது ஆட்சியின் போது செய்த சாதனைகளை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள தொடங்கி இருப்பதை புரிந்து கொண்டு அவர்மேல் தூற்றி வருகிறார்கள் குள்ளநரிகள் கிளப்பிவிடும் புழுதி யானையின் புகழை என்ன செய்துவிடும்
Sir,
Kasukkaka malam thinnum keavalamaana jenmankala
Thiruthamudiyaathu.
Thankai Veerakaxmi Puramuthukittu Odiyavarkalidam kalaingarin
Arumaiyai peasaatheerkal.
4:44
திரு கருணாநிதி அவர்கள் சமூக நீதிக்கான தலைவர்...🎉🎉🎉🎉🎉
இதை வேண்டும் என்றே செய்கிறார்கள் தோழர்
இன்று OMR ல் ஐடி கம்பெனிகள் நியூ எக்னாமிக் zone என எத்தனை கம்பெனிகள் கலைஞர் உருவாக்கினார் லட்சோப லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். வீட்டுக்கு ஒரு முதல் பட்டாதாரி படித்து வேலைக்கு எஞ்சினியர் வேலை செய்கின்றனர். பெண்கள் முன்னேற எத்தனை எத்தனை செய்துள்ளார் கலைஞர். அப்பேர்ப்பட்ட ஒரு தலைவர் சண்டாளன் என்கிறான் சீமானும் அவன் அடிவருடிகளும் இவர்களை தண்டிக்க வேண்டும். ஜெயலலிதா மேற்க் சொன்ன அனைத்து திட்டங்களையும் வர விடாமல் தடுத்தது நிறுத்தியவர்.
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழர்
சார் அவன் தொண்டர்களுக்கு நல்லதா சொல்லமாட்டான்
கலைஞர் செய்த மேம்பாலங்கள், சமத்துவ புரங்கள், சாலை மேம்பாடு, பேருந்து நிலையங்கள் etc.
ஏன் நம் L , Murugan மத்திய மந்திரி அவர்களே கலைஞர் செய்த இட ஒதுக்கிடு காரணத்தால் படித்து இன்று
அண்ணன் நான் ஒரு சின்ன பையன் ஜானகிராமன் பெரியவர் யார் என்று சீமானிடம் கேளுங்கன்னு அவர் சொல்லட்டும்
இலங்கைத் தமிழர்களுக்கு கேடு விளைவித்தான் !! இங்கேயும் கேடை விதைக்கிறான் !! ஆமை புகுந்த வீடு விளங்காது சரியா தான் இருக்கு 😅😅
RSS ன் அனுசரனை இருக்கும்வரை சீமான் அப்படிதான் பேசுவார்.RSS ன் வளர்ப்பு பிள்ளை சீமான்.
உணர்வு பூர்வமாக உண்மை பேசும் உங்களை வணங்கி மகிழ்கிறேன்🎉
மரியாதைகுறிய சீமாம் என்கிறீர்கள் எங்கள் தன்னிகறற்ற மதிப்புமிக்க மரியாதைக்குரிய தகுதிபடைத்த உலக உயர்ந்த வார்த்தைக்கும் தகுதியான தமிழர்களுக்கான குளசாமி எங்கள் அப்பன் கருணாநிதி அவரை இந்த சனியன் சகடன் சாட்டை தப்பாபேசுகிறேன் அவனுக்கு என்ன மயிருக்கு மரியாதை அவனுக்கு சாக்கடையில் நெளியும் புழு அவன் தமிழ்மக்களுக்கு செருப்புக்கு கீழ் போங்கசார்
ஆமையனைஇப்படிபேசவிட்டுதிமுகவினர்
வேடிக்கைபார்தால்இதுக்குமேல
பேசுவான்
Thirupi adithal thanga mattan.but athan vilaivu kalavaram.makkaluku athu kashtam.athanalthaan cm amaithi kathukindirukirar.
@alicepresilaஉண்மை இவனை வைத்து
கலவரம் செய்ய
திட்டம்.இவனும் அண்ணா மலையும் ஒரேமாதிரி சிந்தனை உள்ளவன்,2416
என்ன பண்ணுவ
@@BVetriwin7308 நாங்க பண்ணுவதைவிட உன் வாழ்வாதாரம் போகும்.
@@Suva65 முடிஞ்சா சீமானை தொட்டு பாரு 36 லட்சம் ஓட்டு ஒரு ரூபாய் கொடுக்காமல்
இன்னும் மேற்கு வங்காளத்தில் கை ரிட்ஷாவை ஒழிக்க முடியவில்லை ஆனால் தமிழ் நாட்டில் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் ஒழித்தார் இதையும் சாமானுக்கு நினைவு படுத்துங்கள்
யாரும்.. கலைஞர் செய்த சாதனைகளை சரியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேயில்லை.
இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் சாதனைகள் அத்தனையும் முழுமையும் அவர்களுக்கே தெரியாது.
சாதனைகளை விட அவதூறுகள் மக்கள் மத்தியில் அதிகமாக வேகமாக போய் சேரும். அந்த தந்திரத்தை கையில் எடுத்து வெற்றியும் பெறுகிறார்கள் என்ன செய்வது😢
தூக்கி வச்சு வெளுக்க விட்டுபுட்டு இவங்களுக்கு எல்லாம் விளக்கத்தை கொடுத்துட்டு இருக்கிறது வேஸ்ட்.
எல்லா கட்சியினர் களும் பணம் கொடுத்தார்கள் தி மு க பணம் கொடுத்ததா அது தான் கடுப்பு
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💐🎉🎉🎉வார்த்தைகள் இல்லைங்க அண்ணா விவரிக்க , உண்மையான தமிழனின் மாண்பு என்ன என்று அடுத்த தலைமுறைக்கும், உணர்த்தியமைக்கு, அநேக நன்றிங்க 🙏🏻🙏🏻💯
கலைஞரின் சாதனையை அழகாக எடுத்து கூறுகிறார் செந்தில் அண்ணன் இனிமேலாவது சும்மா இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்ப வேண்டாம் ...
இந்தியாவிலேயே இன்று தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டு நவீன கட்டமைப்புக்குள் இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் நினைவு கூறுவோம் வழி நடப்போம்❤🙏
மிக மிக உண்மை.
பெருந்தலைவர் காமராஜர் இன்னும் 10 ஆண்டுகள் ஆண்டு இருந்தால் தமிழ் நாடு இன்னும் அதிகமாய் முன்னேறி இருக்கும் .
அவனும் அவன் சீடனும். எனக்கு அந்த பாட்டினை கேட்கும்போது மனது மிகவும் வலிக்கிறது. தலைவரை தூற்றும் இந்த நாய்களை என்ன செய்வது
@@sgowribaisankari6340ina throgi karunanidhi soniya gandhi ayudham koduka ariya pennin adimai nai karunanidhi😅
@@Kumaran847நீ இந்த மாதிரி பேசுவது கருணாநிதி என்ற ஆளுமை தாண்டா புனாமவனே
சாட்டை துரைமுருகன் தமிழ்தேசியவாதி முத்துக்குமார் இறந்த பிறகு அவரின் மணைவியை சொத்துக்காக திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிந்ததுதான் ஆனால் 2016 ம் ஆண்டுகளில் சாட்டை துரைமுருகன் சென்னை வரும்போது பொருளாதர வசதி இல்லாத காரனத்தால் வளசரவாக்கம் அஷ்டலஷ்மி நகரில் சீமானின் மேல்மாடியில் தங்குவார் அப்போது சீமானின் மணைவி கயல்விழியுடன் தவறான உறவில் பழகி வந்தார் அது கள்ளத்தொடர்பாக மாறி வந்துள்ளது அது வாட்ச்மேன் சுந்தரேசன் மூலம் தெரியவர சீமான் கண்டித்துள்ளார் ஆனால் கயல்விழி தொடர்பை கைவிட மறுத்துவிட்டார் சீமானுக்கு வயது 60 சீமானின் மணைவி கயல்விழி வயது 32 அதனால் சில பிரச்சனைகள் உள்ளதாக தகவல் சீமானுக்கு வயதாகிவிட்டதால் இன்னும் 10 வருடத்தில் சீமான் இறந்துவிடுவார் அல்லது சீக்கிரம் சீமானுக்கு பாயாசத்தை போட்டுவிட்டு நாம் தமிழர் கட்சியையும் சீமானின் மணைவி கயல்விழியையும் கயல்விழிக்கு தந்தை காளிமுத்து மூலமாக வந்த 100ஏக்குக்கும் மேல் உள்ள நிலத்தை ஆட்டையை போடுவதுதான் சாட்டையின் திடஅடம் என்று 2021ல் நாம்தமிழர் கட்சி சார்பாக சட்டமன்ற தேரதலில் போட்டியிட்ட நண்பரே சொன்னார்
சாட்டை துரைமுருகன் ஜான்சி என்ற பெண் தற்கொலைக்கு காரணமானவன்.வண்டாரி தமிழ்மணி என்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் உறுப்பினரின் மனைவி. சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவு தானே தவிர எந்தவித பலமும் கிடையாது
உண்மை சத்தியம்....
அண்ணியை சாட்டைக்கு கூட்டி கொடுத்ததே....ஆமைகறியன்தான்
Unmaya sir, sonnatharku thanks
அமர்தியசென் சொல்வது போல் தமிழ் நாடு தனிநாடாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை இது என் கருத்து...
சிறப்பான பதிவு நன்றி திரு செந்தில் வேல் அவர்களே
அண்ணன் சவாலுக்கு நான் ரெடி அண்ணன் சீமான் என்னோடு பேச ரெடியா இருக்கிறாரா அண்ணன் சீமான் அவர்கள் என்னோடு பேசி ஜெயித்து விட்டார் என்றால் நான் ஆடு மேய்ப்பதை நிறுத்தி விடுகிறேன்