மிக அருமையாக வாசிக்கின்றார். 90 வயதினில் வாசிக்கும்போதும் குறைவர வாசிக்கின்றார் எனில், மிக மிக கடுமையான சாதகம் சிறுவயதிலிருந்தே மறவாமல் செய்து வருகின்றார்,முன்பெலாம் எங்கள் ஊரில் கந்தர் ஷஷ்டி விழாக்கழகத்தில் ஏறத்தாழ 4.00to4.30 மணித்துளிகள் வாசித்தவர்.பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நலமுடன் பணி செய்து வர, திருவரங்கன் திருவடி வழுத்துகின்றேன்.நன்றி. செம்பொன் அருணாசலம். தேவகோட்டை.
Super man❤
மிக அருமையாக வாசிக்கின்றார். 90 வயதினில் வாசிக்கும்போதும் குறைவர வாசிக்கின்றார் எனில், மிக மிக கடுமையான சாதகம் சிறுவயதிலிருந்தே மறவாமல் செய்து வருகின்றார்,முன்பெலாம் எங்கள் ஊரில் கந்தர் ஷஷ்டி விழாக்கழகத்தில் ஏறத்தாழ 4.00to4.30 மணித்துளிகள் வாசித்தவர்.பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நலமுடன் பணி செய்து வர, திருவரங்கன் திருவடி வழுத்துகின்றேன்.நன்றி. செம்பொன் அருணாசலம். தேவகோட்டை.
Very nice tohear. May God bless the artists
Shastanga Namaskaram to Respected Maha Vidwan Sri A K C Iya Avargal
M j subramanian ivar oru deivapiravi I know him from 1954 in villupuram he can not be compared with others Nella adakkam nirandavar needuzhi vaxhga
Congratulations 🎉🎊🎈 the worlds best!
With Blessings of Kanchi and Srigenri JagadGuru's Shri AKC will perform well
So nice 👍
நமஸ்காரம்
Really great🙏🙏🙏🙏
Wonderful👏👏👏
மிக மிக சிறந்த உயர்ந்த கலைஞர். ஏனோ மத்திய அரசுக்கு இவரை கௌரவிக்க மனம் வரவில்லை. பத்ம விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்👌👌👌💐💐💐
vaaangittar......
அமுது
⁰