Agni Paritchai: மைக்கை கழட்டி எறிந்து நேர்காணலை விட்டு வெளியேறிய வைகோ | 01/12/2018 |
Vložit
- čas přidán 30. 11. 2018
- Agni Paritchai: மைக்கை கழட்டி எறிந்து நேர்காணலை விட்டு வெளியேறிய வைகோ | 01/12/2018 | #Vaiko #DMK
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
வைகோ பேச்சை முதலில் விரும்பி கேட்ட காலங்களில் நான் முட்டாள். இப்ப சொல்றேன் வைகோவை விட ஒரு வேசிதனமான அரசியல் யாரும் பன்னல
First time mr Vaidyanathan Iyer taken the dalit inside the temple. That was objected by Periyar. No Dravidian parties have done so far.
Sowmi Pathravi
ஆதாரத்தோடு
ஆவணப்படுத்திய பிறகும்
சேதாரமின்றி செய்வோம் நகை
செம்பு கலப்பின்றி சுத்தத் தங்கத்தில் எனவும்,
செத்தப் பாம்பை சீறுவதாய் காட்டி
மொத்தப் பார்ப்பனரும் வித்தை காட்டவும்,இது
வேதம் மட்டுமே படிக்கும் காலமல்ல,
சூத்திரப் பட்டம் சுமந்தவனும்
சாத்திரம்(அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம்) கற்கும் சம காலம்
ஆகவே,
கோத்திரம்,குலம் உயர்த்திக் காட்ட
ராத்திரி பகலாக ஆகாது.
வைத்திய நாத ஐயரையும்
வரிசை ரீதியில் முதன்மையாக்க
வரலாற்று பக்கங்களும்
வளைந்து கொடுக்காது.
இவனையும் பேட்டியெடுக்க ஒருத்தன் போனானே... அடேங்கப்பா... கிரேக்கப் போர்வாளுக்கு கூறு கெட்டுப் போச்சு....
சரியான புரிதல்.
வேசியை இழிவு படுத்தாதீர்! :P
பேட்டியின் நடுவில்: நாங்கள் அந்த காலத்தில் இந்தி எதிர்ப்பு கோஷம் போட்டொம், அப்போது police எங்களை அடிக்க பாய்ந்த போது, நான் எகிறி குதிச்சு ஓடிட்டேன், #என்னைய_நம்பி_வந்த_ஏழு_பேருக்கு_மண்டை_உடைந்தது,
// நாங்க அப்பவே அப்புடி //
திராவிட திருடர்கள் இவர்கள்
LOL
ஆறு மாதங்களுக்குமுன் கருணாநிதி ஸ்டாலின் கனிமொழி டூஜீ ராஜா ஆகியோரைதிட்டித்தீர்த்த இந்த கருப்புத்துண்டுகாமடியன்ஸ்டாலின்தேர்தலில்தோற்பதற்குபாடுபடுவேன் என்றான். மேலும் டூஜீ வழக்கில் ஸ்டாலினையும் என்னிடம் உள்ள ஆதாரத்துடன் மாட்டிவிடுவேன் என்ற வாய்ச்சவடாலை அப்படி யே பல்டி அடித்து மாற்றி ஸ்டாலினிடம் இப்போது சரண்டர் ஆயிட்டார் மானங்கெட்ட இந்த சூரப்புலி. திமுகவிற்கு ஓட்டுப் போட நினைப்பவன் கூட இவன் கூட்டணி சேர்ந்தால் ஓட்டுப்போட மாட்டான்.
Sema catch 😄😄
@@reghuramand2673 திட்டமே அது தானே.தளபதி முதலமைச்சர் பதவியில் உட்கார கூடாது என்பது அவரது எண்ணம்.
தே மு தி க பணால் முன்பு.
People who stayed with Karunanidhi all became multi millionaire
But those who followed Vaiko, filed bankruptcy
தமிழனுக்கு உணர்வு இருக்கிறது.
திராவிடனே
தெலுங்கனே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு.
தெலுங்கன். தமிழகத்தை பாதுகாக்க மாட்டான். திராவிடனும் பாதுகாக்க மாட்டான். MGR. JJ அம்மா இந்த தலைவர்கள் தான் தமிழகத்தை பாதுகாத்தார்கள். சாராயம் ஒழியும் வரை தமிழகம் தேறாது. தமிழர்கள்தான் பாதுகாக்க வேண்டும். ஓம் சக்தி
Mayiru
இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இலங்கை அரசுக்கு முழு ஆதரவும் உதவியும் அளித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்கிறீர்களே, இதைவிட துரோகம் இருக்கமுடியுமா? பிரபாகரனின் ஆத்மா உங்களை மன்னிக்குமா?
Ivana nallavan naathari
Ganesha Moorthyம ன்னிக்கனுமா.......
உலகத்துலேயே தன்னோட வீட்ல இருந்து வெளிநடப்பு செஞ்ச ஒரே ஆளு எங்க தானே தலைவன் தான் ..தலைக்கு தில்ல பாத்திங்களா 😂😂😂
Bangam
@@subashraj5801 marana bangam
SANGAMITHRA SWAMINATHAN . Ha ha ha
😂😂😂
Inum Athu daan enaku puriala
ஏன்டா கோபாலு ...
ஒவ்வொரு கட்சியாக போய் காலி பன்ற ....
Intha alu appadithan.ivan poda Edam vellangathu.
Stalinai CM aakkaama Vidamaattean Yendru Sattiyam Seitha Thanmaana TELUNGAN Namma SAIKKO 😃😃😃😃😃
கார்த்திகை செல்வன் sir... Don't get nervous... Leave it sir... வாழ்த்துக்கள்... அடிமை செய்யும் எண்ணம் அவருக்கும் உண்டு அது எல்லோருக்கும் தெரியும்...
போட்டி முடிந்தவுடன் நான் எல்லாரும் போட்ட கருத்துக்களை வாசித்தேன் ஒருத்தன் கூட வைகோ ஆதரவு கிடைக்கவில்லை வைகோ இன்று சைக்கோ இனிமேல் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகல என்றால்
பெரியார் பிறப்பதற்கு முன்பே ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஆலய பிரவேசம் செய்தார்!
உண்மை ...
Then why dalits were never allowed into temples after the time of Ramanujar.
@@yunops it's because of Caldwell dravidans theory. Go and read tirunelveli of sanars bt Caldwell 1852. Fraud naayi.
Also....Bharathi...
ஒரு மாமா பயலே
ஐயா திரு. வைகோ அவர்களுக்கு, வணக்கம். இன்றைக்குத்தான் உங்கள் காணொளியைக் கேட்டேன். நீங்கள் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டை நன்றிப்பெருக்கோடு நினைவு கூறுகின்றோம். நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் படுகின்ற துன்பத்தைப் பற்றிப் பேசிய போது, உங்கள் கண்களிலிருந்து சாரை சாரையாக கண்ணீர் வடிந்ததை மறைந்த ஐயா திரு. கே.பி.கந்தசாமி அவர்கள் ஆசிரியராக இருந்த அன்றைய 'தினகரன்' நாளிதழ் விரிவாக எழுதியிருந்தது. அது மட்டுமல்ல, அமரர் திரு.ராஜீவ் காந்தி ஐயா, பிரமராக இருந்த போது "ஏய் என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப் போங்க ஐயா." என்று ஒரு நாட்டின் பிரதமரையே போகவிடாமல் கையை கொண்டு இடைமறித்தீர்கள்.
அதுமட்டுமா?, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர்த் தர மறுக்கின்றார்கள் என்றதற்க்காக தமிழ் நாட்டிலிருந்து உனக்கு காய்கறி இல்லை என்று, காய்கறி கொண்டு செல்லும் வாகனங்களைத் தடுத்தீர்கள்.இப்படி...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால்...60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளால், தலித்துக்கள் "பல மடங்கு உயர்ந்துவிட்டார்கள்" என்று சொல்கின்றீர்களே! அந்தத் திராவிட ஆட்சியில்தான் ஒரு தலித் ஊராட்சி மன்றத் தலைவராகத்(பஞ்சாயத் போர்டு பிரசிடெண்டாகத்) தேர்ந்தெடுக்கப்பட்டால், இன்னமும் தரையில் அமர்ந்து இருக்கின்றார். மாறாக, துணைத்தலைவராக தலித் அல்லாதவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் நாற்காலியில் அமர்ந்து இருப்பார்.இது சாதி ஒழிக்கப் பாடுபட்ட பெரியார் மண் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கின்றது? தலித் உயர்நீதிமன்ற நீதிபதியாவது அவன் உரிமை.இது பிச்சையல்ல.திராவிடர்கள் 99% இதை எதிர்பார்கள். ஆனால் கலைஞர் இதை துணிந்து செய்தார்.
ஐயா, திராவிட ஆட்சிகளால் தமிழ்நாட்டின் உரிமைகள் பல பறிபோயிற்று. நம்பி,நம்பி ஏமாந்து கெட்ட இனம் இந்தத் திமிழினம். அதனால்தான் இனி தூய தமிழனே அரசாள வேண்டும் என்று விரும்புகின்றோம்.இது பட்டறிவு (அநுபவம்)தந்த ஒரு பாடம். இது மக்களாட்சி மெய்மைக்கு (ஜனநாயக த்துவத்திற்கு) சரியா? என்று நீங்கள் கேட்கலாம்.சரியல்லதான்.ஆனால் வேறு வழி இல்லையே சாமி! எங்கள் காடுகளும், எங்கள் கணிமவளமும், எங்கள் நிலவளமும், எங்கள் நீர் வளமும், இழந்த பின்பு, ஆறுகளும்,ஆற்று மணலும் பறிபோனபின்பு இப்படி பல்வேறு இழப்புக்கு பின்பு நாங்கள் எடுத்த முடிவு இது. மற்ற மாநிலங்ககளில் இதை சொல்லாமல் செய்கின்றான்; நாங்கள் சொல்கின்றோம். அவ்வளவுதான்.
என்ன சொன்னீர்கள் "ரோட்ல போரவன்,வாரவன் எல்லாம் கத்துரவனுக்கு நான் பதில் சொல்லனுமா"? இது யாரை மனதில் வைத்த இப்படி பேசுனீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்கள் (உண்மையிலேயே அவர் பேரறிஞர்தான்.) ஆட்சிக்கு வருவதற்கு முன்பு,'The hindu' ஆங்கில நாளிதழ் அண்ணா அவர்கள் கலந்து கொள்கின்ற கூட்டங்கள் பற்றி எழுதும்போது, கடைசியில் ஒற்றை வரியில் "Mr.Annadurai also spoke" என்று எழுதுவார்களாம்.அதே அண்ணா ஆட்சிக்கு வந்தபின்பு அவர் உரையை பக்கம் பக்கமாக எழுதினார்களாம் "இது எப்படி உனக்குத் தெரியும்?" என்று கேடகின்றீர்களா? ஐயா கலைஞரே இதை பலமுறை சொல்லி இருக்கின்றார்.
எனவே,"ரோட்ல போரவன்,வாரவன்" என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். நிலைமை என்றும் போல் ஒன்றாகவே இருக்காது.மாறும்.
"மாறுதல் ஒன்றே மாறாதது"
-மாமேதை கார்ல் மார்க்ஸ.
"எனக்கு நாலு நாளா மலச்சிக்கல்.இது மோடி அரசின் சதி"
தனக்கு 4 நாள்களாக தண்ணீயா பின்னாடி பீச்சி அடிக்குதாம் காரனம் நேரு தான் என்கிறாராம் மோடி.
Superb allegation Annan avargal ippadi seidaalum seivar.
@@dharshandharshan2629 aamanga 10 aam vaguppu paiyyanukku kanida vaipaadu theriyavillai endral 10 aam vaguppu kanida aasiriar enna seivaar. Dayavu seidu neenga sollunga . First , second third ,fourth. Aasiriyargal thavara illaya Nehruvian thavarum adudaan
@@sudindrans8322சுதந்திரம் கிடைத்த உடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடவில்லை, அந்த அடிப்படை கட்டமைப்பே இந்தியாவில் கிடையாது, இந்தியாவை கட்டமைத்தவரே நேரு தான். நேரு நவீன இந்தியாவின் சிற்பி.
Ithuku epdi Modi Karanam anari pa
கடந்த முறை நீங்கள் மக்கள் நல கூட்டணி என்று அமைத்து தி.மு.க.வை வர விடாமல் தடுத்து நிறுத்தி இப்ப வெட்கமே இல்லாமல் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க துடிப்பது ஏன்?
0
1
பாவம் , இந்த நடிகனை விட்ருங்க ! நாட்டை காப்பாத்துங்க !
அப்படியே ஓடிப்போயிரு வந்துறாதே.
அப்படியே தமிழ் நாட்டை விட்டு ஓடி விட்டா ரொம்ப மகிழ்ச்சி
super appu
Senthil Jana 😂😂😂
திமுக விற்கு உண்மையிலேயே தமிழர் மீது அக்கறை இருந்தால் இந்த மேகதாது திட்டத்தை முன்னிறுத்தும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கவேண்டும். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இந்த போராட்டம் என்பது திமுக நடத்தும் மிகப்பெரிய நாடகம்.
இந்த மேகதாது திட்டத்தை முற்றிலுமாக கைவிடுகிறோம் என்று அறிவிக்கும் வரை காங்கிரஸுடன் எந்த கூட்டணியும் வைக்கமாட்டோம், மற்றும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிற்கு பிறகு, காங்கிரஸ் மத்தியியில் ஆட்சி அமைக்க முற்பட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம், ஆட்சியிலும் பங்கு வகிக்கமாட்டோம் என்று திமுக அறிவிக்க தயாரா?
Ganesha Moorthy u7
பா.ஜ.க வின்,
பைத்தியக்காரத் திட்டத்தின்
பங்குதாரர்.
நைச்சியமாக பேசினாலும்,
“நா”வறண்டு கத்தினாலும்
நாறப் போவதுதான் நடக்கும்.
Apa yarukuda kootani vaikanum BJP okva
Ganesha Moorthy : மொத்தமா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரும் பச்சோந்தி.. ஒருத்தன் அறிவிப்பான் ஒருத்தன் அடிக்கல் நாட்டுவான், இன்னொருத்தன் திறந்து வைப்பான் இப்ப இந்த மொதல்ல அறிவிச்சான் பாருங்க அவன் ஆரம்பிப்பான் காற்று மாசுபடுதுனு...
இதுதான் பொழப்பு 30 வருசமா, சனத்துக்கு சோறு இல்ல திங்க இவனுக தமிழ காப்பாத்தம திராவித்த காப்பாத்தராங்களாம்..
அதெல்லாம் பண்ணமாட்டாங்க சகோ, மருமவளுக்கு என்ன பதவி வாங்கலாம்னு யோசனையில இருப்பார் ஸ்டாலின்..
SUPER
அட... அப்பா.. சாமி உங்கிட்டே பச்சோந்தியே பிச்சை வாங்கனும் போல் இருக்கு
Cimaala Vaiko irundirundaal ulaganaayagan aagi. Iruppar.
நெறியாளர் கேட்கும் கேள்விக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை அதனாலேயே வெளியேறிச் செல்கிறார்
நெறியாளர் கேட்பது
எனக்கே ஆத்திரத்தை
வரவழைக்கிறது.
வை.கோவிற்கு
எப்படி இருக்கும்.
பேட்டியில் அவர்
முடிவில்தான்
எழுந்து போயிருப்பது
தவறில்லை
மதுவை இன்று அனைவருக்கும் இலகுவாக கிடைக்கவைத்தது திராவிட இயக்கம் அல்லவா??
Ne modu pota baadu
athunalathanea nee daily oru half adichitu veetuku pora,,,tasmac ah paathi mooda poranganu sonnathum motho araisaila ninnu porattam pannavanum neethana da
ஆமாம்
I want to see Karenge Karenge Karenge
இல்லனா கள்ள சாராயம் குடித்து சாவானுங்களே என்ன பண்றது
Dai ippayum Community pathi than pesuringa ! மக்களை மக்களாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்! இதுவே உண்மையான நீதி.
தமிழ்தேசியம் கேட்டவுடன் வயிரு கலங்கிடிச்சு.
அப்போ அள்ளு இருக்கு தானே....?
இந்த நேர்காணல் நான் இன்னும் கேட்கவே இல்லையே
ஐயாவை கோபாலசாமி அவர்களே உங்கள் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தில் சாதிகளாலும் மதங்களாலும் பிரிக்கப்பட்டு இன்றைக்கு ஒன்று சேரவிடாமல் வைத்திருகிறது. திராவிடக் கட்சிகளின் வேலைபாடு என்பதை உங்களுக்கு தெரிந்து இருக்கும். என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
gopal samy naidu illai,thamilar illai,thravidar illai avar 22 vardungaluku munbu cross paavadai kull pugunthu vittar.
நானும் பதிவிட விரும்புகிறேன் ஆனால் இங்குள்ள அனைத்து உறவுகளும் நாக்க புருங்கிடு சாகற அளவுக்கு கேட்டாங்கப்பா.
ஹாஹா
காசுக்காக எதையும் சாப்பிடும் ஒரே தலைவர் வைகோ
அரசியல் தரகர்
வியாபாரமே முக்கியம்
இலாபமே நோக்கம்...
சிறப்பான கேள்வி நெறியாளர் சூப்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை வைகோ 😢😢😢😭😭😭😭
உங்க அக்னி பரிட்சை ஆகக் கூடியதே 44 நிமிடம் தானேட.. 43.30 செக்கண்ட்ல எந்திரிச்சு போறான் வெண்ண... நல்லா ப்லான் பண்றீங்கடா...😂😂😂😂
HOLYHEAD CHADWICKS haha
Hahahha
Supper Anna
Thank you Buddy I saved my time after read your comment
100% you nailed it....
அய்யா வைகோ அவர்களே இவ்வளவு கோபம் எதற்கு நீங்கள் இயல்பாகவே பதில் சொல்லியிருக்கலாம் உங்களுடைய அனுபவம் மிக உயர்வானது ஆனால் உங்களுடைய பதில் அல்லது உடல் மொழி வேறொன்றை காட்டுகிறது...
தமிழ் தேசியம் பேர கேட்ட உடனேயே சீனாதானா டென்சன் ஆயிடட்டான்
நெறியாளர்க்கு பாராட்டுக்கள்👌👌👌
ஆறுவ௫டங்களாக உங்களை பின்தொடர்ந்தவன் என்ற முறையில் கேட்கிறான்.... உங்கள் கொள்கை கிலோ எவ்வளவு.....?
THENNARASAN MANNAGAKATTI கொள்கை
பங்கு பிரித்து கொள்வது
kolgai. unga name laye iruku bro
Mr.Vaiko, கர்நாடகாவில் அணை கட்ட முயற்சி செய்வது அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி.
இது கூட தெரியாத அளவுக்கு மக்கள் இல்லை.
நீங்கள் எந்த கொள்கை அடிப்படையில் உங்கள் கட்சியை நடத்துகிறீர்கள் .?
வறுமையில் கூட வாழ் ஆனால் வைகோ போல்வாழாதே
🤭😂
42:44 எந்திரிச்ச மோமன்ட்
நெறியாளர் கேட்டது ஞாயமன கேள்வி தலித் தலித் மக்களின் பாதுகாவலர் போவ பில்டப் கொடுத்து மிக கோபப்படுவது போல் நடித்தற்க்கு ஆஸ்கார் நாயகன் விருது வழங்கலாம்...
எழுந்து போற அளவுக்கு கார்த்தி ஒன்னும் பெருசா கேள்வி கேட்கலயே??? ஒருவேளை தலைக்கு வயிறு சரி இல்லையோ...🙄🤣
ரோட்ல போரவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாத.அப்படீனா அவன் ஓட்டு மட்டும் உங்களுக்கு வேனும் அப்படித்தான.
கார்த்திகை செல்வனின் ஒருசார்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது
முன்னாடி உங்க இடத்துக்கு கூப்பிட்டு தான் வேட்டிய உருவுவீங்க...இப்ப அவங்க இடத்துக்கே போய் வேட்டிய உருவுரீங்க...பிரமாதம்
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
இவருடைய பிதற்றல்களை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Wish a Great Success to viko.வாழ்க.
இந்த மனிதனை இன்னும் நம்பி சில தொண்டர்கள் இருக்கின்றனர்.நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன்.உறுப்பினர் அட்டை பெற்றுவிட்டேன் விலக முடியாது என்கின்றனர்.இவருடைய தொண்டர்கள் இவரை போலவே இருக்கிறார்கள்.
Lo ki
அடே பாவம்டா கோவாலு விட்டா அந்த ஆல கிருக்கனா ஆகிடுவிங்க போல☺☺😃😊
Srikanth தமிழ் Sri lmk
பெரியார் மதுவிலக்கை விரும்பினார். காமராஜரும் அதையே விரும்பினார். ஆனால் கலைஞர் அதற்கு எதிராக இருந்தார்
கலைஞரின் தவறை ஏற்றுக்கொண்டதற்காக வைகோவுக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் மதுபான ஆலைகளை கலைஞர் அனுமதித்ததன் மூலம் நம் நாட்டு மக்களை கெடுத்துவிட்டார்.
மதுபான ஆலை உரிமையாளர்கள் (அரசியல்வாதிகள்) பணம் சம்பாதிக்கும் அதே வேளையில், மக்கள் இன்னும் மது போதையால் அவதிப்படுகிறார்கள்.
நாம் பாராட்ட வேண்டும் வைகோவின் வெளிப்படைத்தன்மையை.
கலைஞருக்குப் பிறகு வந்த நிர்வாகிகளும் மதுவை ஒழிக்க முடியவில்லை.
அதுதான் நம் நாட்டின் சோகம்.
Hats off Mr. Karthigai......
மீம்ஸ் க்கு content கிடைச்சாச்சு
The man who openly abused Karunanidhi and Stalin is now back at the feet of Stalin for a MP seat. Shameless politician
அவன் வீட்ல இருந்துஅவனே வெளியேறறான்
Santhosh Kumar ha ha ha
பேட்டியில் இருந்து வெளியேறுவது எப்படி? அங்கயே ஒக்காந்திருக்கனுமா?
Lol 😁 ellam oru nadagam dhaan
Your comment was awesome.
Idhu oru nalla kelvi😂😂
துத்தநாக துத்துகுடி பாதுகாப்பு அவசியம் வைகோ சொல்வது பாராட்டி தமிழக தந்தை பாதுகாக்க வேண்டும்.
Vaiko is the best Politician....He did many things for our people
வெட்கமே இல்லாத அரசியல் வாதி தன்மரியாதையை
தானே கெடுத்துகொண்டார்
தமிழ்த்தேசியம்தான் தீர்வு
நல்ல நாடகம்!!!
Very nice reply by Vaiko
ஒரே கேள்வி திராவிடம் குளோஸ். 39:00
அரசியல் விபச்சாரி.....
🤣🤣🤣
yes he is wast
இந்த விசயத்தை ஏற்கனவே 3 வருடமாச்சு , இன்னும் எத்தனை வருஷம் போடுவீங்க
The Oscar award goes to the actor and the best direction goes to you...
ஏன்யா உண்மையெல்லாம் கிளர்ர... பாரு நம்ம கோவாலுக்கு கோவம் வந்துடுச்சி..
புதிய தலைமுறை, வைகோ அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும்...
aaniyeeeeeeee
Bro ivan ullur ona epa venalum adichikalan.. petti edupavanum ayokiyan.. media vae sari ila
மிகச்சிறந்த கேள்விதான் பாராட்டுக்கள்.
வைகோ பதில்கூற முடியாததால்
மைக்கை கழற்றிவிட்டுச் சென்றுவிட்டார்..செம்மரி ஆட்டுக்கூட்டங்கள் அப்படித்தான்.
கேள்விக்கு வாழ்த்துக்கள்...
அய்யா வை கோ ஸ்டெர்லைட் ஆலை ஊழயர்களே ஆலையை திறக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் செயிகிறார்களே
வைகோவுக்கு கமல் என்றால் பயம், மைக் என்றால் பயம்,
மிடியா என்றால் பயம்,
அரசியல் என்றால் மிக
பயம் ....🤕🤕😷🤧
ANNAN VAIKO VUKKU TAMIL DALITH NALUM BAYAM!
தலைவர் ரஜினி என்றாலே எல்லா தெவடியா அரசியல் வியாதிகலுக்கும் தான்
இங்கு வைக்ககோவிடம்
எந்த சரியான கேள்விகளும்.
முன்வைக்கவில்லை. வைக்கோ
சொன்ன. கதையைஅமைதியான
கேட்டதுதான். தொகுப்பாளர்
செய்த வேலை .அப்படி
கேட்டுருத்தாலும் வைக்கோ
எழும்பி போய்யிருப்பார்.
Tension akki vittutinka reporter..... super 😃
இப்ப யாரும் கேட்க கூடாத கேள்வி ஒன்னும் கேட்கலையே?? எதுக்கு இப்போ இப்படி துள்ளுறாரு? Scene போடறது இது தானோ??
சொந்த செலவில் சூனியம் வைத்தானடா சைகோ!!
VAICO parliament tiger
Poda potta
பாவம் இவரது தொண்டர்கள் ,இவர் ஏன் இன்னும் பக்குவப்படவில்லை
வைகோ = சைகோ 🤗🤣
கரெக்டா சொன்னிங்க
Vaiko the great aaamai😁😁
சைக்கோ go go
திராவிடம்னா என்ன?ஒரு பய தெளிவான பதில் இல்லை
உங்களுக்கு சொன்னாலும் புரியாது டா
Santhosh Kumar
தெளிவான பதிலை
தாங்கள் சொல்ல
ஆவலாக காத்திருக்கிறோம்
சொல்லுங்கள் திராவிடத்தைப் பற்றி
திரு .மகிழ்வுச் செல்வன் (சந்தோஷ் குமார் )அவர்களே..!
தாவனியை வலதுபக்கம்போட்டு, வேட்டியை வலதுகையால் இடது பக்கத்தில்சொருகுவது, வசதிக்கேர்ப தலைவரைப் போல மூணுபொண்டாட்டி வைத்துக்கொள்வதுஅயலவன் சொத்தை கபளிகரம்பண்ணுவது,.......
செந்திமிழனுடைய மகன் சைமன் சொத்தோடு அமுக்கின கயலை கேட்டுபாரடா நாயே திராவிடம் என்றால் என்னவென்று!
@Sivan தன் தந்தையின் சொந்த பெயரை சொல்ல வெக்கபடுகிற நாயுடைய மாமன் திராவிடன் அவன் மகள் தெலுங்கச்சியிடம் போய் கேள் திராவிடம் என்றால் என்ன சமான் என்று
VIKO excellent business man in TN Politics
U stupid shit what u know about Mr. Vaiko sir hes the legend of all tym
மக்கள் யாரும் கொந்தளிக்க மாட்டார்கள் பெரும் பெரும் தலைவர்கள் கொந்தளித்து பெட்டிக்கு ஆசைப்படுவர் இது மக்களால் பேசப்பட்ட ஒரு உண்மை ஊடகம் சொல்லாத வார்த்தையை கூட மக்கள் விழிப்பாக இருந்து நூல் நிலையங்களிலும் டீக்கடைகளிலும் பேசிக் கொண்டுதான் நாளும் இருக்கின்றனர் எது நடந்தாலும் இறையாண்மை நம்பிக்கையோடு இந்திய மக்கள் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்
நல்ல டாக்டர பார்க்கவும் வைகோ சார்.
Gurunatha engayum vandhutingala
"May I go to Bathroom" nu ketrukalame.. 😁😁😂😂
Super karthigai selvan
சத்யம் பேசுறவன் எப்போதும் எழுந்து ஓடமாட்டான் ...உண்மையை கேட்டவுடன் எழுந்து ஓடிட்டான் ..
Athu enna unmai nu sollu..
RAJASEKAR R p77
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லே. ...இவர் ஒரு தலைவர் . ஓடி விட்டார் . வீரவேல் வெற்றி வேல் . ஜெய் பாரதம் ஜெய் ஹிந்த்
கேள்வி எல்லாம் கேட்கலாம் நெறியாளர் தம்பி களத்தில் நின்று பார்தெரியும் 😮
நாவடக்கம் ரொம்ப முக்கியம் கோசு
42:41 எங்க தலைக்கு தில்ல பாத்தியா....போகும்போது கூட சொல்லிட்டு தான் எதிரிச்சிட்டு போவான் பாடு.....🤣🤣
Yov bangam yaa😂
Pu da
இந்த கோபாலுக்கு இதே வேலையா போச்சு
PKM Dr. Anbumani Ramadoss அவர்களுடன் விவாதம் செய்யுங்களே....
திரு வைகோ அவர்களே நீங்கள் இந்த நேர்காணலில் ரோட்ல போரவன் பேசுரத்துக்கு நான் பதில் சொல்ல மாட்டனு சொல்லுரிங்க அப்பனா நீங்க சுயநல அரசியல்வாதியா (ரோட்ல போரவன் உனக்கு ஓட்டு போடலனா அரசியல நீ யாருனு தெரிஞ்சிருக்காது சரியா control ur speech and tongue be care full
உன்னைபற்றி. தமிழ்நாட்டு. மக்களுக்கு தெரியும். மக்கள் நலகூட்டணி. சங்குஉதிட்டா.அடுத்த கட்டளை. திமுகவிற்க
soliteengala vaaku palichirum neenga sonnnadhe perfect ah nadakum paarunga
கிட்சன் கேபினட்டில், இடிதாங்கி ஒருமுறை சொன்னார், "தன்னைத்தானே எதிர்த்து போராட்டம் நடத்துகிறான்" என்று. இவருக்கு அது முழுவதும் பொருந்தும். உண்மையில் இவர் ஒரு இடிதாங்கிதான்.
Puthiya thalaimurai last 30 seconds supera edit pannirukkanga..
நிதானம் இல்லாமல் பேசுகிறார் ஆனால் நான் இவரை மிகவும் போற்றுபவன்
நெரியாளர் கேட்டது எல்லாம் மிகவும் நேர்த்தியாக தெளிவாகத் தான் இருந்தது
ஒருவன் ஒரு பாதையில் தான் செல்ல முடியும் எப்படி இரன்டு தத்துவத்தில் நடைபோடமுடியும்.
Vaiko sir..
2009 to 2011 neenga sonninga ..emayam tv ku neenga kodutha interview la..na dmk kuda join panna mattinnu sonnenga..eppo ..i lost hope on u sir..
உங்களுடைய பொன்னான நேரத்தை இந்த மாதிரி ஆட்களுடன் செலவழிக்காதீர்கள் திரு.கார்த்திகை செல்வன் அவர்களே....
சட்டமன்ற தீர்மானம்...
அதுக்கேது மானம்!!!
அரசியல் புரோக்கர்னு சொல்வாங்க ,ஆனா கண்ணெதிர காட்றாப்ள நம்ம நாய்க்கர்😂😂
avar naicker illai,thamilar illai,thravidar illai, indian illai italy vatigan broker.
Sir , 👍uuu are a brave man , anchor don't instigate remember Vaikoo's voice is powerful in Delhi
வாய்ஸா இவனுக்கீ
Good question karthigai selvan anna
ஏப்பா என்ன ஆடல்பாடல் நிகழ்ச்சியா நடத்துறீக வைகோவுக்கு கீழே செவப்பு விளக்கு போட்டிருக்கீங்க.
Super ji
😁😁😁
M.MoHAMET ALI Noor அங்கன இருக்கவேண்டிய ஆளுதான......
😊😊😊😄😄
கூட்டணியில் இல்லை, தோழமை கட்சிதான் என்று சொல்லிவிட்டார்கள். இவர் அழுது கலங்கி "மன வருத்தத்தில் இருக்கிறோம்" என்று சொன்ன பிறகும், கூட்டணியில் இருக்கிறது இவர் கட்சி என்று திமுக சொல்லவில்லை. வெட்கக்கேடு! இன்னமும் இவர் கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கூட்டணி அமைந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் 1 சீட்டுக்கு மேல் ஒதுக்க மாட்டார்கள், சட்டமன்ற தேர்தலில் 5 சீட்டுக்கு மேல் ஒதுக்க மாட்டார்கள்.