ஹரே கிருஷ்ணா பிரபு தண்டவத்பிரணாம் பிரபு 🙏🙇♀️ துளசி தேவியின் மகிமை பற்றி ஸ்ரீமத்பாகவதம் சைத்தன்ய சரிதாம்ருதம் பகவத்கீதை ஆச்சார்யர்களின்புத்தகங்கள் ஆகியவற்றில் படித்து தெரிந்துகொண்டோம் ஆனால் க்ரந்தங்களில் சொல்லபட்டதுளசிதேவியின் மகிமை பற்றி ஒட்டுமொத்தமாக நூலில் முத்துக்கள் கோர்த்திருப்பதைபோல் ஒரே உபண்யாசத்தில் ஒட்டுமொத்த மாக விளக்கிவிட்டீர்கள் பிரபு நன்றி 🙏🙏
ஆம். பல பதில்கள் உள்ளன. 1. பெளதீக உலகில் உள்ள ஆத்மாக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக பகவான் விஷ்ணுவினால், பாற்கடலைக் கடையும் லீலையின் போது துளசி தேவி பௌதிக உலகத்தில் தோன்றியதாக புராணங்களில் கூறப்படுகிறது. 2. பகவான் விஷ்ணுவை மணமுடிக்கும் லீலையை அரங்கேற்றுவதற்காக துளசி தேவி ஆன்மீக உலகில் இருந்து சபிக்கபட்டு (வெளிப்புறத்தில்) இங்கு தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
ஆம். துளசியால் ஆன அல்லது வேம்பினால் ஆன ஜபமாலையை நாம் பயன் படுத்துகிறோம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் வேம்பினாளான ஜெபமாலையை பயன்படுத்துவது சரியானது. பின்னர் ஆன்மீக குருவிடம் தீட்சை பெற்றபிறகு துளசியால் ஆன மாலையை உபயோகிக்கலாம்.
ஜப மாலையை கழுத்தில் அணிவதில் தவறில்லை.. ஆனால் கழுத்தில் அணிய வேறு மாலையை (கண்டி மாலை) உபயோகிப்பது சிறந்தது. ஜபமாலை 108 மணிகளைக் கொண்டது, ஆனால் கண்டி மாலையோ சுற்றுக்களின் அடிப்படையில் (1,2,3) கழுத்தில் அணியப்படுகிறது. இஸ்கான் மையங்களில் ஜபம் செய்வதற்கும், கழுத்தில் அணிவதற்கும் வெவ்வேறு விதமான மாலைகளைப் பெறலாம்.
Hare Krishna
Hari bol prabhuji
Thank you
Hare Krishna hare raama, hari Priya thulasi Devi pottri
ஹரே கிருஷ்ணா பிரபு எனக்கு கண்டிமாலா தாங்க.
Nandri prabu ji Hare krishna....
Hare Krishna 🙏🙏🙏
Hare krishna
ஹரே கிருஷ்ணா பிரபு தண்டவத்பிரணாம் பிரபு 🙏🙇♀️ துளசி தேவியின் மகிமை பற்றி ஸ்ரீமத்பாகவதம் சைத்தன்ய சரிதாம்ருதம் பகவத்கீதை ஆச்சார்யர்களின்புத்தகங்கள் ஆகியவற்றில் படித்து தெரிந்துகொண்டோம் ஆனால் க்ரந்தங்களில் சொல்லபட்டதுளசிதேவியின் மகிமை பற்றி ஒட்டுமொத்தமாக நூலில் முத்துக்கள் கோர்த்திருப்பதைபோல் ஒரே உபண்யாசத்தில் ஒட்டுமொத்த மாக விளக்கிவிட்டீர்கள் பிரபு நன்றி 🙏🙏
Thulasimaharani ky jai👏
Vrinde devi thulsi maharani ki jai🙇🙏🙏
Vrinda Devi ki Jai🌹🌹💐💐🌷🌷🍓🍓🌱🌿🪴🍂🍃☘️
அப்படின்னா சைலம் என்பது மறுவி சேலம்என்றாகிவிட்டதாபிரபு!!!!
ஆம்..
Thulasi Rani oru girl nu sonninga avanga epti thulasi plant a irukanga ,Ethavadu story Iruka prabu
ஆம். பல பதில்கள் உள்ளன.
1. பெளதீக உலகில் உள்ள ஆத்மாக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக பகவான் விஷ்ணுவினால், பாற்கடலைக் கடையும் லீலையின் போது துளசி தேவி பௌதிக உலகத்தில் தோன்றியதாக புராணங்களில் கூறப்படுகிறது.
2. பகவான் விஷ்ணுவை மணமுடிக்கும் லீலையை அரங்கேற்றுவதற்காக துளசி தேவி ஆன்மீக உலகில் இருந்து சபிக்கபட்டு (வெளிப்புறத்தில்) இங்கு தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
Jeba malai thulasi malaya ? Jeba malayai kaluthil podalama. Prabu ? Hare krishna ....
ஆம். துளசியால் ஆன அல்லது வேம்பினால் ஆன ஜபமாலையை நாம் பயன் படுத்துகிறோம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் வேம்பினாளான ஜெபமாலையை பயன்படுத்துவது சரியானது. பின்னர் ஆன்மீக குருவிடம் தீட்சை பெற்றபிறகு துளசியால் ஆன மாலையை உபயோகிக்கலாம்.
ஜப மாலையை கழுத்தில் அணிவதில் தவறில்லை.. ஆனால் கழுத்தில் அணிய வேறு மாலையை (கண்டி மாலை) உபயோகிப்பது சிறந்தது.
ஜபமாலை 108 மணிகளைக் கொண்டது, ஆனால் கண்டி மாலையோ சுற்றுக்களின் அடிப்படையில் (1,2,3) கழுத்தில் அணியப்படுகிறது.
இஸ்கான் மையங்களில் ஜபம் செய்வதற்கும், கழுத்தில் அணிவதற்கும் வெவ்வேறு விதமான மாலைகளைப் பெறலாம்.
ஹரே கிருஷ்ணா பிரபு எனக்கு கண்டிமாலா தாங்க