Mukesh Ambani Luxury Lifestyle in Tamil | Most Expensive House In The World

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2022
  • Copyright Disclaimer :
    under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
  • Zábava

Komentáře • 2,4K

  • @saravanalucky6317
    @saravanalucky6317 Před 2 lety +3342

    கடைசியில் 6 அடி மண்ணு தான்

    • @santhoshkumar926
      @santhoshkumar926 Před 2 lety +242

      Aana andha 6 adi kulla poardhakku munnadi saadhichaare, provided naermaya sambadhichirukkanam

    • @fathimasafriya963
      @fathimasafriya963 Před 2 lety +26

      yes

    • @v.samuelraj1372
      @v.samuelraj1372 Před 2 lety +22

      Good i like

    • @samuel6472
      @samuel6472 Před 2 lety +22

      உண்மை

    • @n.srivathsansri3531
      @n.srivathsansri3531 Před 2 lety +290

      உங்களால் இதை அனுபவிக்க முடியவில்லை என்ற பொறாமை தானே சகோ

  • @aindirani629
    @aindirani629 Před 4 měsíci +19

    சாப்பிட சோறும்,கட்ட துணியும்,தங்க வீடும் கிடைக்காமல் இந்தியாவில் கோடிகணக்கான மக்கள் கஷ்டபடுகிறார்கள்,அவங்களுக்கு உதவி செய்யலாம், யாரா இருந்தாலும் எவ்வளவு சம்பாரித்தாலும் மேலே போகும் போது அம்மா வயிற்றில் இருந்து வந்த மாதிரியே போக வேண்டியது தான்.இவர் நம் இந்தியாவின் நலனை அக்கரை கொண்டால் நலமாக இருக்கும்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 11 dny

      @@aindirani629 இதை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் ஏன் செய்யக்கூடாது .

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před 2 lety +24

    இல்லாதவர்க்கு ஒரு வேளை உணவாவது தினமும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு இடங்களிலும் தரலாம் அதற்கு மனது வரவே வராது நடிகர் விஜயகாந்த் கூட தன்னால் முடிந்த வரை இன்று வரை உணவளித்து வருகிறார் எந்தெந்த காரில் போகிறோம் என்பது பெருமை அல்ல தினமும் யாருக்காவது உணவளித்தோமா என்பதே முக்கியம் 🙏

  • @mylovelypets9769
    @mylovelypets9769 Před 2 lety +17

    தலை சுத்துதே... கடவுளுக்கு அம்பானியை மட்டும் தான் பிடிக்கும் போல்..

  • @hemabala5659
    @hemabala5659 Před 2 lety +35

    நீண்ட நாள் வாழ்க. பலருக்கு வேலை கொடுத்து. பல குடும்பங்களையும் வாழவைக்கும் நீங்கள். நூறூவருடங்கள். ஆரோக்கியமான முறையில் வாழ வேண்டும்

  • @btsarmyjk4247
    @btsarmyjk4247 Před 2 lety +16

    அவர் வாங்கி வந்த வரம். தான் உழைத்த பணத்தில் அவர் வாழ்கிறார். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தந்து இருக்கிறார். அதென்ன எப்ப பார்த்தாலும் பணக்காரர்கள் என்றால் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு இருக்க வேண்டுமா என்ன..? அவரின் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் உச்சத்தில் உள்ளது ‌அவர் வாழ்கிறார். மேலும் நிறைய தான் தருமம் செய்கிறார். நிறைய நன்கொடை வழங்குகிறார். இதைவிட என்ன செய்வார்.. நமக்கு தான் வாழ கொடுப்பினை இல்லை. அவர் வாழ்வதை பார்த்து மனமார வாழ்த்தி வணங்குவோம்.

    • @manismr9982
      @manismr9982 Před 2 lety

      Super super!

    • @btsarmyjk4247
      @btsarmyjk4247 Před 2 lety

      @@manismr9982 🙏🙏👍

    • @selvarajsolomon7927
      @selvarajsolomon7927 Před 2 lety

      வாழ்த்தலாம் தவறில்லை அவன் வாழ்வது மக்களை ஏமாத்தி. அப்படி வாழ்வதை விட ??????

    • @btsarmyjk4247
      @btsarmyjk4247 Před 2 lety +3

      @@selvarajsolomon7927 அவர் யாரை எப்ப எங்க ஏமாத்தினாரு... சொல்லுங்கள் ப்ளீஸ்.... வாய் இருக்கிறது என பேசுவது தவறு... நானும் எழுதுவேன் என ஒருவரை நிந்திப்பது அதைவிட கொடியது...

    • @karthika.k20
      @karthika.k20 Před 2 lety

      👌👌👌👌👌👌

  • @navaneekrish9127
    @navaneekrish9127 Před 10 měsíci +51

    15,000/- சம்பளம் , ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட், தினமும் Night BGMI, குடும்பத்தோட உக்கார்ந்து இரவு சாப்பாடு, இந்த வாழ்க்கை >>>>>>> Ambani வாழ்க்கை ✌️

  • @jayakumargovindarajan1522

    ஆயிரம் இருந்தும் மனது சந்தோஷமாகவும் வேளைக்கு நன்றாக பசி எடுத்தும் படுத்தால் உடனே நிம்மதியாக தூக்கம் வரவேண்டும். இவை யாவும் அவருக்கு இருந்தால் உண்மையான கோடீஸ்வரர் தான்.

  • @yuvarajs9281
    @yuvarajs9281 Před 2 lety +13

    இத்தனை பணம் இருந்தாலும் இயற்கையோடு இணைந்து மன நிம்மதியாக வாழும் வாழ்க்கை கிடைக்காது.

    • @aravindan2008
      @aravindan2008 Před 2 lety

      யாருக்கு? அதைப்பாத்து பெருமூச்சு விடும் நபருக்கு...

  • @AmeerHamza-hb5tg
    @AmeerHamza-hb5tg Před 2 lety +16

    ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி துளியும் இறக்கமில்லாத மனித விலங்குகள்!

    • @kannankannan-ni5qr
      @kannankannan-ni5qr Před 2 lety +3

      இப்படிப் பேசிப் பேசி காலத்தை ஓட்டிடுங்கடா

  • @vimaladevi16
    @vimaladevi16 Před 2 lety +21

    உழைச்சாரு அனுபவிக்கறாரு அவ்ளோதா..இதுல போறாம்பட ஒன்னுமில்ல

    • @Shivoo708
      @Shivoo708 Před 2 lety

      Correct

    • @shaarasattakasangal6991
      @shaarasattakasangal6991 Před 2 lety

      அப்போ இந்தியாவில் அவரை தவிர வேறு யாருமே உழைக்கவில்லையா😂😂😂

    • @kumaresanr3716
      @kumaresanr3716 Před 2 lety +1

      @@shaarasattakasangal6991 நீ ஒரு உழைப்பாளி தானடா ......
      அவரைப்பார்த்து ஏன்டா உன் வயிறு எறியுது......

    • @shaarasattakasangal6991
      @shaarasattakasangal6991 Před 2 lety

      என் வயிறு மட்டும் எறிய வில்லை உன் வயிற்றையும் எறித்து தான் அவன் பணக்காரன் ஆகி உள்ளான் உதாரணம் உணவிற்காக ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும் பொழுது உணவு ஏற்றி வந்த வண்டியின் ஓட்டுநர் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அனைத்து உணவையும் ஒருவனே எடுத்து சென்றால் அவனை கெட்டிக்காரன் என சப்ப கட்டு கட்டும் உன்னை போன்ற முட்டாள்களால்தான் இது போன்ற கொள்ளையர்கள் உருவாகின்றனர் அம்பானியின் பிரதான தொழிலான பெட்ரோலியத்துக்கு மட்டும் gst இல்லை அடிமட்ட விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து விற்பனை விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளது அவன் தம்பியின் லட்சக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்து அந்த சொத்துக்களை அவர்களே திரும்பவும் ஏலத்தில் எடுக்க வழிவகை செய்து கொடுத்துள்ளது இன்னும் இது போல் எவ்வளவோ உன்னை போன்ற முட்டா பயலுக்கு இதல்லாம் புரியாது

    • @rajamuru2648
      @rajamuru2648 Před 2 lety

      It's true

  • @sankarlazarus8201
    @sankarlazarus8201 Před 2 měsíci +15

    பணம் ஒரு நாளும் நிம்மதியை கொடுக்காது

  • @subramanip7382
    @subramanip7382 Před 2 lety +30

    ஆறடி மண் தான் என்று ஏளனம் செய்யாதீர்கள் அவன் எப்படி வாழ்ந்தான் வளர்ந்தான் என்று சிந்தித்து பாருங்கள்

    • @thahirabanu8553
      @thahirabanu8553 Před 2 lety +1

      Verum nainge.. மண்ணு.. Mairunnu than...jee.. Solluvange...neenge.. Manithabi manam.. Puthi.. Nirainthevar.. 👍👍👍👍👍👏👏👏

  • @akshayaomsrivarahi9055
    @akshayaomsrivarahi9055 Před 2 lety +13

    சாகும்போது இடம் இருக்கா இல்லையா என்பது முக்கியம் இல்ல ஆனால் வாழும் போது பணம் காசு தான் முக்கியம் இது புரிந்தவன் புத்திசாலி ஆனால் இளமை இருக்கும் போது அதைப்பற்றி யோசிக்க மாட்டாங்க 40 வயதுக்கு மேல் நான் சம்பாதிச்ச காசுல எங்க என்ன பண்ணுறே தெரியலையே என்று புலம்புவார்கள் அதில் ஒருத்தர் என் அப்பா மற்றொன்று என் கணவர் பெண்கள் சொல்லும் புத்தி எல்லாம் இளமை இருக்கும் போது ஆண்கள் காதில் கேட்காது இதுதான் தலையெழுத்து

    • @kingmaker8995
      @kingmaker8995 Před 2 lety

      Vidunga sister avangalukku lam evlo than sollanum puriyathu patta than puriyum....

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před rokem +12

    பல லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுத்து வருகிறார் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இவரை நம்பி வாழ்கின்றன தொடரட்டும் இவரது பணி நீண்ட ஆயுளை பெற்று தொடர்ந்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்

  • @rajasivakkumar7878
    @rajasivakkumar7878 Před 2 lety +20

    ₹70/- ரூபாயில் இருந்த எண்ணெயை ₹200/- ரூபாய்க்கு கொண்டு போன புண்ணியவான்.😡😡😡

    • @yamadharmarajyamadharmaraj4512
      @yamadharmarajyamadharmaraj4512 Před 2 lety

      ரோஹிங்யா , பங்களாதேஷ் துலுக்கன்களை இன்னமும் ஆதிகமா இந்தியாவுல சேர்த்துக்கங்க டா.....விலைவாசி மாறிடும்.!
      (4--5 கோடி ரோஹிங்யா , பங்களாதேஷ் துலுக்கனுங்க நம்ம நாட்ல சட்ட விரோதமா இருக்கானுங்க...! இந்த பிரச்னைய போக்க தான் மத்திய அரசு CAA கொண்டு வருது...! ஆனால், துலுக்கன்ஸ் பூலை உருவி உருவி வாழுற உன்னை போன்ற நாதாரிங்க CAA வை எதிர்த்து தான் போராடுவீங்ங டா...!)

    • @btsarmyjk4247
      @btsarmyjk4247 Před 2 lety +1

      70 ரூபாயில் எண்ணெய் விலை இருந்தப்ப நிறைய ஹோட்டல்கள் இல்லை. இப்போது தெருவுக்கு நாலு ஹோட்டல்கள் இருக்கும் போது எண்ணெய் விலை ஏறத்தான் செய்யும்.. நம் மீது தான் குற்றம் யாரும் வெளியே உணவு சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    • @teamrgk3969
      @teamrgk3969 Před 2 lety

      @@btsarmyjk4247 😇thavarana valikati ya comment panadha vro

  • @mathrueswaran625
    @mathrueswaran625 Před 2 lety +10

    எல்லாம் மக்கள் பணம் தானே இவர் முயற்சியும் காரணம் தான்

  • @ganeshb7213
    @ganeshb7213 Před 2 lety +13

    இப்படி ஆடம்பரமாய் வாழ்வதை விட. ஏழைகளுக்கு உதவலாமே.இப்படி வாழ்வதில் பெருமை என்ன இருக்கு.

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 Před 2 lety +1

      Yes

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Idai yen inda manidan kitta kekreenga???? Ida Ida பெரிய பணக்காரன் உள்ளார் mele( எல்லோரும் solreenga ( நிறைய பணக்காரர் உள்ளார் mela ( avar நினைத்தால் ஒரு sec ஏழை பணக்காரர் ஆகலாம் ( yen----------????????????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Ennaga neeenga எல்லோரும் கணேஷ் aaaaaaaa எங்களுக்கு help sai ன்னு கேட்க ??? நீங்க போய் ivarkitta-------- இத என்ன சொல்றது sollungo????

  • @ganesanganesan135
    @ganesanganesan135 Před 2 lety +14

    நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்இறுதியில்
    உன்னோடு வருவது நீ செய்த
    பாவம் மற்றும் புண்ணிய மே.

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 Před 2 lety +5

    என்னதான் மனிதன் வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு சிறந்த மனிதர் என்ற பெயரில் வாழ்வது என்பது எந்த ஒரு உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்பவர் என்பவரே இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நல்ல மனிதராவார்.நன்றி

    • @aravindan2008
      @aravindan2008 Před 2 lety

      அவர் கார் டிரைவருக்கு இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.வருடத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல்தானம் செய்கிறார்.இது மற்றவர்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை.என்ன மனிதர்கள் இவ்வளவு கொடுமைக்காரர்களாக இருக்கிறார்களே.

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s Před 2 lety +13

    அடுத்தவனை பற்றி பேசிட்டு இருந்தா!, நாமும் தெருவோரம் பிச்சை தான் எடுக்கணும்.
    முன்னேற என்ன வழினு யோசிக்கனும்.

  • @gaya656
    @gaya656 Před 2 lety +12

    ஐயா உங்கள் முயற்சி, திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நன்றி. மேலும் வளரவும் வேண்டுகிறேன். ஒரு மனிதன் திறமையாவது எவ்வளவு கஷ்டம் என்பது வெளியில் பார்க்கும் ஏனையோருக்கு புரியாது.
    ஐயா! ஒரு சிறு தொகையை இந்தியாவின் வாய் பேசாத மிருகத்துக்கும், மனித இனத்தில் மிக வறுமைபட்டோருக்கும் உதவ வேண்டுகிறேன்......

  • @mdbilal2010
    @mdbilal2010 Před 2 lety +14

    இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து ராஜவாழ்க்கை வாழும்போது தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி ராஜவாழ்க்கை அனுபவிப்பது பெரிய விஷயமே இல்லை.

    • @DELON679
      @DELON679 Před 2 lety

      குப்பை எடுப்பவர் பிச்சை எடுப்பவர் அம்பானி வாடிக்கையாளர்கள் ,கிரிகெட் வீரர்கள் அப்படி அல்ல

    • @kavalippayal3953
      @kavalippayal3953 Před 2 lety

      மிகவும் சரியாக கூறினீர்கள்.

    • @aravindan2008
      @aravindan2008 Před 2 lety

      ஏன் நீயும் போய் சினிமாவில் நடிக்க வேண்டியது.கையாலாகதவன் எல்லாம் அடுத்தவனை பார்த்து வயிறெரியவேண்டியதுதான்.வேறே வழி?

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      First மக்கள் inda பொறாமை விடுங்கள், பணக்காரன் பார்த்துக் பொறாமை படுவது very bad ( அவர்கள் madiri எப்படி adavadu என்று taan think பண்ணவேண்டும் தவிர------

  • @pradeepselvi614
    @pradeepselvi614 Před 6 měsíci +14

    வாழ்ரவுங்க வாழட்டும் நம்ம பொறாமை பட கூடாது நாம் என்றைக்கும் நல்லதே நினைக்க வேண்டும்❤

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 2 lety +9

    பூமி தாங்காது வெடிச்சா தரைமட்டம்
    அம்பானி என்ன எவன்னாலும்
    அரோகரா......

  • @VGRagni
    @VGRagni Před 2 lety +21

    யார் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சாவை ஜெயித்து வாழ முடியுமா?

  • @sundarrajan5282
    @sundarrajan5282 Před 2 lety +14

    பல பேர் ரரத்தம் சிந்திய உழைப்பில் ஆடம்பரம் என்றுமே ஆபத்தில் தான் முடியும் இது இயர்க்கையின் சாபம்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      சரிபட்டு வராது இனி Mel யாருமே யாருக்குமே work saiyya vendam விட்டுக் விடுங்க

  • @CM3Rakshan
    @CM3Rakshan Před rokem +8

    இந்த பூமியில் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இறைவனின் படைப்பு

  • @mohamedhussain8276
    @mohamedhussain8276 Před 2 lety +14

    மக்கள் வரி பணத்தை திங்கிறவன் எங்கே உருபடபோகிறான்

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 Před 2 lety +11

    ஏழை மக்கள் உதவி செய்யலாமே

  • @chinnaswamypr128
    @chinnaswamypr128 Před 5 měsíci +7

    பலலடசம பேருக்கு வேலை வாயப்பு வழங்கி அவர்களது இல்லங்களில் விளக்கேற்றும் அம்பானிக்கு நன்றி.வாழ்க பல்லாண்டு.

  • @chith235
    @chith235 Před 2 lety +20

    வெளியே இருந்து பார்த்தால் நல்லாவே இல்லை

    • @breezemainson7745
      @breezemainson7745 Před 10 dny

      உனக்கு மாட்டு கொட்டாய் தான் சரி

  • @prasannajesusprasannajesus8846

    உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? Biple says ☺️

    • @kannankannan-ni5qr
      @kannankannan-ni5qr Před 2 lety +1

      ஆரம்பிச்சிட்டீங்களா டா😄

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Před 2 lety +13

    எத்தனை குடும்பங்கள் இவரால் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று சிந்திப்பவர்கள் மட்டுமே மனிதனாக இருக்க முடியும்

  • @unrealtoanyone731
    @unrealtoanyone731 Před 2 lety +9

    ஒருவருடைய வளர்ச்சியை பார்க்காமல் அவருடைய முயற்சியை பாருங்கள்

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 Před 2 lety +7

    சத்தியமா அடிச்சு சொல்றேன் என்னைப் போல் சந்தோசமா அவரால் வாழ முடியாது...

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Před 2 lety +13

    எல்லாமே பரவால்ல.அவரு சம்பாதிக்குறார்.அனுபவிக்கலாம்.தப்பே இல்ல.
    ஆனா எதுக்கு மாசம் 50,000 கரண்ட் பில்-ஐ கவர்மென்ட் குறைக்கனும்?

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +26

    வாழும்போது சொரகக்கம் , வாழந்தபின் , 6 அடியோ , சாம்பலோதான்..என்னதான் சொர்கமா இருந்தாலும் , தோட்டத்திலும் , வயகாட்டிலும் சுதந்திரமா ஓடியாடி , நண்பர்களோட கூத்து , கும்மாளம் போட்டு , கிணத்தில நீச்சல் அடிச்சு , அம்மாகையால சாப்பிட்டு , நினச்சா படம் , அரட்டைன்னு , சொந்த ஊர்ல சுத்தறான் பாருங்க , அதுதான் சந்தோஷமான வாழ்க்கை , குறைந்த வருமானம் இருந்தாலும் , மானதோட நிறைவான வாழ்க்கை ,....

    • @shanmugasundaramk7537
      @shanmugasundaramk7537 Před 10 měsíci +5

      இவ்வாறு தத்துவம் பேசுவதை விட அம்பாணி ஆக முயற்சி செய்வோம்.

  • @thazhampoochannel7013
    @thazhampoochannel7013 Před 2 lety +8

    இந்த மனுஷன் வாழறத நான் ஏன் பார்க்கனும். ஏன் வாழ்க்கையே ததிங்கனத்தோம் போடுததே

  • @user-xs1xm5lk5r
    @user-xs1xm5lk5r Před 2 lety +15

    எவன் ஒருவன் எவரோடு துணையும் சேர்க்காமல் மண்ணோடு இயற்கையோடு போராடி முன்னேறுகிறான் அவனே உண்மையான பணக்காரன்

    • @shekaranr8904
      @shekaranr8904 Před rokem +1

      ஆகா நான் ஏற்றுக்கொள்கிறேன்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +7

    திறமை உள்ளவர் தானும் நல்வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள்.திறமை இல்லாதவர்கள் அது இது என்று புலம்புகிறார்கள்.அவர்கள் போல உயர்ந்துவர உன் திறமையை வளர்த்துக்கொள்.

  • @hajamohaideen9825
    @hajamohaideen9825 Před 2 lety +12

    இதெல்லாம் பகல் கனவு அழிந்து போகும். நிஜகனவு எங்கள் இறைவன் மறுமையில் நிரந்தர வாழ்க்கையை வைத்துள்ளான். Golden house
    Diamond house and very many. We can't even imagine.

    • @aravindan2008
      @aravindan2008 Před 2 lety

      மண்ணாங்கட்டி.வைரத்தில் வீடு கட்டினால், செங்கல்லை நகையாக செய்து கொள்வாயா?...இந்த உலகத்தில் இருப்பதையே அறிய அறிவு இல்லை...மறு உலகத்தில் போய் மண்ணாங்கட்டியில் நெக்ல ஸ் செய்து அணிந்து கொள்.

  • @shekaranr8904
    @shekaranr8904 Před 2 lety +9

    என்னையா உன் வாழ்க்கை, எதுக்கு இந்த வாழ்க்கை, நீயும் மட்டும் ராஜ வாழ்க்கை வாழ்கிற,,,டாட்டா பிர்லாவை விட, நீ ஒன்னும் பெரிய புடுங்கி இல்லை அவர் என்னத்தலும், நடைமுறையில் அவர் உயரந்தவர்

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf Před 2 lety +11

    கூடுவிட்டு ஆவி போனால் ஒன்னுமே இல்ல

  • @mslandshousescoimbatore1230

    மனுஷன் வாழ்றாரு வாழட்டும் அது அவருக்கு கடவுள் தந்த வாழ்க்கை ஏழைகளுக்கும் கொஞ்சம் உதவுங்கள் சார் அவ்வளவுதான்

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Před 2 lety +1

      உழைப்பு தான் உயர்வை தந்துள்ளது அவருக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை சகோ கொடுத்து உதவும் மனது பணம் படைத்த யாருக்கும் புரிவதில்லை சகோ 🙏

    • @aravindan2008
      @aravindan2008 Před 2 lety

      வருடம் நூறு கோடி கொடுத்து உதவுகிறார்.கார் ஓட்டுநருக்கே மாதம் இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.ஆறு ஏழு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்.

  • @Balawithbalu
    @Balawithbalu Před 2 lety +7

    எவன் செத்தாலும் அவனுக்கு பெயர் பொணம் தான்.எவ்ளோ பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் கடைசி வீடு 3அடி அகலம் 6 அடி நீளம் தான் நிரந்தரம்.......1 ரூபாய் கூட விடமாட்டார்கள்

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Před 10 dny +3

    இப்படி வாழ்ந்தார்ன்னு சொல்வது சின்ன விஷயமா அவங்க எவ்ளோ கொடுத்து வைத்திருப்பவர்கள் எல்லாருக்கும் கிடைத்திடாது இப்படி ஒரு வாழ்க்கை❤

  • @kilaivision8412
    @kilaivision8412 Před 2 lety +9

    வீடு அவருடைய தான்.ஆனால் அந்த இடம்.வக்ப்போர்டுக்கு சொந்தமானது என்று எத்தனை பேருக்கு தெரியும்.

  • @OptionKing.4664
    @OptionKing.4664 Před 2 lety +8

    இந்த உலகில் மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கத்தான் அதை அவர் செய்கிறார். நாமும் அதை செய்ய முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து தத்துவம் பேசியோ பொறாமையோ படகூடாது

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Ida சொன்னா இவர்களுக்கு புடிக்கலை!! இவர்களுக்கு ஏழை ஜய wazhndu ஏழை yyagavey சாக வேண்டும் with புள்ள குட்டிய kastapaduthi

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      ஏழை yya இருப்பது ஒரு பெரிய qualification என்று mind iiil strongly incerted

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      பணக்காரன் ஆகவேண்டும் with good facilities life என்ற thinking கிடையவே கிடையாது அப்புறம் எப்படி ( see look 500 yrs taan usa land கண்டு பிடித்து what is usa ஜிடிபி

  • @agathisborneensis
    @agathisborneensis Před 2 lety +6

    Mr. AmBani Sir help Sri lanka people are suffering thank you.🙏

  • @mohamednasri1407
    @mohamednasri1407 Před 2 dny +5

    என்ன சம்பாரிச்சாலும் ஒரு ஏழையிடம் இருக்கு ம் நிம்மதி ஒரு துளிகூட கிடையாது இது ஒரு வாழ்கை யா

  • @shanthi1851
    @shanthi1851 Před 2 lety +10

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா 6 அடி நிலமே சொந்தம்டா 😂😂😂🤣🤣🤣

  • @jagadeesan9269
    @jagadeesan9269 Před 2 lety +10

    இறைவனை விட பணக்காரன் யார்

  • @SRS.2002
    @SRS.2002 Před 2 lety +15

    நிறைய பேருக்கு அவரை பற்றிய சரியான புரிதல் இல்லை.. சும்மா ஆறடி மண்ணு....பன்னுட்டு.. எதை கொண்டு போகப்போறாருனு சொல்லுவதில் என்ன இருக்கு.. நீயும் போ.. அவரும் போகட்டும்னு.. இரண்டு பேரும் ஒன்னா...சாலை விபத்துல ஒருத்தன செத்துட்டாலே அவன் சட்டப்படி சமம் கிடையாது..உங்க குடும்பம் அரசுகிட்ட உதவிக்கு கையேந்திகிட்டு இருக்கும்போது பணக்காரன் இன்சூரன்ஸ் கோடியில் மதிக்கப்படுவான்.. அதனால உங்க தகுதியை உயர்த்துங்க.. பிறர்மேல பெறாமை படாதீங்க..

  • @josephinemiller1832
    @josephinemiller1832 Před 2 lety +18

    ஒரு சைக்கிள் வாங்க கூட எங்களுக்கு வக்கில்லை உங்களுக்கு என்ன வாழ்க்கையை வாழுறீங்க ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்ங்க ஐயா தயவுசெய்து

  • @annamalaiyarmoxiegrainders5462

    .கடவுள் ,நமக்கென்று இறுதிகாலநிமிசம் ஒன்று இருக்கும். அந்த நிமிடத்தில் இருந்து 1 நிமிசம் உயிரோட இருக்க முடியுமா. எந்த நேரமுமும் சாவை நோக்கி போய்கொண்டு இருக்கிரோம். இதில் பணமாவது, பொன மாவது

  • @abdulkadar4410
    @abdulkadar4410 Před 2 lety +8

    முடிசூடி..வாழ்ந்த..முடிமண்னர்
    கூட...முடிவில்....ஒருபிடி
    சாம்பலானார்

  • @KMO_OFFICIAL
    @KMO_OFFICIAL Před 2 lety +13

    சிலருக்கு இவர் உதவினார் என்ற ஒரு வார்த்தை எங்காவது வருகிறதா........🤦🤦🤦

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq Před 2 lety +1

      வர வாய்ப்பில்லை..

    • @KMO_OFFICIAL
      @KMO_OFFICIAL Před 2 lety

      @@KumarKumar-wq2iq mmm

    • @baski5773
      @baski5773 Před 2 lety

      Thaane thinnu veenaa poavaanunga

    • @baski5773
      @baski5773 Před 2 lety

      Ratan Tata paravaaillai makkalukkaaga coronavukku 1500cr
      Pakkamaa koduthrukkaaru

  • @nuranura7806
    @nuranura7806 Před 2 lety +6

    அல்லாஹ் வின் வழியில் யார் சிலவு செய்து தேவை உடையவருக்கும் இல்லாதவருக்கும் கொடுக்கிறாரோ அவரே சிறந்தவர் அவருக்கு அல்லாஹ் மறுமையில் அதிகமாக வழங்குவான்

  • @chennaiapprovedplotsonly1604

    இவர் நம் நாட்டு வரி பணத்தில் வாழும் businessman

    • @kumaresanr3716
      @kumaresanr3716 Před 2 lety

      ஆமா நீ ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி வரி கட்டுற உன் பணத்தில்தான்டா அவரு வாழ்ந்திட்டிருக்காரு .....

    • @chennaiapprovedplotsonly1604
      @chennaiapprovedplotsonly1604 Před 2 lety +1

      எனக்கு மட்டும் பேசல எல்லாருக்கும்

    • @chennaiapprovedplotsonly1604
      @chennaiapprovedplotsonly1604 Před 2 lety

      நாம் வங்கியிடம் வாங்கின கடன் எதுவும் திருப்பி தரப்படவில்லை
      அவர் ஒரு கடங்கார

    • @chennaiapprovedplotsonly1604
      @chennaiapprovedplotsonly1604 Před 2 lety

      @@vikash-ks9ib ne tha da 🐕

  • @gamingfire5131
    @gamingfire5131 Před 2 lety +10

    என்னதான் இவர் பணக்காரராக இருந்தாலும் குறுக்கிட்டு வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு இவருக்கு கொடுக்கும் சம்பளம் மிகவும் குறைவு

    • @kannankannan-ni5qr
      @kannankannan-ni5qr Před 2 lety

      ஐயா என்ன தொழில் பண்றீங்க

  • @ravichandran1237
    @ravichandran1237 Před rokem +6

    பிறப்பது ஒருமுறை ஆறடியாக இருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வது மனிதனின் ஆசைதானே வாழட்டும் ஆனால் நேர்மை இருந்தால் சரி ஆனால் 1500 ரூபாய் ஜியோ போனுக்கு பணத்தை திரும்ப தருகிறேனு சொன்ன பணத்தை திருப்பி கொடுத்தால் சரி எல்லோரும் மறந்து போய்விட்டார்கள்.

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před rokem +5

    ஒருவருடைய சந்தோஷமும் யாருக்கும் தெரியாது கஷ்ட மும்
    யாருக்கும் புரியாது சிறியவன்

  • @CASILDAMURALI
    @CASILDAMURALI Před 2 lety +7

    எவ்வளவுபணம் மக்கள் கஷ்ட்டத்தை உணராத இவ்வளவு பணம் நீ வைதைத்தாலும் செத்தால் 6 அடி நிலம் தான்.அதுவும் 3வருஷம் அதன் பின்அது வேறு இருவருக்கு சொந்தம்.

  • @HariHaran-yt4ed
    @HariHaran-yt4ed Před 2 lety +10

    டேய் எவளவு தான் சம்பாரிச்சாலும் எதையும் எடுத்துட்டு போக முடியாது ok

  • @susia8213
    @susia8213 Před 2 lety +6

    எப்படி வாழ்ந்தாலும் 6 அடி மண்ணுதான் நிரந்தர சொந்தம்.

  • @leemaleema8034
    @leemaleema8034 Před 2 lety +10

    மாவட்டம் கிராமம் என தத்தெடுத்து நாட்டை மாற்றினால் வரலாறு போற்றும் உன்னை

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Před 2 lety +8

    நிம்மதியாக தூங்கி எந்திருக்கும் மனிதனே பணக்காரன்

  • @sriramanr3786
    @sriramanr3786 Před 2 lety +6

    "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல"...

  • @FFT_2020
    @FFT_2020 Před 2 lety +21

    உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டும் வந்ததுமில்லை இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      அதனால்?????

    • @aravindan2008
      @aravindan2008 Před 2 lety

      அதனால.கோவணத்துடன் அலை

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Appo yen +2 வரைக்கும், govt job வேண்டாம் சொல், enda work saiyya-------, why need house, gold , etc, எதுவும் taan கொண்டு------- எதுக்கு iduellam-------?????????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      டtree down ல sleep, no need house , dress how??? எல்லாம் viduga( usa visa இக்கு whole day நிலையில் standing pandranga illa அவங்ககிட்ட inda ---------

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      @@aravindan2008 அதுகூட, எதுக்கு empty comming, empty-------------

  • @harish9493
    @harish9493 Před 2 lety +8

    5 வருஷமா இவன் ஆபீஸ்ல வேலை செய்யுறேன் 1000 சம்பளம் ஏத்துறதுக்கு அவ்ளோ யோசிக்கிறான் 😏😏😏😏

  • @periasamy525
    @periasamy525 Před měsícem +11

    கடைசியில பாக்ஸ் வாடகைக்கிதாண்டா எடுக்கணும்

  • @eswarisekar5447
    @eswarisekar5447 Před 2 lety +6

    எல்லாம் நம்ம போடுற பெட்ரோல் காசு தான் வேற என்ன

  • @ramaiahsankaranarayanan8208

    அருமையான பதிவு . உழைப்பின் உயரம் பிரமிக்க வைக்கிறது. அன்பின் நன்றிகள் !!!

  • @chandrurockyn6918
    @chandrurockyn6918 Před 2 lety +7

    இ‌வ்வளவு பெரிய வீடு. கோடி கணக்கில் வேலை ஆட்கள் சம்பளம். இதில் இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு. அனாதை குழந்தைக்கு உணவு கொடுத்து மகிழலாமே.

  • @diwakarfernando133
    @diwakarfernando133 Před 2 lety +7

    Tata is the real entrepreneur. His generosity speaks volumes.

    • @Ladhvi123
      @Ladhvi123 Před 2 lety +1

      முகேஷ் அம்பானி சார்எனது மகனுக்கும் வேலை கொடுப்பாரா எனது நண்பர்

    • @Ladhvi123
      @Ladhvi123 Před 2 lety +1

      எனது மனதுக்கு வேலை கொடுத்தால் நாங்களும் சொந்த வீடு கட்ட முடியும்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 Před 2 lety +11

    எத்தனை ஆயிரம் கோடி இருந்தாலும் படைத்தவனை மறந்தால் நரகம் தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @amirthaa5355
    @amirthaa5355 Před 13 dny +4

    I am very happy to hear about Mukesh family's house and wealth. God bless him to become no.1 Richman in the world. Please don't expose his all personal effects.

  • @TamilThanos
    @TamilThanos Před 11 měsíci +10

    பிச்சை தான் எடுத்தாலும்.... பேரரசன் ஆனாலும் புளுவுக்கு இரை ஆவன் ......

    • @kusmi-is5sb
      @kusmi-is5sb Před 5 měsíci

      poda boomer athuku muthal walura walkiaya paruda joker bunda

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 Před 2 lety +7

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை யாரோ..... 😆

  • @user-zs4cs9kh3q
    @user-zs4cs9kh3q Před 11 dny +9

    இருக்கிற வரை நல்லா வாழ்ந்தோம் எல்லாமே ஆண்டு அனுபவித்தோம் என்று இருக்கனும் இவங்களை போல எல்லாருக்கும் கிடைக்காது இந்த பணம் நகை வாழ்வும் வசதியும் இவங்களுக்கு கடவுள் குடுத்தியிருக்கிறார்வாழ்க வளமுடன்🥰

  • @drchandru4529
    @drchandru4529 Před 4 měsíci +3

    Human life is a very short time. மனித வாழ்க்கை மிகச்சிறிய அளவில் உள்ளது. எல்லோரையும் வாழ வைத்தாலே மிகப் பெரிய மனிதர் ஆவர்

  • @srt7721
    @srt7721 Před 2 lety

    ரொம்ப நன்றி அண்ணா.
    எனக்கு ரொம்ப pidithirukuu வீடியோ

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 Před 2 lety +8

    தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள

  • @vinothiniarumugam16
    @vinothiniarumugam16 Před rokem +7

    Ratan Tata he's really great human being

  • @mathavank9524
    @mathavank9524 Před 4 měsíci +9

    இதுல கொடுமா என்னனா? 70 லட்சம் இபி பில், அரசு தள்ளுபடி 50 லட்சம் னு சொல்றீங்க..அரசாங்கம் ஏன் இவ்வளவு தள்ளுபடி செய்தது, தயவு செய்து விளக்கவும் ஐயா.

  • @stellasridevi3738
    @stellasridevi3738 Před 2 lety +5

    He always working he is a Business man so he achieved it🎉

  • @prakashthalapathi7953
    @prakashthalapathi7953 Před 2 lety +8

    Atha ivalo sampathikiringla apram reacharge rate kamipani tharalame ..monthly 240 aaguthu

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety +7

    எப்படி இருந்தா நமக்கு என்ன?

  • @lifetechs123
    @lifetechs123 Před 2 lety

    Niruban bro.. super.. romba arumayaa vilakki sonneenga. pala rare information thandheenga.. nanri.. Robert

  • @kalyanikrishnamoorthy5223

    கொடுத்துவைத்தவன். நல்லா அனுபவிக்கிரான். குடும்பத்துடன்மிகவும்சந்தோஷமாக வாழ. ஆரோக்கியத்தையும். நீண்டாஆயுலையும் கொடுக்க எல்லாம்வல்ல அந்த ஈசனை வேண்டி வாழ்த்துகிரேன். வாழ்க வலமுடன் பல்லாண்டு ஈகைகுனம் மாறாமல் தொடரட்டும் அவர் பனி. வாழ்க!!

    • @sivakumar-ew4vl
      @sivakumar-ew4vl Před 2 lety

      தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
      He that giveth unto the poor shall not lack: but he that hideth his eyes shall have many a curse.

    • @ypyp9074
      @ypyp9074 Před 2 lety

      @@sivakumar-ew4vl ..

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 Před 2 lety +6

    இவருக்கு ஜே போடற மக்களைப் பார்த்து பரிதாப்ப்படுகின்றேன்.நம் வரிப்பணத்தால் கொழுத்த அம்பானி,அதானிகளை புகழ வெக்கமாயில்ல

  • @devdarshan3926
    @devdarshan3926 Před rokem +7

    Ennadha irudhalum veliya freedom ma sothave mudiyathu😂😊

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Před 2 lety +4

    அன்றாடம் ஒரு வேலை உணவு உண்ணுவதற்கு கூட வழி இல்லாமல் இருப்பவர்களை நினைத்திருந்தால் இந்த ஆடம்பரத்தை விரும்பிருக்க மாட்டார்.

  • @RNKENTERTAINMENTS1986
    @RNKENTERTAINMENTS1986 Před rokem +4

    ivara mathiri ellorum panakaran mathiri irukanum nu aasai padura arasiyalvaathi ellarum like podunga

  • @nishakalel8432
    @nishakalel8432 Před 2 lety +14

    எவ்வளவு உயரத்தில் வீடு காட்டுனாலும் அவன் செத்தா மண்ணுக்குள் தான் போடுவாங்க...இவங்க வாழற வாழ்க்கை மெசின் மாதிரி இருக்கும் நாம வாழற வாழ்க்கை தாங்க ஜாலி.. நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோசமா பிடிச்சத சாப்பிட்டு பிடித்த எடத்துக்கு போய்ட்டு என்ஜாய் பன்ற வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கும்.. timetable போட்டு வாழறது ஒரு வாழ்க்கையா...

    • @ozee143
      @ozee143 Před 2 lety

      Avar mannukula povar nee ena vinnukulla poviya evan sethalum mannudhan da lusu

    • @balabala6982
      @balabala6982 Před 2 lety

      @@ozee143 correct

    • @nijamsirajinijam7159
      @nijamsirajinijam7159 Před 2 lety

      Neenga sonnadhudhaan unmai super

  • @theepanatherya6650
    @theepanatherya6650 Před 2 lety +8

    பணக்காரனுக்கு வீதியெல்லாம் வீடு ஏழைக்கு வீதியே வீடு

  • @siddhar1850
    @siddhar1850 Před rokem +4

    நம்மால்ல ஒருத்தர் நல்லா இருந்தா சந்தோசஅ ய்யா 👍

  • @sakthimayiledit
    @sakthimayiledit Před 2 lety +3

    எதுவும் சில காலம் ,
    உன் வாழ்க்கையும் சில காலம் , உனது செல்வாக்கும் சில காலம் , உன்னிடம் இருக்கும் சொத்துக்களும் செல்வங்களும் சில காலம், உன்னுடைய ஆடம்பரமும் சில காலம், அதுவரை நீ பொறுத்திரு சில காலம்,

  • @priscillapriscilla4728
    @priscillapriscilla4728 Před 2 lety +10

    6 அடி நிலம் கூட சொந்தம் கிடையாது

    • @user-hh5zv4qi7m
      @user-hh5zv4qi7m Před 2 lety

      சரி நீங்க சொல்வது ஓரு வரேடம் போய் ஒரு 10 ரூபா கேளுங்க பேபோம்