வற்றாத செல்வம் தரும் குபேர தூண் திருமலை
Vložit
- čas přidán 20. 06. 2023
- திருப்பதி: வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட வேண்டும் என்று விரும்பினால் திருப்பதி சென்று வாருங்கள் என்று சொல்வார்கள். திருமலையில் வாசம் செய்யும் ஏழுமலையானை தரிசனம் செய்தால் திருப்பம் மட்டுமல்ல தடைகள் நீங்கி திருமண யோகமும் கை கூடி வரும் என்பது நம்பிக்கை. சீனிவாச பெருமாள் திருமணத்திற்காக அந்த குபேரன் கடன் கொடுத்திருக்கிறார். அந்த கடனுக்கு பெருமாள் இன்னமும் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பது நம்பிக்கை.
superb
Very good... Thanks for detailed explanation
மிக்க நன்றி ....
ஜவ்வு மாதிரி இழுக்காமல் சுருங்க சொன்னால் மாபெரும் புண்ணியம்
நன்றி next video correct ah poduren