Sri Kalkiavatar Sri Nagasuriyan Ayya Living in Sri Mundakakanni Amman Kudil, Koodamalai, Salem District, Tamilnadu #kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #SriNagasuriyan #srimundakakanniamman #KalkiAvatar #Kalki
முருகனின் மயில் வாகனம் என்பது ஓம்காரத்தை குறிக்கும் சேவல் என்பது விகாரத்தை குறிக்கும் வேல் என்பது மகாரத்தை குறிக்கும் உகாரம் அகாரம் மகாரம் மூன்றும் சேர்ந்து ஓம்காரம் உருவாக்குகின்றது அந்த ஓங்காரத்தில் இருந்து உதித்தவன் முருகப்பெருமான் இதை மூன்றையும் மேற்படி மேலே ஒளியை காண்பது ஒரு யோகியின் உயர்ந்த நிலையாகும் இந்த தத்துவங்கள் எல்லாமே கிருபானந்த வாரியார் மறைமுகமாக கூறியுள்ளார் மற்றும் முருகப்பெருமான் அவராகவே எழுதப்பட்ட சுப்பிரமணியன் ஞானத்தில் உள்ளது
ஐயா இந்த சிரியன் ஒரு சிறிய கேள்வி அளவில்லா தலைவன் என்பது முருகப்பெருமான் இன்று தான் கூறுகின்றார்கள் அவர் பூமிக்கு வந்தால் அவர் செய்கின்ற செயல்கள் உத்தமமாக இருக்கும் முதலில் ஒரு உயர்ந்த நிலை ஆத்மா பூமிக்கு வந்தால் அவர்கள் ஏற்கனவே உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் அப்படி ஆகையால் எப்படி திருமணம் நடக்கும் திருமணம் என்பது ஒரு சாதாரண ராசா பாசங்கள் நிறைந்த நிலை அதாவது இல்லறவியல் ஆன்மீகத்தை எடுத்துக் கொள்ளும் போது ஒரு கீழ் நிலையான நிலை என்றுதான் கூற வேண்டும் அப்படியாக யால் எப்படி அழிவில்லாத அரசன் திருமணம் செய்து கொள்வார் என்று தங்களால் கூற முடிகிறது முதலில் ஆன்மீகம் என்பது முற்றும் துறத்தல் அந்த ஆன்மீகத்தில் மிக மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் முருகப்பெருமான் அவர் எப்படி இந்த சாதாரணமான செயலை செய்வார் என்று தாங்கள் கூறுகின்றார்கள்
❤
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. 🙏🏻🙏🏻🙏🏻
Om namo narayanaa
சூப்பர்
ஓம் தகஒ போற்றி
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் 🙏🙏🙏
தங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?
Sri Kalkiavatar Sri Nagasuriyan Ayya Living in Sri Mundakakanni Amman Kudil, Koodamalai, Salem District, Tamilnadu
#kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #SriNagasuriyan #srimundakakanniamman #KalkiAvatar #Kalki
முற்றிலும் தவறு. நாத மகரிஷி
முருகனின் மயில் வாகனம் என்பது ஓம்காரத்தை குறிக்கும் சேவல் என்பது விகாரத்தை குறிக்கும் வேல் என்பது மகாரத்தை குறிக்கும் உகாரம் அகாரம் மகாரம் மூன்றும் சேர்ந்து ஓம்காரம் உருவாக்குகின்றது அந்த ஓங்காரத்தில் இருந்து உதித்தவன் முருகப்பெருமான் இதை மூன்றையும் மேற்படி மேலே ஒளியை காண்பது ஒரு யோகியின் உயர்ந்த நிலையாகும் இந்த தத்துவங்கள் எல்லாமே கிருபானந்த வாரியார் மறைமுகமாக கூறியுள்ளார் மற்றும் முருகப்பெருமான் அவராகவே எழுதப்பட்ட சுப்பிரமணியன் ஞானத்தில் உள்ளது
போடா.. அறிவில்லாத ஞானசூனியம்..
ஐயா இந்த சிரியன் ஒரு சிறிய கேள்வி அளவில்லா தலைவன் என்பது முருகப்பெருமான் இன்று தான் கூறுகின்றார்கள் அவர் பூமிக்கு வந்தால் அவர் செய்கின்ற செயல்கள் உத்தமமாக இருக்கும் முதலில் ஒரு உயர்ந்த நிலை ஆத்மா பூமிக்கு வந்தால் அவர்கள் ஏற்கனவே உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் அப்படி ஆகையால் எப்படி திருமணம் நடக்கும் திருமணம் என்பது ஒரு சாதாரண ராசா பாசங்கள் நிறைந்த நிலை அதாவது இல்லறவியல் ஆன்மீகத்தை எடுத்துக் கொள்ளும் போது ஒரு கீழ் நிலையான நிலை என்றுதான் கூற வேண்டும் அப்படியாக யால் எப்படி அழிவில்லாத அரசன் திருமணம் செய்து கொள்வார் என்று தங்களால் கூற முடிகிறது முதலில் ஆன்மீகம் என்பது முற்றும் துறத்தல் அந்த ஆன்மீகத்தில் மிக மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் முருகப்பெருமான் அவர் எப்படி இந்த சாதாரணமான செயலை செய்வார் என்று தாங்கள் கூறுகின்றார்கள்