திருடனுக்காக நபி ஈஸா (அலை) செய்து காட்டிய அற்புதங்கள் என்ன ? | இஸ்லாமிய வரலாறு
Vložit
- čas přidán 3. 08. 2021
- Wahts app Group Link : chat.whatsapp.com/LfItXssTjI2...
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
Follow us on:
❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan
❤️ instagram: / thandoratamilanmedia
❤️ Facebook: / thandoratamilanmedia
❤️ Twitter: / thandoratamilan
#ஈஸாநபி #miracle #இஸ்லாமியவரலாறு
மிகவும் சிறப்பு
நல்ல குரல் வளம்
நல்ல கருத்து மேலும் பதிவுகள் தொடர 🤲செய் கிறேன்
Masha allah
Masha allahu
Maasa allaa
Mashallah ❤️
Mashallah alhamdulillah
ALLAHHU AKBAR
Allah hu Akbar ☝️
share your friends @Samath Hameeda
இது ஆதாரபூவமான ஹதீஸி? அல்லது சம்பவம் ஆ?
Allhamdulillah
இது உண்மையான சம்பவ மா?
என் வாழ்நாளில் கேள்வி படவே இல்லை யே.
Quran erukku paruga bro
@@askhanshara3156 enna vasanam no anupunga
Bro dout 4.38 minutes la firstu 3 paru irutaga atulaa essa Nabi poitaga aprm 2 tolargal tana irupaa neega oru tolarnu solregalaa aprm 2 terudan knife 🔪 yadututo vantaga aana 4 member taa naa erukanum yapadi 3 member iruntaaga bro any friends clear my dout
Tholar oruvar. Thirudargal than 2 members
ما شاء الله
Please read bible one time in life!
وَ مِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِىَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 2:78)
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِىَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
(அல்குர்ஆன் : 40:78)
எந்த அத்யாயம் குர் ஆனில்
Passwordfareeda?
Konjam thikkama pesunga👍
اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛ وَالَّذِيْنَ مِنْ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 14:9)
ذٰ لِكَ مِنْ اَنْـبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
(அல்குர்ஆன் : 3:44)
Proof yenga irukku bro sollunga...
Bbye
muslima irundha allahve nambanum proof ellam kakke kudadhu
Unmaiyana nambikkaiyalargalukku proof thevaillai
Yen na nambigakkaiyalargal maraivaana visayamgalai nambuvaargal
Allah annupiya ella thoothargalayum vedangalaiyum paakama nambuvaargal. Athan Eeman
Quran la 2 :1 to 4
1.Alif lam Meem - Ithu Allavin vedamagum
Ithil etthagaya santhegam illa
Payapakthi udayorgalukku ithu nerana valiyai kaatum
Payapakthi udaya avargal pulankalukku ettatha maraivaana vatrai kondu nambikkai kolvargal innum marumai valvai avargal uruthiyaaga nambuvaargal.
@@alameenameen9
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமைசகோதரரே இந்த செய்தியை நீங்கள் எங்கிருந்து படித்தீர்கள் என்பது எனது கேள்வி ???
நீங்கள் சொல்லும் கூற்று ஆதாரம் உள்ளதா அல்லது இல்லையா என்பதைவிட அப்படி ஒரு செய்தி குர்ஆன் ஹதிசில் உள்ளதா இல்லையா என்பதே எனது கேள்வி சகோதரரே...
ஒரு விஷையத்தை ஆதாரமில்லாமல் யார் சொன்னாலும் நம்பலாம் என்றால் இந்த உலகில் பித்துனாக்கள் குழப்பம் அதிகரித்து சீர்கெட்டு விடும் நபி ஸல் சொன்னார்கள் ஒரு விஷையத்தை உறுதிபடுத்தியபின்னர் அதை பரப்புங்கள் என்று நீங்கள் சொல்லும் கருத்து இந்த நபிமொழிக்கு பொருந்துமா???சகோதரரே...
...
@@mhdhimas2416
@Alameen M
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமைசகோதரரே இந்த செய்தியை நீங்கள் எங்கிருந்து படித்தீர்கள் என்பது எனது கேள்வி ???
நீங்கள் சொல்லும் கூற்று ஆதாரம் உள்ளதா அல்லது இல்லையா என்பதைவிட அப்படி ஒரு செய்தி குர்ஆன் ஹதிசில் உள்ளதா இல்லையா என்பதே எனது கேள்வி சகோதரரே...
ஒரு விஷையத்தை ஆதாரமில்லாமல் யார் சொன்னாலும் நம்பலாம் என்றால் இந்த உலகில் பித்துனாக்கள் குழப்பம் அதிகரித்து சீர்கெட்டு விடும் நபி ஸல் சொன்னார்கள் ஒரு விஷையத்தை உறுதிபடுத்தியபின்னர் அதை பரப்புங்கள் என்று நீங்கள் சொல்லும் கருத்து இந்த நபிமொழிக்கு பொருந்துமா???சகோதரரே...
ஈஸா நபி இயேசு நாதர் ஆவார். அவர் இறைத்தூதர்
ஆதாரம் காட்ட முடியுமா
Quran la iruku bro paaruga
ellam quranle ikki parunge nalle parunge
ذٰ لِكَ مِنْ اَنْـبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
(அல்குர்ஆன் : 3:44)
😡😡😡
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
கலாத்தியர் 1:7
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:8
9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:9
ஆமென் ❤️
Amen
@@cdl123 ❤️
பவுல் கூறுகிறதும் , இயேசு அலை கூறுகிறதும் சமம் ஆகுமா ???
பவுலின் கடிதங்கள் எப்படி நர்ச்செய்தியில் புகுந்தது ???
@@dr.zahirnaiktamilandenglis1295 பவுல் இப்போ என்ன சொல்கிறார் வேறு ஒரு சுவிசேஷம் இல்லை, எது சுவிசேஷம் கிறிஸ்து கன்னி மரியாளிடத்தில் பிறந்தது ,பொந்து பிலாத்துவின் காலத்தில் பாடு பட்டு ,சிலுவையில் அறையப்பட்டு ,மறித்து,அடக்கம் பண்ண பட்டு பாதாளத்துக்கு இரங்கினார் ,மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து அநேகருக்கு காட்சி கொடுத்து ,பரத்துக்கு ஏறினார் ,இது தான் சுவிசேஷம் .இத மாற்றி இயேசு கன்னியின் வயிற்றில் பிறக்க வில்லை ,அவர் சிலுவையில் அறைய படவில்லை ,அவர் மரிக்க வில்லை என்று பொய்யான சுவிசேஷம் யாரவது சொன்னால் நீங்கள் நம்ப கூடாது நானே மாற்றி சொன்னாலும் நம்ப கூடாது அல்லது வானத்தில் இருந்து வந்து தூதன் சொன்னாலும் நம்பக்கூடாது னு சொல்கிறார் அப்படியென்றால் சுவிசேஷம் எவ்வளவு சத்தியமானது என்பது தெரிகிறது .
கட்டு கதை 😀
its real you hindu worship only statue
Ama
@@mshakthali634 not hindu Christian
En unga hindu madaththil pola alla illa islam bro
உனக்கு என்னப்பா
நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம்
summa pasalle idhellam unmai
@@mhdhimas2416
உங்களை பார்த்தால்
பரிதாபமாக இருக்கிறது
Ama bro
@@johnsonk5589 உங்களை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது.
கிறிஸ்தவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் இல்லை, பைபிள் மத்தேயு
@@johnsonk5589
இயேசு அல்லாஹ்வை தொழுத நேரடி வசனங்கள் பைபிளிலிருந்து
அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
Matthew 26:36
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
Mark 1:35
அதிகாலையில் தொழுபவர்கள் யார்?
*முஸ்லிம்கள்*
இதே வசனம் மார்க்கின் புத்தகத்திலும் உள்ளது.
மார்கை பார்த்து மேத்திவ் காப்பி அடிச்சாரா தெரியவில்லை.
இதுதான்👇
பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி
Mark 14:32
ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது.
Luke 3:21
(ஞானஸ்தானம் என்பது தொழுகைக்கு முன் நீரினால் வுழு செய்வது)
👆இது முஸ்லிம்களுடைய முறை
அது மட்டுல்ல ஞானஸ்தானம் செய்கிற போது வானம் திறக்கப்படுவது என்ற நம்பிக்கை சும்மா அல்ல
“யார் வுளு செய்த பின்
“அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு என்று தொடங்கும் துஆவை ஓதினாரோ அவருக்காக எந்த திரையும் இல்லாமல் வானம் திறக்கப்படும் என்பது ஹதீதுகளில் கூறப்படுகின்றன
அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
Luke 5:16
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
Luke 6:12
நோன்புகாலங்களில் இரவு முழுவதும் இறைவனை தொழுபவர்கள் யார்? *முஸ்லிம்கள்*
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக *வணக்கமாய் விழுந்து,* சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
Revelation 4:10
இயேசுவோடு வந்த மூப்பர்கள்
தொழும்போது முன்னால் பொருட்களை வைத்து யாரும் வராமல் தடுத்து *வணக்கத்திற்காக தரையில் விழுந்து தொழுததாக இந்த வசனம் கூறுகின்றது.
தரையில் விழுந்து தொழுபவர்கள் யார்?
*முஸ்லிம்கள் மட்டும்தானே*
அது மட்டுமல்ல இந்த வசனத்தில் உண்மையான இறைவனை இங்கேயும்👆 சதா காலமும் உயிரோடு இருப்பவர் என்று சொல்லப்படுகிறது
ஆனால் இயேசுவோ உங்க பைபிளின் அடிப்படையில் மரணித்ததாக நீங்கள் கூறுகிறீர்கள்
ஆனால் பைபிளோ இறைவனை மரணம் தீன்டாது என்கிறதே?
*ஆகவே இயேசு (ஈஸா நபி) ஒரு முஸ்லீம்*
கிறிஸ்தவர்களிடம் இயேசு சொல்லுவதாக பைபிளில் உள்ளது
நான் சொன்ன கிரியைகளை நீங்கள் செய்யவில்லை மாறாக நான் சொல்லித்தராத ஏதேதோ செய்தீர்கள் அதனால் இறைவனான அல்லாஹ்விடத்தில் நீங்கள் நஷ்டம் அடைவீர்கள் என்று
👇👇👇👇
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இந்த வசனம் ஒன்று போதாதா கிறிஸ்தவர்களுக்கு?
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்று இப்போது செர்ச்சுகளில் பிசாசுகளை விரட்டுவது என்ற பேரில் மக்களை ஏமாற்றுகிறார்களே பாதிரிமார்கள் அவர்களிடம் இவ்வாறு இயேசு கூறுவதாக பைபிளில் இடம் பெற்றுள்ளது.
அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
கிறிஸ்தவர்களுக்கு எதிராக சாட்சி கூறுவதைத்தான்
இயேசு அப்பவே சொன்னார் ஆனால் அவர்களுக்கோ வேறு எதுவோ அவர்களின் சபையினால் கற்பிக்கப்பட்டுள்ளது அதை சுற்றியே அவர்களின் எண்ணங்கள்
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
ஆனால் இதைத்தான் குர் ஆன் இப்படி சொல்கிறது
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; *ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.*
குர்ஆன் 4:159
Masha allah
Masha Allah
Masha allah
Masha Allah
Masha allah