நபி யூசுஃப் அவர்களுக்கு தன் அழகால் வந்த சோதனை என்ன ? | நபி யூசுஃப் வரலாறு |
Vložit
- čas přidán 7. 08. 2021
- Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
Follow us on:
❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan
❤️ instagram: / thandoratam...
❤️ Facebook: / thandoratami...
❤️ Twitter: / thandoratamilan
►For Advertisement
📞Call & Whats App : 80727 68663
Email: thandoratamilancontact@gmail.com
#nabiyusuf #நபியூசுப் #இஸ்லாமியவரலாறு
மிகவும் அழகாகவும் பொறுமையோடும் எடுத்துரைத்தீர்கள்...
வாழ்த்துக்கள் எனதருமை சகோதரனே ...
இறைவனின் அன்பும், சமாதானமும் உங்களோடு என்றும் இருப்பதாக ...
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே🚫
My name is Muhammad Yusuf.i am reverted muslim ❤️
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓அல்ஹம்துலில்லாஹ்
*இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)
பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
(அதர்வண வேதம்)
czcams.com/video/35upoWbjPEQ/video.html
czcams.com/video/LVP7MJ5KQEg/video.html
czcams.com/video/S1V_bA5ZwXY/video.html
*கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான் & 14 :28)
“என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான்&10:29)
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
“-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
அருமையான ஹதீஸ் தொகுப்பு அருமை அருமை
மாஷா அல்லாஹ் சுபானல்லாஹ் ❤❤❤🌹🌹🌹
Masha allah yousuf nabi's life so beautiful 😍 Alhamdulillah ♥️✨♥️
Masha Allah....... Yousuf nabi's ( Saw) life was sooo beautiful history of holy Quran...... Alhamdulillah......😍😍😍
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது அருமையான பதிவு நன்றி சகோதரர் அல்ஹம்துல்லாஹ்
தயவுசெய்து பெயர் சொல்லும் போது கவனமாக எழுதவும். ஹஸ்ரத் நபி யூசுப் (அலை) என்று போடவும்.
👍
எனது மகனின் பெயர் யூசுப்
Maa shaa allah
Masha Allah ... அல்லாஹ்வின் அன்பு கிடைக்கட்டும்
my name mohamad YOOSUF
மாஷா அல்லாஹ்...☝
@@mohamadcassimyosuf1148 மாஷா அல்லாஹ்...😄
இன்ஷா அல்லாஹ் இது போன்ற நிறைய வீடியோக்களை போடுங்கள்
எனக்கு ரொம்ப வும் பிடித்தது . நன்றிங்க..! இன்ஷா அல்லாஹ் இது போல நபிமார்கள் வரலாறு சொல்லுங்க...துவா செய்கிறேன்.🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤝🤝🤝
👍💓
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
இறைவனால் மறயபட்டகோட்டயபற்றிபோடுங்கள்
وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ وَكَانُوْا فِيْهِ مِنَ الزّٰهِدِيْنَ
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 12:20)
❣
ARUMAYAANA VOICE
Masha Allah Allah pothumanavan
Masa allah. Yantha kalam analum nabeimarkal sareiteram maradu. Allah bodumanavan
My respect for the name Yousuff has enhanced now after listening this vedeo.Tq. for such good vedeos.Jazak Allahhu khair.
மாஷா அல்லாஹ்
மனித நல்வாழ்வே அடுத்தவர் பொறாமைக்கு ஏதுவாகத்தான் இருக்கிறது .
Allah hu Akbar ☝️
Pls stop back round music it's useless and it's disturbing
Masha. Allah super
Allah nabi yusuf alaikum salam avarhalaipponru nam anaivarhalukkum nalla emanaiyum ekinaiyum thanthu arulburivanaha aameen.
Mashallah ❤️
Masha allah
Masha allah. Very interesting story
Masha allah so beautiful wonderful story
Masaha Allah
ماشاءاللہ
Mashaa allah ♥
சலாம் அலைக்கும் வீடியோ பிடிச்சிருக்கு
Masa Allah👍👍
மெய் சிலுக்கிறது
yusuf alaihi vasalam avarhal vazhkai ellarkkum oru padam namakki nal vazhi kanbikathan oru oru nabium allah anupinan nabi marhal nam vazhikattihal endru etthanai peyarhal unmayaha irkkuirarhal manaivikku thuroham deibavarhal than athiham
Mashallah 👌👌👌
Masha Allah
Masha Allah.....
Assalamualaikum
Ena baby
Wa Alaikumussalam wa rahmatullahi wa barakatuhu🕋✨🕌
Alhamdullilah👌👌
Masha allah🤲🤲🤲
மாஷா அல்லாஹ் மீதி உள்ள ஹதீஸ்யை பதிவு செய்வாயாக அவர்களின் சகோதரர்கள் அந்த நாட்டிற்கு வந்ததாய் பதிவு செய்க நண்பர்.... அருமையான ஹதீஸ் தெளிவான முறையிலும் அழகாக எடுத்து உறைதிர்கள்....
அருமை.
அழகு மிகவும் வலிமையானது. அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
-----
அதே சமயம், சிலர் மனதில் பொறாமையை தூண்டி பேராபத்துக்களையும் வரவழைக்கும்.
------
அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.
Alhamdullah
وَجَآءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ قَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ وَاَسَرُّوْهُ بِضَاعَةً وَاللّٰهُ عَلِيْمٌ بِمَا يَعْمَلُوْنَ
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 12:19)
❤
Masha,Allah
Alhamdullilah Subhanallah
👉Masha Allah 👈❤️❤️❤️❤️
Mashaalla Subhanallah great my son name is Yusuf Khan so nice beautiful explaining beautiful story about the great 👍 👌 thankyou very much 😀 😊
Maasaah allah
Maasha Allah...
MAASHA ALLAH
Masha Allah 👌👌👌👌👌 alhamdulillah
Mashallah inshallah
MASHAALLAH
Very interesting...❤
Prophet Joseph❤️ . Prince of Egypt and he had some power that is he can explain the others dream ....
அருமை🙏🙏🙏
தமிழ் வாசிக்கத் தெரிந்த ஒருவர் கிடைக்கவில்லையா?
*இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)
பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
(அதர்வண வேதம்)
czcams.com/video/35upoWbjPEQ/video.html
czcams.com/video/LVP7MJ5KQEg/video.html
czcams.com/video/S1V_bA5ZwXY/video.html
*கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான் & 14 :28)
“என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான்&10:29)
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
“-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
Yoosuf nabi story ❤️❤️❤️❤️❤️❤️
Masha Allah 🥰🥰
MASHA AIIAH
Maa shaa Allah
Masaallah
Subhanallah
Ennakku Yusuf nabi romba pidikkum . Avagala mariye ennakku baby venum alagulaiyum kunathulaiyum .am pregnent so dhuva for me ......
எங்கள் சிஸ்டர் பெயர் யூசுப்
Barakallah Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Assalam aalaikum varahamathullayi vabarakathaho
mashaallah
Masaallahthaparakallah and your family members of
Shed tears 😊
*இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)
பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
(அதர்வண வேதம்)
czcams.com/video/35upoWbjPEQ/video.html
czcams.com/video/LVP7MJ5KQEg/video.html
czcams.com/video/S1V_bA5ZwXY/video.html
*கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான் & 14 :28)
“என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான்&10:29)
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
“-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
Masaallaß
Joseph story is so beautiful 😍☺️🤣
We are brothers Brothers. Father of Adam
Masa allah
Mashallah
Allahuakbar 😍
MashaAllah
Subahanallah
Allah Mega mega peryavan
Maasha allaah
Nanri
Good
Assalamualaikum wa rahmathullahi wa barakathuhu arumayaana hadis idhey pol nabhi maargalin varalaru vidio podunga
ماشااللة
I'm Christian this story I'm reading bible in old testament Yusuf means Joseph
Christian Islam same
But the Bible has wrong information about most prophets
*இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)
பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
(அதர்வண வேதம்)
czcams.com/video/35upoWbjPEQ/video.html
czcams.com/video/LVP7MJ5KQEg/video.html
czcams.com/video/S1V_bA5ZwXY/video.html
*கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான் & 14 :28)
“என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
(யோவான்&10:29)
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
“-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
My brother name yusuf
Allah ho akbar😢😢😢
சோதனையை மீறிவந்தால் சாதனை
Subuhanallah Allah akbar masha Allah
Super bayan😎😎👏🤲🤲🤲
Asalamu alaikum
Allahu Akbar naa allah vidam ya allah nee enaku azhagai tha azhagai tha endru kuurinen ippozhudhu thaan purigiradhu
My name is Syed yusuf *
Allahu akbar
My beautiful husband name yousuf 😎😎😎
Super
💓
Child speak truth with help of allah
It is not said by lady please check and say
Alllahu akbar maashaa allah
Thandora tamilan nna enna Arththam nu sollungalen plz kovam kolla venaam ...
Masah Allah