சனாதனம் Vs திராவிடம் | Pandey Parvai | Rangaraj Pandey | Mk Stalin | Dmk | Cpi | Congress Vck
Vložit
- čas přidán 6. 08. 2022
- சனாதனம் Vs திராவிடம் | Pandey Parvai | Rangaraj Pandey | Mk Stalin | Dmk | Cpi | Congress Vck
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
அற்புதமான விளக்கம்.இதைவிட தெளிவாக யாரால் சொல்ல முடியும்.பாண்டே சாருக்கு நன்றிகள் பல.ஜெய் ஹிந்த்
சரியான நேரத்தில் வந்துள்ள மிகவும் சிறப்பான பதிவு. பலே பாண்டே சார்!!👌👌
இது போன்ற விஷமத்தனமான கருத்துக்களை வைத்து எத்தனை காலம் தமிழக மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியும்??. விரைவில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது.
பான்டே விஷமத்தனம் அவனுக்கு உதை வாங்கி தர போகிறது
பாண்டே தான் விசமாதானமாக பேசுகிறான்.
நல்ல விளக்கம். இவர்கள் மக்களை குழப்பி குளிர் காய்கிறார்கள். இவர்களின் பொய்கள் தோலுரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
First gen DK dmk is the first child of dk country cousin is mdmk (still born child) admk is the partition child of dk. You will observe these partys are all from the same dravidan dirty filthy trash pot. Jai jind
சாதி என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தை அல்ல.. அது என்ன என்று புரிந்து கொண்டாலே தேவையற்ற சாதி பிரச்சனைகளை நாமே தவிர்த்து கொள்ளலாம்..
சாதிகள் என்பதே ஒரே மாதிரியான குணங்களோடு ஒத்த மன அலைவரிசையில் வாழும் மக்களை உள்ளடக்கிய பல வகையான குழுக்கள்.. அவ்வளவு தான்..
வேறுபட்ட விருப்பங்கள், சிந்தனைகள் கொண்ட இருவர் நட்போடு இருப்பது கூட கடினம்..
பல்வேறு கலாச்சாரம், சிந்தனை, பழக்க வழக்கம், செய்யும் தொழில், கடவுள் நம்பிக்கை இவற்றை அடிப்படையாக வைத்து பலவித இனங்களை அடையாளம் காண உருவாக்கப்பட்ட காரண பெயர்கள்தான் சாதிகள்...
மாடுகளை பராமரிப்பு செய்து வாழ்ந்த மக்கள் யாதவ குலம் என்றும்
சிற்பம், கட்டிட கலைகளை அடிப்படையாக கொண்டு வாழ்ந்த இனம் விஷ்வகர்மா என்றும்
நாட்டின் போர் படை மற்றும் அரசாங்க விஷயங்களை கையாண்ட மக்கள் ஷத்திரியர் குலம் என்றும்
பிறருக்கு சாஸ்திரம் உட்பட அனைத்து கல்விகளையும் கற்று தரும் ஆசிரியர் பணி, ஆன்மீகம் சார்ந்த உபதேசம், பூஜை, சடங்குகள் செய்வது, மற்றும் ஆகம, சாஸ்திர விதியின் படி கோயில்களை சக்தி குறையாமல் பராமரிப்பு செய்தவர்கள் பிராமண குலம் என்றும்
வணிகம் செய்பவர்கள் நாடார் என்று தமிழ் நாட்டிலும் பட்டேல் சமூகம் என்று வட இந்தியாவிலும் இது போன்ற பிரிவுகள் ஒவ்வொரு மொழி பேசும் மக்களிடமும் பல விதத்தில் இருப்பது நாம் அறிந்துள்ளோம்..
ஆங்கிலம் பேசும் மக்கள் Will SMITH, Thomas COOK, Jim BUTCHER என்றெல்லாம் பெயர் வைத்து இருப்பது கூட அவர்கள் முன்னோர்கள் செய்து வந்த தொழில் பெயர்கள் தான் தற்போது குல பெயர்கள் போல் பயன்படுத்துகின்றனர்..
காலமாற்றமே இரு சாதிகளுக்கு நடுவே உள்ள வேறுபாடுகளை அதிகமாக அழித்து விட்டது..
இப்போது எல்லோரும் தன் குல தொழிலை விட்டு வேறு துறைகளில் நுழைந்து வெற்றி பெற்றாலும் பெயரில் அவர்கள் முன்னோர்கள் வைத்து இருந்த காரணப்பெயரை விடாமல் பிடித்து கொண்டதால் பெருங்காயம் தீர்ந்து போன பின்பும் அடிக்கும் காலி டப்பா வாசனை போல் தொடர்கிறது..
ஆனால் இப்போதும் கூட நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள்.. பெரும்பாலும் ஒரே தொழில் செய்பவர்கள் தான் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர்..
இன்று மருத்துவம் படித்தவர்கள் இன்னோரு மருத்துவரை திருமணம் செய்து கொள்வதும் அவர்கள் குழந்தைகள் மருத்துவம் பயில்வதும் கூட அவர்கள் உருவாக்கிய மருத்துவ தொழில் மற்றும் மருத்துவமனையை அவர்கள் பிள்ளைகள் பரம்பரையாக அதே குலத்தொழில் செய்து பராமரித்து காப்பதற்காகத்தான்..
அதே போல் அந்த காலத்தில் பிராமண குலத்து பிள்ளைகள் அதே குலத்தில் அதே போன்ற தொழில் செய்பவர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதும் இயல்பானது தான்.. பிற சாதிகளை தவிர்க்கும் காரணம் தீண்டாமை அல்ல..
ஒரே மாதிரி அலை வரிசை உள்ளவர்கள் ஒன்றாக இருப்பது வாழ்க்கை பயணம் எளிதாக இருக்க உதவும்.. அவ்வளவு தான்..
Nice explanation 💐💐💐
அருமையான விளக்கம்
Correct answer sir
இதை சரியாக புரிந்து கொள் பவர் சிலரே.
சிறப்பு
சுருக்கமாகச் சொன்னால், 'சநாதனம்' என்ற சொல்லுக்கு 'நேர்வழியில் நடத்தல்' என்று பொருள்.
அதை ஸ்டாலினும், திருமாவளவனும் எதிர்ப்பதில் வியப்பில்லை.
😀
Yes
exactly, they have accepted that they are .........ha ha
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். கோஷ்டி கானம் பாடும் கூட்டத்திற்கு கீதோபதேசம் செய்த மாதிரி. திருந்தாத உள்ளங்கள் இருதென்ன லாபம், வருந்தாத உருவங்கள் வாழ்ந்தென்ன லாபம், இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். இம்மாதிரி விளக்கங்களில் பாண்டே க்கு நிகர் பாண்டேதான். வாழ்த்துக்கள்.
Super explanation sir,
நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் விவாதம் நடத்தப்பட வேண்டும்,
தி.மு.க விற்க்கு மிக சிறந்த செருப்படி
உங்களது ஒவ்வொரு பதிவும் உண்மை நிலையை உணர்த்துவது. காலம் தான் நல்ல தீர்வைத் தரவெண்டும். நம்புவோம்.
அருமை பாண்டே சார்.உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அப்பழுக்கற்ற உண்மையானவை.வரவேற்ப்புக்குரியது,திமுக கூட்டணியை செருப்பாலே அடித்து உரைக்க வைத்துள்ளீர்கள்,வாழ்த்துக்கள்,
இவனுக்கு செருப்படி உறுதி
Appothum uraikkaathu.
டடட
டடடட
டடடட
மிகவும் பயனுள்ள பதிவுகள்👌👌👌🎉🎉🙏
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் எமன் இவர்களை தேடி வருவாரா சீக்கிரம் நடக்கட்டும் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கட்டும்
.திருவள்ளுவர் தெய்வாம்சத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது மனதில் சொல்லொனாத தெய்வீக உணர்வும் சிந்தானையும் ஏற்படுகின்றது. மிக்க நன்றி. இப்படி இருந்தால் மிகநன்றாக இருக்கும் என்று நான் தங்களிடம் .நீங்களாவது செய்யுங்களேன் என்று கேட்டிருந்தேன்.மிக்க மகிழ்ச்சி
எவனொ எழுதிகுடுத்ததை படித்திருக்காறு அவருக்கு அதன் அர்த்தம் கூட தேரிஞ்சிருக்குமா என்கிறது சந்தேகம் தான்.
அதன் அர்த்தம் கூட தெரியாமல் படிக்க அவர் ஒன்றும் ஒன்னாவது படிக்கும் மாணவன் இல்லை, திமுகவின் கொள்கையே சானதனத்திற்கு எதிராக இருப்பது மற்றும் பிரித்தாள்வது, அவர்கள் குடும்பம் மட்டுமே ஆள்வது, தமிழ்நாட்டை வைத்து ராஜபக்ஷே குடும்பம் போல் கொள்ளையடிப்பது
முதலில் நகராட்சி மற்றும் பேரூராட்சி, பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.பிறகு மாநில சுயாட்சி பற்றி பேச வேண்டும்
Very informative
சரியான விளக்கம், சரியான நேரத்தில்.., நன்றி பாண்டே அண்ணா💐...
ஆயிரம் வார்த்தைக்கு இல்லாத வலிமை நம் கைவிரல் மை’யிக்குவுண்டு உரிய நேரத்தில் உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் நன்று...
(வாய்ப்பை நலுவ’விட்டு புழம்பி பயனில்லை...)
சிறப்பான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
பாண்டே அண்ணே...... அந்த ஆளுக்கு ஒன்னும் தெரியாது எவனோ எழுதி கொடுத்ததை பார்த்து படிக்குறாரு.நீங்க கொடுக்கும் இந்த விளக்கம் எல்லாம் அவருக்கு புரியாது....
Good clarification Mr Pandey.. Always one step ahead...
Excellent speach Thanks for Rengaraj 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இந்த செய்தியை
உண்மை
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் சார்
அருமை அண்ணா
ஆசிரியர் அவர்களுக்கு🙏
சாணக்கியாவில் ஒரு தலைப்பில்
கானொளி பார்க்க முயற்சிக்கும்
பொழுது. வேறு கானொளி.வருகிறது. என்ன காரணம் என்ன
கவனிக்கவும்.
வேண்டும் என்றே உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை மட்டும் பேசுவது, தங்களை போன்றவர்கள் கொடுக்கும் விளக்கங்களை பற்றி கவலைப் படாமல் வெட்கப்படாமல் சுரனையற்று செயல்படுவது தான் அவர்கள் வேலை!!!!!!
சிறந்த கருத்து நன்றி
அருமை அண்ணன் பாண்டே உங்களுடைய அரசியல் பார்வை மற்றும் இந்து விரோத திருட்டு திமுகவின் முன்மை முகத்தை தொலுக்கும் குணம் எனக்கும் மிகவும் பிடிக்கும் நன்றி நன்றி நன்றி
Excellent exposition. The speech should be published as an article in some newspaper, which is ready to do so.
thanks 🙏
Good super super super
Curse of TN is this man ev ramasamy and dravidians politics.
Patriotic feeling gone but separatism trying its best.
Jai Hind!
Bharat Mata ki Jai!
We have to demolish his statues...
இதை எதிர்பார்த்தேன்
எதை
Superb! 👌👌👌
சிறப்பு
அருமை சார்...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உருவ வழிபாடு என்பது மனிதனை எழிதாக இறைவனை சென்றடைய சிறப்பான வழிமுறை.. இது தான் பகுத்தறிவு...
Hello Mr. Pandey, This speech must be heard by several lakhs of innocent DMK followers for decades. Will Our TN media enlighten our Tamils with this response?
மிக அருமையான விளக்கம்!!! திரு.பாண்டே யின் பார்வை!!!
Keep doing grt service to protect our dharma Pandeyji. Many dont even know the meaning of Dharma. Executing our duties in righteous manner without causing harm to others is Dharma. Sanatana means which doesn't have a beginning or end . Hence this dharma is eternal . Doing good is Santana . It's no where connected to religion.
Well explained Pandey sir
As usual Pandey sir explaination excellent. Great. Salutes
🚩🚩🚩🔱🕉️🔱🚩🚩🚩
சபாநாயகர் அய்யாவு இல்லையா. மாத்திட்டாங்களா
மிகவும் வேகமாக பேசுவதைப் தவிர்க்கலாமே. சாமான்ய மக்களுக்கும் உங்கள் நல்ல பதிவு சென்று சேர வேண்டும். உங்கள் ஆங்கிலத்தின் தமிழாக்கம் நிதானமாக உள்ளது.
👍👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗
Proud to be a Hindu.
A great view from Pandey sir. Every Hindu in this country especially in Tamilnadu should not hesitate to say that We are Sanadhanis
Very good excellent rebutal.
Dmk, ntk, mnm, vck doing Christian and Muslim appeasement politics..........
எழுதி தருவதை படிக்கிறார் முதல் அமைசர்
அருமையான பதிவு.
விளம்பர மாடல் அரசு தேவை தானா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் விசுவாசி.
அவர் விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது அவர் பேச்சில் கண் கூடாக தெரிகிறது.
👌👌👌
Stalin has tols and asserted the truth that all those in DMK who support the dravidian model are dishonest, etc. etc. We must appreciate him for telling and asserting the truth of the true nature of his parivaar!
Surely sanadhanam is totally against dravidam
PANDEYJI SUPER SIR
தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் பாண்டே ! தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப மிகவும் முயற்சிக்கின்றீற் !! அதிலும் கூடிய விரைவில் வெற்றிபெறுவீர்கள் ! வாழ்த்துகள். நன்றி.
Excellent pandey ji. 🙏🙏🙏
Dravida politics has no decency
அறுமை sir உங்கள் விளக்கம். அனைவரும் சனாதானத்தை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்றவேண்டும் 🤘🔥
சூப்பர் விளக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
Hindi is accepted as unifying language in Haryana, Rajasthan,Himachal Pradesh, Uttarkhand,U.P,Bihar,M.P,Jharkhand and Chattisgarh.They were speaking and still speaking different languages
P
Arumaisir
சபாநாயகர் : அப்பாவு (ஆவுடையப்பன் : முன்னால் சபாநாயகர்)
BJP also gives free
DMK also gives free
But difference lies told by DMK
Wonderful Beautiful Excellent Explanation 👏
Dmk Hindu veerotha partti dan.
Pandey sir , please continue to enlighten us
திரு முதலமைச்சர் அவர்களே சனாதனத்துக்கு எதிரானவர்கள் நாங்கள் இன்று கூறுகிறார் சனாதனம் என்றால் அது இந்துக்களை மட்டும் தான் குறிக்கும் அப்படியென்றால் ஒட்டு மொத்த இந்துக்களையும் எதிர்க்கிறார் என்பது தான் அர்த்தம்....
இதற்கு சரியான விளக்கம் அளிப்பாரா முதல்வர் அவர்கள்...
Mr. Pandey perfect explanation. Will they understand?
சனாதன இந்து பற்றி அருமையான விளக்கங்களை பிரிட்டானிக்கா சாட்சியுடன் அளித்தமைக்கு மிக்க நன்றி.
Really wonderful and useful information. To understand they should have rational thinking and open minded approach which you will never see in them Pl keep it up
Regards and best wishes
கொள்ளை அடிக்க ஒரு கூட்டணி!!!! இதுவே எங்கள் கொள்கை!!!
பாண்டே சார் முதல்வர் எழூதி கொடுத்ததை மட்டுமே வாசித்தார்
Super speach.👌👌
Even if sanadha dharma belongs to brahmins who gave right to abuse it?
Absolutely !!
They don’t cut off heads or do violence on the roads ( almost all castes for that matter ) … that’s why it’s ok to abuse them!🤔
சரியான💯 பதிலடி
அதனால் தான் இங்கு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ஒரு பதவியை அளித்துள்ளனர். இங்கே நிக்குது சமூக நல்லிணக்கம். ஹ ஹ ஹஹஹா
Namaskaram Ji You are a Protector of Truth. God has sent you to protect the truth. Excellent Explanation. God Save TN.
The DMK plus team are talking without applying their mind and parroting stuff that they do not understand in depth. Such a sad state of affairs. They all r stuck at a nonsensical view and believe it's electoral success formula even though they win because of TINA factor. I think it's time for ray of hope. And pandeyji is rightfully putting a torch and showing it to us. Wake up tamizha.
I doubt if sudalai knows what he is speaking. We should question his bit paper writer only.
அருமையான பதிவு
Vazhaga ne emman eivvathu naatkkaleelaam ungal Pani serakka vazhathukkal panday sir super thalaivar ips annamalai mass NXT cm thazhalnadu ok thanks for sharing
இந்தியா வின் தேசிய மொழி எதுவாக இருந்தாலும் அது அனைத்து மாநிலங்களிலும் கட்டாய பாடமாக்க படவேண்டும்.
Every one of us have to share this to their group, or spread this across to as many people as possible so that all individuals irrespective of caste will understand
the meaning of Sanaatan/Hinduism.
Very nice speech. Correctly said. People must know about.
Super sir 🔥
Please continue to start video with Great Thirukkural... unique and valuable
இந்து மதத்தை எவனாலும் அழிக்க முடியாது.. இந்து மதம் மதமல்ல.. அது மனித வாழ்வியல்... கடைசி மனிதன் வாழும் வரை இந்து மதம் இருக்கும் ... இதுவே அறிவியல்...
Superbly explained 👌
Well done and said. Anti Hindu culprits should be punished, Days are not far away.
அய்யா அருமையான விளக்கம் அளித்தீர்கள் இருப்பினும் சனாதனத்தைப்பற்றியேதான் பேசுவார்கள்.
தெளிவான விளக்கம்
Super super
Pichaikararkal mahanadu no comments.
1000000000 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS RANGA RAJ PANDAY CHANAKEYA BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🕉 🇮🇳 🙏
Excellent 👍
Good one brother