பைபிள் என்னை இஸ்லாத்தை ஏற்க வைத்தது!ᴴᴰ┇யூஷா எவன்ஸ்┇Way to Paradise Class┇Bible Led me to Islam
Vložit
- čas přidán 6. 12. 2021
- YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ CZcams: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films
நானும் அப்படித்தான் பாய்.. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.
சதிஷ் பிரதர் அது எதன் அடிப்படையில் என்று விளக்க முடியுமா? எது உங்களை கவர்ந்தது.
@@partisanforcrist1189 காப்பா
என் நினைவில். எல்லாம் Allahu akkupar..
உடல் தூய்மை.உள்ளம் தூய்மை. அடையா நான் இஸ்லாத்தை... விரும்பி.
Masha allah allahu akbar
அல்ஹம்துல்லாஹ்...
அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ரஹ்மத் செய்வான் ஆமீன் ஆமீன் ஆமீன்...
அல்லாஹ்வே மிக சிறந்தவன்
Allah is best. But Jesus Christ is lord
மிகச் சிறந்தவரால் இறுதி
தீா்ப்பு கொடுக்க முடியவில்லை
இறுதி நபி என்பவறும்
இறுதிதீா்ப்பு வழங்க முடியவில்லை
பாவங்களை மன்னிக்கவும்
இறுதி தீா்ப்பு செய்யவும்
இறைவன் இயேசு கிருஸ்துவால் மட்டுமே
முடியும் !
Allahvinaal mattume mudium. Avane ivvulahathin athifathi.
bless bless
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே
பைபில் 4 முறை படித்திருக்கிறேன். பிதாவின் வார்த்தை ஆணது தேனிலும் மதுரமாணது.
இயேசு தேவனை பிதா எண்று குறிப்பிட்டுஇருக்கிறார்.இயேசு தேவனை(Allah) நம்முடைய பிதா என்று குறிப்பிட்டுஇருக்கிறார்.
இயேசு ஒருவராலதான் நாம் இரச்சிக்கமுடியும்.இயேசு ஒருவராலதான் நம்மை பிதாவினிடத்தில்(Allah) கொண்டு செல்ல முடியும்.
2 அவர்(Jessus) ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4
இயேசு மாத்திரம் இல்லை நாம் எல்லாரும் பிதாவின்(Allah) குமார்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம் இந்த பாக்கியம் இயேசுவை விசுவாசத்தின் நிமித்தமாகவும், அவர் இரத்தினாலே கழுவபட்டதிநிமிதமாகவும் கிடைத்து.
நான் தைரியமாக சொல்லுவேண் நாண் தேவனுடைய மகன்...
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
யோவான் 1:12
18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
யோவான் 3:18
20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
யோவான் 5:20
22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:22
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24
13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
யோவான் 3:13
4 அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.
லூக்கா 24:4
5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
லூக்கா 24:5
6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
லூக்கா 24:6
7 மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
லூக்கா 24:7
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
லூக்கா 23:44
45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
லூக்கா 23:45
46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
லூக்கா 23:46
47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
லூக்கா 23:47
48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
லூக்கா 23:48
37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
யோவான் 5:37
38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
யோவான் 5:38
39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39
@@sunilmoses1042 பிதவிற்க்கு பெயா் என்ன?
Ella pugalum Yega Iraivan ALLAH vuke
Yaa allah nee ellorukkum idhaayaththai naseebaakkuwaaiyaaga
Way to Paradise channel இது போன்ற இஸ்லாத்தை ஏற்றவர்களின் உரைகளை வெளியிடுவது மிகவும் வரவேற்க தக்கது. பேச்சாளர்களுக்கு இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பதற்கு இது உதவியாக உள்ளது..ஏக இறைவன் உங்களுடைய பணியை செழிப்பாக்குவானாக .இன்ஷா அல்லாஹ்🤲🏻
@@jasonmohandhas4888 devanagiya karthar umakku Nervazhi kaatuvar
@@jasonmohandhas4888 go back to vedas
@@jasonmohandhas4888 உங்களுக்கு ஓர் வாய்ப்பு இஸ்லாம் விட்டு வெளியேறியவர்களை பற்றி பதிவிடுங்கள்...இஸ்லாம் தவறாக போதிக்கிறதா இல்லை தவறாக புரிந்து கொண்டனரா என்று பார்போம்...
@@jasonmohandhas4888 Islam ☪️️and Christianity not vary they are Abhrahamic religion so we need unity first
@@jasonmohandhas4888 இஸ்லாம் விட்டு வெளியேறினால் மரண தண்டனையா?
இல்லை உங்கள் மதங்களை தேர்வு செய்ய உரிமை உண்டு. ஆனால் ஒருவர் துரோகம் செய்யும் நோக்கத்தில் உள்ளே நுழைந்து வெளியேறினால் அவர்களுக்கு குற்றம் நிரூபிக்கபட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும்...உங்களுக்கு உதாரணமாக சொல்லனுமானால் இந்திய ராணுவத்தில் இருந்துக்கிட்டு சீனா இல்ல தாலிபான் ராணுவத்திற்கு வேலை சொய்தால் அவருக்கு கவுரவ விருது கொடுப்பீர்களா இல்லையா?
இறைவன் ஒருவனே, allah akbar.
எல்லா புகழும் இயேசுவுக்கே
It's a very excellent advice to all
jesus... blessing you
Than Nadiyavarghalukku
Aallh Rabul alameen Naervali
Kattugiran. Alhamthulilah
entha bayanum illa
Ameen
Masha allah
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை🥰🥰
💙😍
Pavigalai iratchikkave cristhu yesu hulagathil vandar bro
Masha allah allah unggalai thelivaaga aakiyethu pol anaivarukkum near vali kedaikattum Insha Allah
அல்ஹம்து லில்லாஹ் .
Masha Allah 💕
Masha allah❤️
அல்லாஹு அக்பர் subhanallah Alhamdulillah
பைபிள் உள்ளதை உண்மை சொல்லும் தீர்க்கதரிசியோ விசுவாசியோ யாராக இருந்தாலும் பச்ஜபாதமில்லாமல் கூறுவது பரிசுத்த வேதாகமம் ஒன்றே இயேசுவுக்கே மகிமை
குர்ஆன் முழு மனித குலத்திற்கு அருளப்பட்டது... அல்லாஹ் மனித சமூகத்திற்கு தேவை இல்லாதவைகளை திருக்குரானில் கூறவில்லை... ஒரு மனிதனின் தவறை மரைப்பவனின் தவறை அல்லாஹ் மறுமையில் மறைப்பதாக இறைதூதர் அவர்கள் கூறுகின்றார்கள்... எனவே தேவை இல்லாதவைகளை கூறாமல் நேர்வழியை மட்டும் கூறுகிறான் அல்லாஹ். இயேசுவை விட பெரியவன் அந்த இறைவன்... அவனையே வணங்குங்கள்... அறுள்செய்யப்படுவீர்கள்..
Quran vaasiyungal.. neengal nervali peruveer
@@fayazkabeer2566 yes🥰
Yes
Massha Allah. Ungal pani todarattum
Masha allah ellrkum intha theliv varttum🤲allah anivarum kaapathvanaka (ameen)
Allahuakbar mashaallah subhanallah Alhaduliillah... 🌴🌿🌴Ameen
Assalamu alaikkum 🌹🌺💐❤️
Suppar suppar supper.. 100/100
Masha Allah
Mashaallah
Mashaa allah good
Mashallah
Allahuakbar Ameen Ameen 👍👍👍👍
Allah bless you
மாஷா அல்லாஹ் ❤❤❤
😅
Alhamdulillah
நன்றி நண்பா!
Masha Allah azrath
Super cute facts
Alhamdulillah ella pugazum allahukke
என் அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் தபாரகல்லாஹ் வாழ்த்துக்கள் அல்லாஹ் மிகப்பெரியவன்
சகோதரர்களுக்காக இன்னும் நான் இயேசுவை வேண்டிக்கொள்கிறேன்
பெண்ணின் யோனி வழியாக பிறந்து மலக்குடலை சுமந்த ஒரு மனிதன் "ஏலி ஏலி லாமா சபக்தானி" "என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்" என்று தனக்கு தானே சத்தமிட்டு மாண்ட ஒரு மனிதரிடம் பிரார்த்தனை செய்வதால் எந்த பயனும் இல்லை .
Amen
Bro neega first bible la read pannuga nee muslim maha maruviga
If bible is true;god don't lie
What are you telling about this
2 kings 24 8 and 2 nalagamam 36 &
Esra 2 65 and Nehemiah 7 67 (count of singers)
Bible has many errors like this
Jesus prayed like Muslims maththew 26 39
Christmas is prohibited (eremia 10. 2-4)
So come to true bro🎉
Bible இல் பிழை என்கிறாய்
நான் குர்ஆனே பிழை என்கிறேன்
Asalamualaikum SubanAllah MashaAllah Ameen sukran
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்.,
Allahku akber
Bible is the greatest treasure , your heart how much love you can take meaning . In the Bible you search God or whom ? This talent club house also not accept .
Allahuakbar ❤
பழைய ஏற்பாட்டு சில பாகங்களை படிக்கும்போதே என்னாலேயே படிக்க முடியவில்லை கிறிஸ்தவர்கள் பாவம் லூத் பற்றியும் நோவா பற்றியும் தாவீது ராஜா பற்றி வரும் வசனங்கள் ஒரு முஸ்லிமாள் ஜீரணிக்க முடியவில்லை
Nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnñnnnñnñnnnnnnnnnnnnnnnn
Nnnnnnnnnnñnjj
பழைய ஏற்பாடு எங்கு உள்ளது
@@jasonmohandhas4888 தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி நண்பரே.
@@jasonmohandhas4888 மீண்டும் ஏன் புதிய ஏற்பாடு?
Aameen
பைபிளை முழுமையாக படித்துள்ளேன், நியூ testment தெனிலும் மதுரமானது ஜீசஸ் க்கு பிறகு அடுத்த massanger jesus சீஷர்கள் நேரில் பார்த்தவைகளை அருமையாக விளக்கியுள்ளார்கள்
Allah only god
@@yakupmydeen9411 அல்லா னா தமிழில் என்ன மீனிங்
@@partisanforcrist1189 அல்லாஹ் ஏன்பனு முன்முதற்கடவுள்..
2000 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு பிறந்தார் முகமது நபி 640 ஆண்டு பிறந்தார் பைபிளின் இருந்து குரான் எழுதப்பட்டவை உங்க குரானில் இயேசு பெயர் உள்ளது எங்கள் பைபிளில் அல்லாவோ முகமது நபியோ இல்ல எது உண்மை என்று உங்களுக்கே புரியும் இயேசு க்கே மகிமை
@@dassjlm462 3500 ஆண்டு முன்பு வந்த குரான் அல்லாஹ் ஒருவனை...
Alhamdulillah Alhamdulillah
Super super Aman கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Allah Akbar
Masaallah
Allah akbar
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல் ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
மனித குலத்திற்க்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட
இறைவனின் பெயா் என்ன ?
GOD BLESS YOU ✝️✝️✝️
Yes I am like that, I want to be ture.
Amen Jesus
MashaAllah
தேவனைப் பற்றி மேலும் அறிய வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவை பிரார்த்திக்கிறேன்.✝️✝️✝️✝️✝️
Antha videovai nantraga kavaniyugal. Elam ungaluku theliva ayidum. Iraivan vera iraithuthar (yesu)vera entru.
Allah ungalukku nervaliyai valangadum
ஏன் பிதாவிடம் பிரார்த்திக்காமல் புதல்வரிடம் பிரார்த்திக்கின்றீர்கள்?
இயேசு (அலை) ஒரு நபி அவரையும் உங்களையும் படைத்த இறைவனிடம் பிராத்தியுங்கள்.
Engal andavaragiya esuvin vazhiyaga iraiva unnai mandradugurom endru church il solla paduvathai nandraga sinthiyungal. Intha vedio enna solgirathu enbathu ungaluku puriyum.
Algamdulillah.
மாஷா அல்லாஹ் சகோ
You are GREAT WELCOME AHLAN WASAHLAN!
Jeeses oru manidan. Parisuththa. Aavi.......allah mattum vanagga thagudiyanaven.
Alhamdhulillahi rabbil aalamin
அல்லாஹ் மிகப் பெரியவன் ❣️❣️❣️
Kuraan paditthaal thiviravaathigal ean valam varugiraargal. Muthalil angu sendru pothiyungal
MashaAllah 👍👍👍👍
God can't be learnt- only can be experienced
Allahu Akbar
"இது போன்ற ஒன்றை இது வரை பார்க்கவே இல்லை"அவரின் ஆழ்ந்த கருத்துள்ள வசனம்.
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ
எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 10:100)
அல்லாவின் பெயா் என்ன?
@@rajwilliams3768 Arabic molil kartha. Sagothara.
Masha Allah ❤
Subanallah 🤲🏻
Jesus
God bless u bro
பைபில் 4 முறை படித்திருக்கிறேன். பிதாவின் வார்த்தை ஆணது தேனிலும் மதுரமாணது.
இயேசு தேவனை பிதா எண்று குறிப்பிட்டுஇருக்கிறார்.இயேசு தேவனை(Allah) நம்முடைய பிதா என்று குறிப்பிட்டுஇருக்கிறார்.
இயேசு ஒருவராலதான் நாம் இரச்சிக்கமுடியும்.இயேசு ஒருவராலதான் நம்மை பிதாவினிடத்தில்(Allah) கொண்டு செல்ல முடியும்.
2 அவர்(Jessus) ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4
இயேசு மாத்திரம் இல்லை நாம் எல்லாரும் பிதாவின்(Allah) குமார்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம் இந்த பாக்கியம் இயேசுவை விசுவாசத்தின் நிமித்தமாகவும், அவர் இரத்தினாலே கழுவபட்டதிநிமிதமாகவும் கிடைத்து.
நான் தைரியமாக சொல்லுவேண் நாண் தேவனுடைய மகன்...
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
யோவான் 1:12
18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
யோவான் 3:18
20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
யோவான் 5:20
22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:22
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24
13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
யோவான் 3:13
4 அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.
லூக்கா 24:4
5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
லூக்கா 24:5
6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
லூக்கா 24:6
7 மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
லூக்கா 24:7
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
லூக்கா 23:44
45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
லூக்கா 23:45
46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
லூக்கா 23:46
47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
லூக்கா 23:47
48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
லூக்கா 23:48
37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
யோவான் 5:37
38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
யோவான் 5:38
39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39
Lord name is el not al
@@md-dy6gyel means what... Pls clarify
@@sunilmoses1042 jesus what say in crusade in last minute
Song of Solomon chapter 5 verse😊16 in Hebrew language Muhammed mentioned in bible
Allah hu Akbar
Me also Allah akbar
Allahu Akkapoor
😊
Assalam alaikum
Idhu pol neraiya (VARAVEGKIREN)
Anne bible muzhuvathum vasikkamal theerkatharisanam evai Ella mevaiellamuiroodduvai appadiirukkail neesathanai ettukkondavaneppadiunnmaikkadaullaiarriyamuddium sathan pidiilerrukkamudiyathu ethum unnakku kidaithesamayam Esuvai allamal paralokam eparalokam varave mudiyathu unnakku theriyumaozhiyakiye kadavul manusakumaranahapiranthar enave theivathuvathai vezhipaduthiyathal avar Jesus thevakumaran enttu azhaikkapaddar purikiratha new pisasin pidiil erruppathal avarai theivamakeettukkolzha mudiyathu Jesus only One God he is everlasting God praise Jesus Christ new manam thithirumpu
பிதாவாகிய தேவன் இந்த மனித இனம் பாவத்தில் இருந்து மிட்கப்படும் படி தம்முடைய குமாரனை இயேசு கிறிஸ்து வை தந்து இவ்வளவு வாய் அன்பு கூர்ந்தார் என்னுடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றென்றும் உயிரோடிருக்கும் ஆர் அதற்கு நாங்கள் சாட்சி பிதா குமாரன் பரிசுத்த ஆவி முவரும் ஒருவரே 1×1×1=1
Allahu Akbar.
Subhanallah Allah great
👍👍👍👍👍👍👍👍👍👍
Only one god jesus
தங்களுடைய கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்துக்கு வராத இருக்கிறார்கள்.
Wow👌👌👌👌
Masha Allah😭🤲 🙏
Subhanallah
Alhamdulillah
La Ilaha illallaahu
Allahu Akbar 🤲
Brother unga kelvikku pathil tharukiren brother
அவருடைய நிலையைநினைத்து வருந்துகிறேன். உண்மை வழிகாட்டும் ஒளியைவிட்டு வேறெங்கோ தேடுகிறார்.அவர் ஆண்டவரின் அன்புவேதத்தை அறியவேயில்லை.
Yesuvin Vali .intha oli ❤
Me also 💪
VAALTHTHUKKAL SAGOTHARARE ALHAMDULILLAH
Laa hawla walakuwwatha ellah billah
Please read the Bible properly..From your testimony I can understand you are not yet learnt properly.
🤲🤲🤲☝️
Allahu.Akbar
என் சொந்த மொழியில் வழிபாட்டை மறுக்கும் கடவுள்,எப்படி என்னை படைத்து இருக்க முடியும்.?
Ungada ishtappadi ungala vaalachchenna athu enna kadavul dappa
Ungala ungalukku pudichcha maari vaala utta neenga ungala paththi mattum than சிந்திப்பீங்க
உன் சொந்தமொழியில் வழிபாட்டை கடவுள் எப்ப மறுத்தார்? உதரணமாக எல்லா மொழியுடையவரும் கூடியிருக்கும் சபையில் எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலத்தை பயன்படுத்தி பேசுவார்கள்.. உதரணமாக வேளாங்கண்ணி சர்ச்சில் எல்லா மொழியினரும் கூடியிருக்கும் போது ஆங்கிலத்தில் போதனை நடக்கும்.காரணம் அப்போதுதான் எல்லோருக்கும் புரியும்..அதுமட்டுமின்றி ஒரே யூனிபார்ம், மசூதி, சர்ச், கோவில் எல்லாமே ஒரே தோற்றம் ஏன் அப்ப தான் எல்லோருக்கும் தெரியும்..இது கோவில், இது சர்ச் என்று அதுபோல தான் இஸ்லாத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரே இறைவனை ஒரே அரேபிய மொழியில் வணங்குகின்றோம். அதற்கு காரணம் முதன்முதலில் எங்களுக்கு குரான் முதன்முதலில் வழங்கப்பட்டதும் அரபு மொழியில் தான்...
நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன்: 112:1-4)