ஆம்ஸ்ட்ராங் கொ.லை பின்னணியில் 5000 கோடி! | செ.பெருந்தகை ரவுடியா ? மறைக்கப்பட்ட உண்மைகள்!
Vložit
- čas přidán 10. 07. 2024
- #amstrong #selvaperunthagai #annamalaibjp #vck #thirumavalavan #udhayanidhistalin #arundgp #marriselvaraj #kallakurichiissue #kallakkurichideath #pksekarbabu #dmk #mkstalin #dmkfails #congressvsbjp #narendramodi #bspleaderarmstrong #paranjith #vetrimaaran #seeman #realonevoice
ஆம்ஸ்ட்ராங் கொ.லை பின்னணியில் 5000 கோடி! | செ.பெருந்தகை ரவுடியா ? மறைக்கப்பட்ட உண்மைகள்!
Website : www.realonemedia.in/
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : / r1voiceofficial
Twitter : / realone_media
Instagram : / realonemediaoffl
Telegram Channel : t.me/realonemediaoffl
Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
Join us on this great journey by clicking the subscribe button.
…………….... Disclaimer ………….
The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.
ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவர் தான் தமிழ் நாடு முதல் அமைச்சர்.
தன் பதவியை நம் சுடலை , 👁️ மர்ம கருப்பு கேங் கூலி படைகள் அடகு வைத்து ,மொத்த மக்களை ஆர்டிபிசியல் intelegent என்கிற பெயரில் மொத்த மக்களும் ஆத்தார் ஃபோன் மூலம் கண்காணிக்கும் ஒரு கிங் ஜான் யன் வடகொரியா அதிபராக மாறிவிட்டார் .நாங்கள் அவர்கள் மூலம் மிரட்ட பட்டு கட்ட பஞ்சாயத்தில் கத்தி சுத்திவராங்க போலீஸ் அவர்களுக்கு காவல் மக்கள் புரட்சியில் ,வாயை திறந்தால் வெட்டுவாங்க..வக்கீல்கள் மொத்தமும் மக்களுக்கு போராடினார் தான் விடுதலை கிட்டும் திருடர்களிடம் அடகு வச்ச தான் முதல்வர் பதவி இப்போது கூலிப்படைகள் மூலம் நடத்துவது மக்கள் தான் ஏமந்துவிட்டோம்...மொத்த சட்டத்தை கையில் எடுத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தி எங்களை போல மிரட்ட பட்டு உயிரை கையில் பிடிச்சி ஓட்டும் மக்கள் சாட்சி வருவாங்க மனித உரிமை தான் இதை வெளிகொண்டு வரவேண்டும் இடிஅமீன் போல நடக்கும் ஆட்சி நடக்கும் இரகசியம் வெளிவரும் ,கோடி கோடி ஊழல் பதவி கண்ணை மறைத்துவிட்டது...மோடியையும் தமிழ் நாட்டை கோல்மூட்டி இயக்கும் அண்ணாமலை தான் b.j.b கண்காணித்து தப்பு, தப்பா அரசியல் intelegent என்கிற பெயரில் தனியா இயன்குது. ....அவர்கள் மறை முக மாவேயிஸ்ட்...தமிழ் நாடு அதிசய மாயாவி உலகமே மாறுது ,,மக்களோடு மக்களாக செறிந்த பிது இருந்தவர் என்று கூலிதலைவர்கள் தலைவர்களை இயக்கினால் அவரும் மாறிவிட்டார் ...
நான் அவரை பற்றி இது வரை கேள்வி பட்டதில்லை. ஆனால் இந்த மக்கள் அவர் மீது வைத்துள்ள. அன்பு பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது, அவ்வளவு நல்லது செய்தார். என்று தெரிகிறது. நீதி கிடைக்க வேண்டுமெனில் CBI dhaan வழி. விடாதீர்கள். நான் மாற்று சமூகத்தை சேர்ந்தவன் தான் இருப்பினும் எதோ ஒரு இழப்பை உணர்கிறேன். நீதி வரும்.
எனக்கும் அதே வருத்தம், அவர் இன்னும் பாதுகாப்புடன் இருந்திருக்கலாம்..
Ni mattru vaguppu yendral nium manitha ennathai serthavan thaanea.....
திராவிடத்தை கடுமையாக எதிர்த்தவர் ஆம்ஸ்ட்ராங்!
திமுக கயவர்கள் ..போலிஸ் ..CBI enquiry needed.
மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பட்டியலினம் இனத்தின் பாதுகாவல் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏
மனிதனாகவே வாழவில்லை
திருமாவளவன் அல்லது செல்லாபிறந்தகை அல்லது இருவரும் சேர்ந்து.
அன்பு அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு அன்பும் வணக்கமும்
அறியப்படாத இரசியமும் இல்லை. வெளிக்கு வராத மறைபொருளும் இல்லை.
இது பைபிள் வசனம் தலைவா
அஸ்ரா கார்க். மீண்டும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நிமிக்கப்படவேண்டும்
நான் குளத்தூர் தான் ஆம்ஸ்ட்ராங் நல்ல மனிதன் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்
பெளத்தம் ஓங்கட்டும் வேண்டாம் கிறித்தவம் இசுலாம்...
திமுக விற்கு இந்த கொலையில் சம்பந்தம் இல்லையெனில்....CBI விற்கு கேஸை மாற்ற வேண்டும்
அவர்களுக்கும் இவர்கள் போக்குக் காண்பிப்பார் களே.
Selvaperunthagai may be raised that BJP issue to dilute Armstrong case, because BJP showed one photo Selva was with Atcot Suresh in happy mode, that may be his old memories. Airport mutthi sir has told exact point, in politics anything is possible.
என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் கோடானு கோடி நன்றி நான் தலித் அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் நாளே தெரியும் முடிவு இதுதான் என்று நீங்கள் வேண்டுமானால் ஆச்சரியப்பட்டு போகலாம் என்ன ஆம்ஸ்ட்ராங்குக்கு இப்படி ஆகிவிட்டது என்று பாபாசாகிப் அம்பேத்கரை உயர்த்தி அவர் கொள்கைகளை கையில் எடுத்து பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் இன்று நான் முதலும் அல்ல நான் கடைசியும் அல்ல என்னால் முடிந்த வரை என் இறுதி மூச்சு இருந்தவரை நான் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் வழி நடந்தேன் என்பது எனக்கு பெருமை தான் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வலைகள் நெரிக்கப் படுகிறதோ ?அங்கெல்லாம் ஜெய் பீம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஆம்ஸ்ட்ராங் என்னும் நான் சிந்திய ஒரு துளி ரத்தத்தில் ஆயிரம் அம்பேத்கர்ரிய ஆம்ஸ்டங்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க!!!!! கண்ணீருடன் M. தேவராஜ் நிர்வாக ஆசிரியர் வேடன் பத்திரிகை
Airport Murthi,
Always speak correctly & perfectly 👌 THIRRUTU DHIMKA DOING DIVERSIFIED AMSTRONG MURDERED ISSUES.
மூர்த்தி அண்ணா.. விடாதீங்க.. 😢
சிறப்பான பேச்சு
பைபிள் வசனம் மட்டும் சொன்னால் போதாது ஒன்றுபடுங்கள் ஏன்? பல பிரிவு ?
தமிழகம் தலை நிமிர அயராது உழைக்கும் சகோதரர்கள் பலரிலும் ஒழுக்கம் விழுப்பம் நிறைந்த சகோதரர் மூர்த்தி அவர்கள் பனி தொடரட்டும்
நன்றி👌
உண்மை சார் சூப்பர் சார்..dmk ஆகற்ற வேண்டும்
அப்புறம் என்ன மாதிரி இருக்குற திருமாவளவன் அந்த கட்சியில் இருக்கிறான்
Its realist speach
உங்கள் மரணத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அண்ணா 😭💔😭💔
மூர்த்தி சார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரானால் தான் ஆம்ஸ்ராங்கின் லட்சியம் நிறைவேறும்
எங்கள் அண்ணன் மூர்த்தி தாலித்தியும் பேச மாட்டார் bsb இல் சேர மாட்டார் அவர் ஆதி தமிழர் வேற ஆளை பாருங்க எங்கள் சமூகத்தில் தலித் என்ற சொல்லை வேர் அறுக்க வந்த ஒரு தலைவர் மூர்த்தி
உருட்டு உருட்டு
Vanakkam ayya 🙏👍
True fact👍😊
உன்மையான. சேல்
Super bro.jjjj🎉
தெருநாய்குருமாவை பிதுக்கனும்.. எல்லா உண்மையும் வெளியே வரும்.
அஸ்ரா கார்க். மாற்றியது மிகுந்த கவலை அளிக்கிறது
உண்மை
இந்த மரணம் குறித்த உண்மைக்காரணம் வெளிவராதிருக்க தேவையற்ற விஷயங்களுக்கு தமிழக ஊடகங்கள மூலம் முன்னுரிமை கொடுக்கவைக்கப்ட்டதன் மூலம் மக்களின் கவனம் திசை திரும்புகிறது. ஜனங்கள் எப்போது இதைப்புரிந்து கொள்ளப்போகிறார்கள்
CBI CBI CBI...........why commissioner change when investigation is not yet over
Vetti speach
Real anna
அமெரிக்கா போர இயற்கை இரை சக்தி....
பாதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குடும்பத்தினரே ஒன்றும் சொல்லாத சூழ்நிலையும் கம்பி கட்டர கதை எல்லாம் வெளியிடுவார்கள்.
All are Rowdy pl. Wait see for some time.
I really miss you anna .😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமாவளவனை சொல்ற மாதிரி தோணுது 🤣🤣🤣
Truth
அண்ணா உண்மையை சொல்றீங்க... மனது பதைக்குது அண்ணா...
I miss you anna. Vettuttom . Nalla maa manitharai
Omg
Politics murder
who is airport muthi😅
ஆர்ம்ஸ்ட்ராங்கே யாரென்று தெரியாது, இதுல மூர்த்தியெல்லாம் யாருக்கு தெரிய போகுது😂😅
பௌத்தத்திற்கு சப்போர்ட் செய்தாற் என்பதுக்கு ....
Sir, neengal BSP state leaderaga varavendum. Nallavargal latchiyam velvathu nichayam please consider
5000 கோடி அல்ல 20,000 கோடி அதற்கு மேல்
Government.b.cast..leaders.
Congressil.thiramayanna...thalavarillai.d.m.k.hayavilvaldhukondirikkirathu
இந்த கொலையில் திருமாவுக்கும் பங்குண்டு
Need CBI enquiry
Amstang makal tamilnadu muluka 70 frasendeage nama edamkuduthal achiku varamudiyum
Thiruma weast
ஆருத்ரா மோசடியே 2400 கோடி தான் டா இது என்ன டா புது உருட்டா இருக்கு...!?
Police recovered 900 crore worth properties , those criminals paid 400 crores to all the parties , again 240 crore cash and jewelry was recovered and they moved 500 crores to Dubai
This is really all false information this person trying to others particularly BJP in back side
Unmaiya iruthal Anda kamisnara amathuriga neega unka appa kalathil periya kiriminal
India rawudisam athigam athar country no
வெட்டியவர்கள் என்ன சமூகம்
Daliths
ஏவியவர்கள் தெலுங்கர்கள்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சென்னையை சேர்ந்த பூர்வக்குடி போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்தவர் இவருடைய காலத்தில் ஒரு ரவுடி கேடி எந்த குற்றச் செயலும் நடந்ததில்லை 1964 இல் இருந்து 1967 வரை இருந்தார் அந்தக் காலத்தில் துணை கமிஷனர் போலீஸ் கமிஷனர் போன்றவர்களுக்கு பிளைவுட் கார் தான் உபயோகிப்பார்கள் அப்பொழுது ராஜாஜி காமராஜர் பக்தவச்சலம் காலத்தில் இருந்தவர் எப்பொழுதும் காலில் ஒரு லட்டி இருக்கும் கை துப்பாக்கியும் இருக்கும் இங்கு கலவரம் நடந்தாலும் காரை விட்டு இறங்கி அடிப்பார் யாருக்கும் பயப்பட மாட்டார் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியில் அதிகாரியாக இருந்தவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் என் தந்தைக்கு நெருங்கிய நண்பர் இந்தியாவின் பல பதவிகளை வகித்தவர் கடைசி காலத்தில் யுபிஎஸ்சி சேர்மன் ஆகவும் இருந்தவர் யுவர் சென்னை சேர்ந்தவர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி இவர் காலத்தில் குற்றங்கள் நடைபெற்றது இல்லை அப்பொழுது இருந்த முதலமைச்சர்கள் காமராஜர் அடுத்த பக்தவச்சலம் அடுத்து அறிஞர் அண்ணா ஒரு வருடம் தான் இருந்த அதன் பிறகு டெல்லிக்கு சென்றுவிட்டார்
பிள்ளை மவுத் கார் காரில் லட்டி வைத்திருப்பார் இறங்கி அடிப்பார் மிகவும் நேர்மையானவர் ஆஜானு பாகத் தோற்றம் உடையவர்
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த பொழுது மெய்க்காப்பாளராக இருந்தவர் லார்ட் மவுண்ட் பேட்டன் அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்
ஏர்போர்ட் மூர்த்தி மிகவும் தெளிவாக விளக்குகிறார்
இவர் மறைந்த 30 வருடம் ஆகிறது கீழ்ப்பாக்கம் மண்ணில் தான் கடைசி காலத்தில் மறைந்தார் கீழ்பாக்கத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்
2026 election bsp otu poda vandum
திருமா 🤣
Dai echa p...
Kuruma velai
நீங்க தமிழக முதலமைச்சரா வாங்க அப்போது சட்டம் ஒழுங்கு நன்றாக நடக்கும்.
Yes you must CBI and Chloe better CPI and crew is better than who know the Mastermind the plane working the keyboard everybody we cannot LEGO this canned what people we cannot LEGO Mars CBI and police Mars to action who is The Mastermind you doing this one world give to money give to money give to munno
தக்காளி உனக்கு English வரலானா பேசாதே....உளறி,கிளறி வசினிருக்கே..... உன்ன எவனாச்சும் கிருக்க சொண்ணானா?
உன் English teacher எவண்டா ...அவன போடணும் first 😂😂😂😂
@@ROOTSTHALAI-tf5hr
போட்டு தள்ளுவது தான் திமுக வின் குலத் தொழிலே
@@ROOTSTHALAI-tf5hr அதுக்கும் 3 பேர் லைக் வேற😂😂😂😂
1500 பேரை வழக்கறிஞர் ஆக்கினார் அப்படி இப்படி என்று சொல்கிறார் மூர்த்தி அப்படி படிக்க வைக்க எத்தனை கோடி செலவு ஆக்கும் அந்த பணம் நல்ல முறையில் நேர்வழியில் வந்ததா ? அப்படி ஒன்றும் ஆம்ஸ்ட்ராங் ஒன்றும் பரம்பரை பணக்காரன் இல்லையே 10 வது படித்து விட்டு பாக்ஸிங் ரவுடித்தனம் என்று ஆரம்பித்ததுதான் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை இறந்த உடன் புனிதர் ஆக்க வேண்டாம் இன்று வரை கருணாநிதியை கழுவி கழுவி ஊற்றுபவர் பலர் உண்டு போற்றுபவர் பலர் உண்டு அதுபோல ஆம்ஸ்ட்ராங் பின்னாலும் ஒரு கருப்புபக்கம் இருக்கும் தன் சாதிக்காரன் என்றவுடன் மேல் போட்டு வருவது இயல்புதானே
கருணாநிதி கட்சிக்கு வரும்போது இருந்த சொத்து எவ்வளவு இப்ப எவ்வளவு
எப்படி வந்தது
இத சொல்லுமுதலில்
Annamalai arasiyalku vanthu evalavu kalam achi avarin sothu mathipu