ஐயா எனக்கு இருந்த ஒரே மகன் சதீஸ் இறந்து மூன்று மாதம் ஆகிறது அவன் இறப்பை என்னால் ஏற்றக்கொள்ள முடியல தினம் தினம் மனஉளைச்சல் மற்றும் குற்றஉணர்வினாலும் உடலையும் மனதையும் வருத்தி கொள்கிறேன் ஆனால் என்மகன் என்கனவில் வந்து நீ வருத்தபடாதிங்க அழாதிங்க நான் உன்னை விட்டு எங்கும் போகல உன்னோடுதான் இறுக்கிறேன் என்று என் கனவில் சொல்கிறான் இறுந்தாலும் என் மகனை பிரிந்து எனக்கு உயிரோடு இருக்க பிடிக்கல,தற்கொலை செய்து கொல்லலாம் என்ற எண்ணம் என் மனதில் அடிகடி வந்து செல்கிறது இதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா🙏🙏🙏😭😭😭😭
ஐயா எனக்கு இருந்த ஒரே மகன் சதீஸ் இறந்து மூன்று மாதம் ஆகிறது அவன் இறப்பை என்னால் ஏற்றக்கொள்ள முடியல தினம் தினம் மனஉளைச்சல் மற்றும் குற்றஉணர்வினாலும் உடலையும் மனதையும் வருத்தி கொள்கிறேன் ஆனால் என்மகன் என்கனவில் வந்து நீ வருத்தபடாதிங்க அழாதிங்க நான் உன்னை விட்டு எங்கும் போகல உன்னோடுதான் இறுக்கிறேன் என்று என் கனவில் சொல்கிறான் இறுந்தாலும் என் மகனை பிரிந்து எனக்கு உயிரோடு இருக்க பிடிக்கல,தற்கொலை செய்து கொல்லலாம் என்ற எண்ணம் என் மனதில் அடிகடி வந்து செல்கிறது இதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா🙏🙏🙏😭😭😭😭
ஐயா இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய தை என்பதை எப்படி தெரிந்து கொள்வது
இரட்டை குழந்தைகளில் முதலில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாந்தி ஏதும் செய்யக்கூடாது அது உண்மையா ஐயா
🙏🌹🙏🌹🙏