ஆரிய சூழ்ச்சியும் திராவிட எழுச்சியும் | கொளத்தூர் மணி | குலுக்கை
Vložit
- čas přidán 24. 08. 2018
- கோவையில் திராவிட விழுதுகள் அமைப்பு நடத்திய கருத்தரங்கில், 'ஆரிய சூழ்ச்சியும் திராவிடர் எழுச்சியும்' என்ற தலைப்பில், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
czcams.com/users/kulukkaitv?... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
/ kulukkai
மிகச் சிறப்பான பேச்சு, பல பார்பன சூழ்சிகளையும், கொடுமைகளையும், மிகத்தெளிவாக விளக்யிருக்கிறீர்கள் அய்யா, திரவிட தூண்களில் நீங்களும் ஒருவர். நன்றி வாழ்க நீங்கள், வளர்க உங்கள் பணி பல்லாண்டுகள்.
அருமையான உரை !
அருமையான பேச்சு!!!
Thanks அண்ணா
மகிழ்ச்சி அண்ணா
காட்டி கொடுப்பதில் மட்டுமல்ல, கூட்டி கொடுப்பதிலும் அவர்கள் தான் No.1.
கணே ஷ்
நீ தான் இரண்டிற்கும் வாத்தியாரா?
உண்மையை சொன்னால் அவனுகளுக்கு எப்படி கோபம் வருகிறது பாருங்கள்.
திருட்டு திராவிட தெலுங்கரை மிஞ்சியா 😂
அருமை சிறந்த பேச்சு...
மிக சிறப்பான உரை. 👌👌
சிறப்பான உரை.
அருமை அண்ணா.
அருமை
மிகச் சிறந்த ஆளுமை....விடுதலை புலிகளை உருவாக்கிய தூண்....!!! ஆனாலும் ஆமை கறி தின்றதாக தெரியவில்லை....உண்மை போராளி...தமிழ் போராளி...ஈழ போராளி..்
அடேய் 😂 இவன் ஒரு காலான், திருட்டு திராவிட தெலுங்கன், தெலுங்கு கூடாரத்தின் ஒற்றன் 😂
அருமை அண்ணா
Great message sir. Thank you.
Enlightening speech. Hats off sir!
அருமை தோழரே..... தொடர்ந்து பேசுங்கள்..... எழுதுங்கள்......வரலாறாகட்டும்.......
அருமை அருமை மகிழ்ச்சியை
Super brother
மிக அருமையான விளக்கம் ஐயா!
நன்றி. சிறந்த ஓர் தெளிவுரை. எனினும் தமிழன் தனக்கு மேலோ கீலோ ஓர் சாதி உண்டு என எண்ணும் வரை தமிழர் ஒற்றுமை வராது. தமிழ் இலககிய கலாச்சார பெருமையை உணர்ந்த வேற்று மொழி யினரோ அல்லது பார்பணீயமே தமிழரை ஆளும். பொருளாதார சமத்துவம் வந்து சாதி ஒழிந்த சமத்துவம் வந்தால் மாத்திரமே தமிழர் ஒன்றுபட இயலும். வாழ்க வெல்க தமிழும் தமிழினமும்.
அருமை அருமை
வாழ்க திராவிடம் வளர்க பெரியாரின் கொள்கை ஓங்குக பெரியார்ரின் புகழ்
ஊம்புக 😂😂
Awesome speech by Kolathur Mani Iyya.
மிக்க நன்றி தோழரே... திராவிடம் ஆரிய சூழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது என்பதை தெளிவாக விளக்கினீர்கள்.
திராவிடம் எங்கே இருக்கிறது . இவன் சூத்திலா .
சிறப்பான பேச்சு ஐயா 👌👌
சிறப்பான ஆய்வுரை....
மிக மிக அருமை.
நன்றி ஐயா!
True good news
சிறந்த பேச்சு
Super
My Idol.....Mani ayya😍😍😍😍😍
அருமையான உரை
சிறப்பான பேச்சு
Very informative and shocking . Thanks
அருமையான உரை அய்யா!
விழிப்புணர்வை உருவாக்க இத்தகைய முறையில்
எவ்வளவுதான் பாடுபட்டாலும்
குறுகிய வட்டத்திற்குள் நின்று
விடுகிறது.பாறை மீது விதையை
தெளித்து விட்டு விளைச்சலை
எதிர்ப் பார்ப்பது போல் உள்ளது.
பிரச்சார முறையை மாற்றி அமைக்க திராவிட இனவாளர்கள்
ஒன்றிணைந்து திட்டமிடவேண்டும்.
இதுவே இன்றைய அவசரத்
தேவை.
நல்ல பேச்சு,,,அரசை ஆட்டும் சக்தி எப்படி வந்தது,,,,
அறிவீர்கள், ,,,
வேதம் விஞ்ஞானம்! ஓ! ஆதாரம் கோடி! உதாரணமாக ஒன்று! கிரஹம்! ஈர்ப்புவிசை! ! அர்த்தம் இதுதான்!
Very good speech
The last paarpaan who was in any real power/administration in Tamil Nadu was Rajaji. 60 varusamaa Dravidam-nu endra Perla aatiya pottuttu, ketta paarpaan-nu pesaradhy athukku 110 like Vera. Full time paarpana thittuvadhai thozhilaaga vachrukireengale ungalukku panam Evan kodukkaran? Ithulla sema comedy Enna vendral suthanthirikkaaga setha vanchi nathan, bharathi, than sothaye azhichu samathuvathirkkaga padupatta Vaithyanathan, inikki nee merkol kaatum silipathigaram, manimegalai pondravatrai meeta UVeSa; ivanuvellam aangileyanukku kaati kodutha dhroghi... Aug 15 karuppu dhinam-nu sollara ungala maadhiri aatkal uthamargal. Ithayum nambuthu paaru Oru kootam.. Enna solla!!
Excellent speech sir...
Super sir
Dhravidam is best
@nnn in the name of dravidam they worked only for tamil but in the name of tamil they are supporting for caste...
@nnn we also can disscuss...if you want... Even i like learn from your prespective...
Super super speech
தீராவிடன் என்று ஒன்று இருந்திருந்தால் தானே அது வருவதற்கு. தமிழன் என்று சொல்லு.
அய்யா கொளத்தூர் மணி அவர்களின் சிறப்பான பேச்சு சிறந்த மாமனிதர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க
என்னமோ போங்க அண்ணா. திராவிடம் ஆரியம் ...வெறுப்பா உள்ளது.
இந்திராஆரியம் எங்கே இருக்கிறது திராவிடம் கீழே
ஆடிக்காெ ண்டு இருக்கிறதா?
good speech
வாழ்க அய்யா. ..கொ.மணி...வாழ்க வளர்க வி.தி.கழகம்..
உடனிருந்தே திராவிடர்களின் புகழை மேம்படச் செய்யாத திராவிடர்கள் நீங்கள் உங்கள் பெரியார் தான் படிக்கச் சொன்னார் என்றால் அப்போது யார் படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள் எதை படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்
Aiyaa unga periyaar lu lu kumbal patri konjam sollunga. Pengal poga porul enru ninaikireergalaa?
Proceed like this. I studies that in the reservation case against tamilnadu,shenbagam duraisamy did not even signed the petioned filed in the lower court.
Yes it is.
Very informative.I Thank Periyaar Thidal for giving this speech through CZcams.
How we can spread in to whole India
உண்மைதான் கொளத்தூர் மணி அவர்களே ஆனால் இந்த இந்தியாவில் VP SINGE ஐ தவிர வேறு ஒரு தலை சிறந்த பிரதமரை பார்க்க முடியாது
aariyanum thiraavidanum tamilanai aeithup pilaithanar enra unmaiyai tamilargal unara aarambithu palakaalam aagivittathu...thiraavidam maraniththu vittathu...
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
ராவணன் பிராமணர் சிவபக்தர் தமிழ் திருமந்திரம்! ராமர் சத்திரியர்!!!! ராவணன் சாமவேத ஓதிய வர்!
Now EWS introduced.
Good Translate into kannada and telugu propagate to Andhra and karnataka
விஜி பத்தி பேசுங்க அண்ணா
This type of repeated speech will be definately create best vision towards our youngsters and they will react against that evils.
Dr. V
தமிழினம் சிந்து சமவெளி வரை பரவி, பின் வெங்கிட மலைக்கு தெற்கே சுருங்கியது. அதனால் வெங்கிட மலைக்கு தெற்கே இருக்கும் பரப்பு தமிழகம். நீதிக்கட்சி திராவிட கழகம் ஆரம்பிக்கும் பொது ஒடிஷாவும் மகாராஷ்டிராவும் ஏற்கனவே பிரிந்து போயிருக்க, மற்ற நான்கு மாநிலங்களும் madras presidency யாக நான்கு மொழிகளோடு இருந்தது. எனவே திராவிடம் என்ற பெயர். பின்னர் மூன்று மாநிலங்கள் பிரிந்து போக, தமிழகம் மட்டுமே அந்த சித்தாந்தத்தை எடுத்து செல்கிறது. பார்ப்பனீயம் கன்னடர்களையும் தெலுங்கர்களையும் மலையாளிகளையும் நம் மேல் பகை கொள்ள செய்தது. எனவே இன்று இருக்கும் திராவிடம் தமிழமே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை பின்பற்றுவதும் திராவிட தமிழமே.
போடாங் 😅😂🐍
நல்லஅருமையான, தெளிவான பேச்சு. இதே போல் நிறைய கூட்டங்கள் முக்கியமாக பாமரமக்கள் இடங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்தினால் தமிழ்நாட்டிருக்கும் வருகின்ற சந்ததியினருக்கும் நல்லது. மாதம் இரண்டு முறை இப்பணி செய்தால் ஒவ்வொரு இடமாக தேர்வு செய்து பேசி வந்தால் தமிழ்நாடு முழுவதும் இதை கொண்டு சேர்க்க வாய்ப்பு உள்ளது.
மணி அண்னா இன்னும் அதிகம் பேசுங்கள் நன்றி வணக்கம்
திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர் அதிக அளவில் பயன்படுத்தியது! ஆதாரம்! இதிகாசம் கூறுகிறது! திராவிட சிசு ஆதிசங்கரர்! திராவிட வித்யா பூஷன்! உவேசாமிநாத ஐய்யர் சிலையைபார்! !!!! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு சூழ்ச்சி வேண்டாம்! ! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பரப்பு!!!!!!! பிரிட்டிஷ் சூழ்ச்சி கதை! ! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம்! திராவிட! சமிஸ்கிருதவார்தை! இதிகாசம் புராணம் சாட்சி! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது தமிழ் சாட்சி! வாழ்க தமிழ்! வாழ்க திராவிட! வாழ்க ஆரியர்! வாழ்க பாரதம் ஒற்றுமை! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி! திராவிட என்றால் தமிழ் பிராமணர்! ! பஞ்ச திராவிடப் பிராமணர்! இந்தியா பிராமணர்! ! 10! பிரிவுகள் இடம் சார்தவார்தை தமிழ் பிராமணர்கள் தான் பிராமணர்! ! வடக்கு பிராமனர்! கௌடர்! ! ஆரிய என்றால் மரியாதை செலுத்தும் வகையில் சொல்! இந்தியா வில் உள்ள அனைவரும்! ஆரியன்!!!!! புத்தர் ஆரியா என்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்கிறார்! தமிழ் திருமந்திரம் ஆரியன் என்று அழைக்கிறார்! தமிழ் மாணிக்கவாசகர் கடவுளயே ஆரிய என்று அழைக்கிறார்!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே!!!
Anyone know why mani supports dravidam , he’s mother tongue is Kannada language , so by default he supports dravidam ,... keep goes ...
In theory, South Indian Brahmins called dravidar , since mani belong to Kannada ( Tamil + Sanskrit) he is dravidan ... like kamalhassan , EVR, rajaji, Prakash raj, many more in Tamil Nadu ......
❤❤❤❤❤❤💪💪💪💪💪😎😎😎
******
Paarpan oru azhivu sakthi
ஆங்கிலேயரை. விரட்டி
ஆரியன். வந்தான் . ஆரியனை
விரட்டி. திடவிடன் வந்தான் .
ஆனால். தமிழான். மட்டும்
வாய் திறத்தால். அவன்
என்னன்னொவோ பேசுகிறான்.
இது என்ன. பேச்சு.ஐயா?
Pereyar kannadam Anna kalainger thelungu mgr cheranattu malayalam 1.5 lakh thamilar murdering sreelanka cong Dmk Rouling po........a
16 ல் 2 இஸ்லாமியருக்கு சரி. ஓரளவு மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால் கிருத்துவர்களுக்கு ஏன் அதே 2 இடங்கள்? அவர்கள் குரைந்த எண்ணிக்கைதானே?
ஆரியர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் தத்துவ கோட்பாடு தொழில் சார்ந்த பிரிவினர் அடையாளம்
ஆரியர் கோவில் பணி மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அமைச்சர்கள் ஆசிரியர் குருமார்கள் என்று இருந்தார்கள்
அவர்கள் அந்தணர்கள் என்று தான் தமிழ் ஞானிகள் சித்தர்கள் யோகிகள் ரிஷிகள் முனிவர்கள் மகான்கள் அவர்களை போற்றி பாடியுள்ளனர்
அவர்களுக்கு தனி நாடோ மொழியோ இனமோ அல்ல இந்துக்களின் ஒரு தொழில் சார்ந்த பிரிவினர் அவ்வளவுதான்
இந்துக்களை பிரிக்க வேண்டும் ஆட்சி அதிகாரம் கைப்பற்ற வேண்டும் இந்துக்களின் புனித நூல்களை அவர்களின் வழிபாட்டு தலங்களை சிதைக்க வேண்டும் என்றால் இந்துக்களில் பிரிவினையை உருவாக்கும் உத்தியை பயன்படுத்தினர் முகலாயர் ஆங்கிலேயர்
தொழில் சார்ந்த பிரிவினர் அடையாளம் அதில் உள்ள ஏற்றத்தாழ்வு பொருளாதார ரீதியில் தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர் பாகுபாடு அவர்கள் எந்த பிரிவினர் என்பதையும் அதில் உள்ள சிலரை எட்டப்பர்களை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர் முகலாயர்
அவர்களின் பிரிவினை பித்தலாட்டம் எல்லாம் இன்றைய திராவிட சித்தாந்தம் கொண்டது தான் இதன் எடுபிடி எட்டப்பர்கள் தான் திக திமுக விசிக காம்ரேட் தமிழ்தேசிய போராளிகள் சித்தாந்தம்
இவர்கள் அனைவரும் இஸ்லாமிய கிருஸ்தவ கைக்கூலிகள் என்பதில் அணு அளவும் சந்தேகம் இல்லை
Be
காட்டிகொடுக்க அஞ்சாதவன் ஆரியன்...
கூட்டிக்கொடுக்க வெட்கபடாதவன் திராவிடன்...
காட்டிக்கொடுபத்தில் மட்டும் அல்ல.
கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்டான்.
S.V. சேகர் வெளிப்படித்தி விட்டான்.
கா, கூ கட்சியினா்
Now ரஜனி is துக்ளக் ராம்
Both DMK and AIADMK and under the feet of Pappans. Seeman is the only way forward.
Sir China and America are thinking about technology development and innovation and we r still talking about caste and religion what a pity
China and America don't have caste so they developed. We should first destroy the castiesm and we will automatically develop.
Does not appear relevant to today's society. All the people have got so much mixed that there is hardly any difference between the so called varnams. In the modern day apartments system, people of all varieties live in the same society and live with proper understanding. The speech can at the best be considered as only instigating the public and especially the modern youth.
மக்களை இயற்கை தான் பிரித்தது?
Agathiyanai Agasithyaraka vendam.
நாகர்கள் எப்படி
திராவிடர்களாக
மறினார்கள்......???
நாயக்கர்களே தமிழர் தான் என்றே சொல்ல தொடங்கிவிட்டது இந்த வம்பில் பிறந்த தெலுங்கு கூட்டம் 😂
Dai tiruttu mundam un tiruttu periyr than freedam vendam yena oppose panna tiruttu paiyen than un tiruttu paian Periyar dai mundam un Periyar kalyana panna panam vankikondu than un tiruttu kezhavan saivan meeting pesa per vaikka all are heavy charge by un tiruttu Periyar dai tiruttu mundam panam vankaamal ethuvume saiyamattargal appadithan un Periyar kollai aadithan and you know tiruttu Periyar how the why he earn property you know dai nee pesee pesee makkalai yemarthe now Tamil Nadu poondi theval da mundam
parpananai thitthu. podava kattikko
ParpanargalaiVida mosamanavaragal seemanum nedumaranum
திராவிட சூழ்ச்சி தமிழினம் வீழ்ச்சி
Epadya innum 100varzham pasiuva loose koothi.vara pozapa illaya
Do not make up the story be a realist
திப்பு சுல்தானை காட்டிக்கொடுத்தவன் சல்தானின் அமைச்சனாய் இருந்த பாப்பான்தான்
தமிழன் எழுச்சி எப்போது?
அதை விரும்பாத இந்த தெலுங்கருடன் ஏன் தம்பி கேட்குறீர் 😮
Avan kaati kodupaana, nee kooti koduppaiya? Never heard your name when jaya was in power! Paradesi dog.
ஈவெராமசாமி என்றழைக்கப்படும் பெரியார்(!) தன் அரசியல் வாழ்வு முழுதும் விஜயநகர வாரிசுகளான தெலுங்கு பேசும் தன்மக்களுக்கு அதிகப்படியான உரிமையை தமிழ்நிலத்தை திராவிடமாக உருவகப்படுத்தி பார்ப்பனனை காட்டியே தமிழர்களிடமிருந்து நயவஞ்சகமாக அதிகாரங்களை பறித்து அவர்கள் தமிழ்நிலத்தில் அரசியல் அதிகாரத்தை தங்களகத்தே வைத்துக்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு சாதகமாகவே இருந்திருக்கிறார் என்பதே உண்மை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் இந்த நிலை தொடர்வதுதான் தமிழர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதி. விழிப்போம் தமிழர்களே!
அகத்தியம் தான் தமிழின் முதல் இலக்கண நூல். தொல்காப்பியர் அகத்தியரின் சீடர். அகத்தியர் தொல்காப்பியர் போன்ற பிராமணர்கள் இல்லா விட்டால் தமிழே இல்லை
Amudhan Palanivel நீ ஒரு போலி இந்து. நீ கோவிலுக்கு போகும் பழக்கம் இல்லை என்று தெறிகிறது. ப் ரபந்தம், தேவாரம்
திருவாசகம் படி. கோவிலுக்கு போய் அய்யர் ஓதுவதை கவனி. ஓவ் ஓரு ஜாதியிலும் மதத்திலும் வீட்டில் ஒருமாதிரி இருக்கும் .வெளியில் பேச்சு நடை வேரு. நுலகம் போய் தமிழை வளர்த்தவனைப் பற்றி தெரிந்து கொள்.சீரியல் நடிகைகள் நாக்கை வழிக்கச்சொல்.தமிழ் நாட்டில் ல,ழ,ள,உச்சரிக்கத்தெரியாதவனையும் வழிக்கச்சொல்.தெலுங்கன்,
கன்னடன்,மளையாளி நாக்குவழிக்கவேண்டாம்.,அவர்கள் எங்கள் இனம் இல்லை.
உங்க அம்மா சொன்னாளோடா சோமாரி 😂😂🐏
Fuck off dravidam
Super