எச்.ராஜா - எஸ்.வீ சேகருக்கு மட்டுமல்ல; மணியரசனுக்கும் சீமானுக்கும் நன்றி| சுபவீ | குலுக்கை
Vložit
- čas přidán 1. 09. 2018
- சீமான், திருமுருகன் காந்தி, அம்பேத்கர், அயோத்திதாசர் குறித்தும் மற்றும் அரசியல் போக்கு குறித்தும் சரமாரியாக கேட்கப்பட்ட கேள்விக்கு 'திராவிடம் இன்றும் என்றும்' நிகழ்ச்சியில் பேராசிரியர் சுபவீ சரவெடியாக அளித்த பதில்கள். இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
czcams.com/users/kulukkaitv?... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
/ kulukkai
அருமையான உரை; பெரியாரின் சீர்திருத்தத்தையும், கலைஞரின் செயற்றிறனையும் நன்கு படம் பிடித்துக் காட்டியது தங்கள் உரை. இக்காலத்திற்கு மிகவும் தேவையான முழக்கம்.
கலைஞர் ஒவ்வொரு நிலையில் மக்களுக்கு பயன்பட்டு இருக்கிறார்
சுபவீ SIR, YOUR SPEECH REALLY TOP CLASS
ஐயா சுபவீ அவர்களே , வாழ்க்கைக்கு பணம் வேண்டும் , இந்த பணமும் , அதிகாரமும் , புகழும் என்றென்றும் நிலையானதா ? உங்கள் மனச்சாட்சியை தொட்டு கூறுங்கள் .தமிழ் நாட்டின் , அரசியல் , சமூக கலாச்சாரத்தின் நிலை என்ன ?தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன ? மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் என்னாச்சு ? இவற்றிர்க்கெல்லாம் முக்கிய காரணமானவர் !!!.கருணாநிதியையே சாரும் .!!!.தமிழ் மொழியும் , மக்களும் , நாடும் முன்னேற்றமடைய உதவமுடியாவிடடாலும் தயவாக தீங்குசெய்ய உதவாதிருப்பது பெரும் நன்மையாகும் .!!!. வரலாறு ஒருபோதும் அத்தகையவர்களை மன்னிக்காது .வாழ்க தமிழ் .
சுப வீரபாண்டியன் அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கமளித்தார் வாழ்த்துகள்
தேசாபிமானமும், பாஷாபிமானமும்... முக்கியம் இல்லை மனிதாபிமானம் தான் முக்கியம்....!!! இதுதான் பெரியார்
அப்படி என்றால் நீங்கள் சொல்லும் பண்புகள் தமிழர்களிடம் இருந்தது இல்லை என்கிறீர்களா ? தங்களது பெரியவர் தான் தமிழர்களுக்கு கொடுத்தாரா ???
பெரியார் ஏன் தமிழனை சைவரை கடவுள் வழிபாட்டை ஆதரிக்கவில்லை சொல்லுங்கள் எமதருமை திராவிடக் கட்சிகளை காரணம் உண்டு தமிழனை காட்டுமிராண்டியாக மாற்றுவது தான் அவரின் நோக்கம் பசிக்கு பிள்ளைகளுக்கு கொஞ்சம் சோறு கொடுத்தால் அவர்கள் கடவுளே என்று உங்களை சொல்லுவார்கள் அதே மாதிரி சில நன்மைகளைச் செய்து பெரிய இன அழிப்புக்கு ஈடுபட்டார் ஆனால் தமிழை மறக்கவில்லை முருகனை சிவபெருமான்
What a wise and inspiring speech!
Mr. Su Ba Vee is matchless! He's a fantastic orator and a great asset to Tamil!
நம்மல தேடி தேடி பார்க்கின்றனர் , நம்மல தேடுறதுதான் இவனுங்க கொள்கை , வாழ்க பெரியார்....
மிகவும் அவசியம் தேவை மிகவும் அருமையாக இருக்கிறது
Suba vee sir Idha maari epovum years oda mention panni pesna romba Nalla irukum .....nandri kulukkai
Idha Mari neraya edir pakrom...panikitey irunga Idha maariye., Neraya peruku padhil solradhuku idan source ah iruku.
Am listening to this for fourth time , I will keep listening to your speech again and again... You are amazing and awesome.. thank you sir.
வரலாறு வெல்லும் வாழ்க தந்தை பெரியார்
Iya epozudhum saandrugal illamal pesamaataar....arumai
great speech sir....
Exordinary speech by Suba Vee Iyya.
ஜயா வாழ்க வளமுடன்
Subaveeeee very Best
மனமார்ந்த நன்றிகள் பெரியார் ஐயா
I am proud of listening to Sir's Evolution & Beneficial results of Diravida eiyakam presentation ! Let this message be carry forward to nook & corner of Not only Tamil Nadu , but all over Indian States to all Non bramin public , especially Youngers .! Let there be a channel in which translation in Kannada , Telugu , Malayalam , Bengals Bangla , Bhihari , Oriya , Punjabi , Marathi & Gujarati , but not Hindi as Hindi speaking states -- UP , MP , & Utgranchal. There in English preferably. An exclusive Channel for people all over India. In 5 years time. By that there will be a powerful forces of younger generation will be awakened.! This is in my 65 years understanding since my age of 7 years in Tamil Nadu!
அருமையான உரையாடலில் அருமையான விளக்கம்
No emotional speech and more n more crystal clear info with proof as always
Dravidam is a institution of humanity, there is no end for it.
நன்றி அய்யா
அருமையான பேச்சி , RED TAPE system ஒழித்த கலைஞர் வாழ்க, எங்கள் ஒட்டு DMK கே !
வாழ்க கலைஞர் புகழ்
9/9/2018 அன்று தமிழர் உரிமைக்காக குரல் குடுக்க நினைப்பவர்கள் திருச்சி உறையூரில் மாலை 6 மணிக்கு ஒன்றுகூடுங்கள் ....தமிழ் தேசியம் பேரியக்கம் நன்றி
Mannaagatti neengal Tamil Dhesium yenra peyaril kaavi sanghigallukku kooja thookkura velaya paakkureenga. Dei thiruttu pasangallaa thirumba Tamil maatta 2000 varudam pinnadi kondu poganumaa arai sanghi Pasanga mulu sanghiyaa maariteenga? Purinchi pochi unga natharithanam.
Great with proof
மிகெ அறுமையநா பெச்சு வழ்த்துக்காள் மகிழ்ச்சி
நாங்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் தலைவர் பிரபாகரனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஏனென்றால் அவர்கள் போராட்டம் மௌனிக்கப்பட்ட தால்தான் எம்மினத்தின் பகைவன் யார் என்பதை நாங்கள் கண்டுகொண்டோம்
போட்டி தமிழ் போராளி குழுக்களை கொன்றது யார் ?
பெண்களையும் குழந்தைகளையும் படைகளில் சேர்த்து பலி கடாவாக்கியது யார் ?
இஸ்லாமிய தமிழர்களை கொன்றது யார் ?
எம்மினத்தின் பகைவன் பிரபாகரனை தவிர வேறொருவர் யாராக இருக்க முடியும்...தமிழினத்தின் பகைவன் பிரபாகரன் தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
திராவிடம் எண்பது மணிதநேயம் சுபவீ அவர்களுக்கு ராயல் சல்யூட்
அருமையான உரை ♥♥
போடா புன்ட
The need of the hour is Periyaar. Anna.Kalaingar
super ,subavee, iyya
பெரியார் என்னும் வைரத்தை திமுக அதிமுக என்ற மலத்தின் அருகில் வைத்து அனைத்தும் ஒன்று தான் என்று சொன்னாள் நாங்கள் நம்ப வேண்டுமா சுபவீ அவர்களே..!
welcome sir you are wright go on
Iya subavi avarkaley ivvalau vijayam pesukirikal anaal ithanai vijajyapesukirikal aa aal ithanaikkum urununaiyaga iruntha mgr patroru pechu kuda illaiye thank. You subavi
Excellent speech ஐயா
Totally True....you are here making such a big noise without any real agenda that you are yourself achieving what they cannot
Aware of an awareness through renaissance.
திராவிடம் என்பதை ஏன் திருவிடம் என்று சொல்லக் கூடாது? திருவிடம் என்ற தமிழ் வார்த்தை தான் ஆரியர்களால் திராவிடம் என்று சொல்லப் பட்டிருக்கக்கூடும்.
Various reasons attribute to the fame of periyar and DMK . Seeman,parisalan, HRaJa,Arjun Sampath and othe bjp sister speakers 🔊, also the various religious leaders exploitation in society helped to understand Equality, fraternity and justice brought by periyar and DMK.
வரலாறு தெரியாமையால் நானும் கலைஞர் ஐ திட்டடிகொண்டு இருந்தேன். இனிமேல் இல்லை. என் ஓட்டுக்கு DMK கே !
ஏமாத்திப்புட்டான்களே.அடபாவிங்களா.
Super Speech sulfa. V. Seemanukku nalla pathel.
அ தி மு க வை வளர்த்து விட்டதுபோல் அதை விட பன்மடங்கு தமிழ்த்தேசியத்தையும் தி மு க வளர்க்கும் என்று நம்புகிறேன்.... உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்....
I accept you view. But you should not support DMK. Anna great.
பிராமனர் என்ற பெயர் தமிழ் சங்க இலக்கியங்களில் 2000 (வருடங்களுக்கு முன்) எங்கும் எழுதப்படவில்லையே ஏன் ? ஆனால் குப்தர் காலத்தில்(கி. பி 330- 500 )சமஸ்கிருத இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே ஏன் ? ஆனால் 2000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் அந்தனர், பாரப்பனர் போனற் சொறக்கள் எழுதப்பட்டுள்ளதே, தமிழ் அறிஞர்களான மு. வரதராசனார், நா. சி. கந்தையா மேலும் ஏகப்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்தனர், பார்ப்பனரை தமிழர் என்கின்றனரே ஏன் ஆனால் அவர்கள் பிராமனரை தமிழர் என்று கூறவில்லையே ஏன்? இவர்கள் அனைவரும் ஒன்று என்று உங்கள் வாதம் இருந்தால் என் பொருட்டு உங்கள் தலைவர் பெரியார் என்ற தமிழை தாய் மொழி ஆக கொள்ளாத ராமசாமி பிராமனன் வீட்டில் தங்கி இருந்தார் ? மறுபக்கம் பார்ப்பனரை வசை பாடினார் ???
ஏன் பெரியார் என்ற ராமசாமி இதனை செய்தார் ??? விளக்கம் கொடுத்தால் நல்லது
kozhgai veru thanipata natpu veru rajaji periyarin thanipata vazhvil nanbarai irunthar anal periyar arasiyalil kozhgai rethiyaga rajaji ku ethirai nindru avarai arasiyalil aporapaduthinar
@@Parveen-sv7rl நான் எழுதினது மறுபடி புரிந்து படிக்கவும், அதாவது ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறேன் அதாவது சமஸ்கிருதம் பேசின பிராமனர் வேறு தமிழை தாய் மொழி ஆக கொண்ட பார்ம்பனர் வேறு .
7 ஆம் நூற்றாண்டில் பிராமனர் தன் சமஸ்கிருத இலக்கியத்துடன் தமிழகம் நுழைந்தனர் பார்ப்பனர் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டனர், இக்காலத்தில் வேறுபடுத்த முடியவில்லை உண்மை ஆனால் பார்ப்பனர் தமிழர்கள் 1000 வருடத்திற்கு முன்பு...
Ezhilram Thirumalaisamy அதாவது மறையோதியவர்களை அந்தணர்கள்,பார்பனர் என்று அழைக்க பட்டனர் ஆரிய வருகைக்கு பிறகு இங்கு உள்ள மன்னர்களுக்கு கூஜாதூக்கி அவன் வழிபாட்டில் உள்ளே நுழைந்தான் அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்
அனைய போற திராவிட விளக்கு பளிச்சென்று எரியும்....
Super speech
Vera level😍😍😚😘😘😘😘😘😘😘😘
உங்கள் தளர்ச்சியான அமைப்பு திமுக ஏன் பக்ரீத், கிருஸ்துமஸிக்கு மட்டும் வாழ்த்துக்களை சொல்கிறது இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் ஏன் வாழ்த்துக்களை சொல்வது இல்லை.
இது எந்த வகையிலான பகுத்தறிவு வாதம் என்று விளக்கம் வேண்டும் சுபவீ அவர்களே .
Super
Shanthi narayanan is my brother.i am proud of u
super
Ayya, Subavee mentioned that Caste should be eradicated. To me, the castes should prevail until the Low caste people attain to the level equal to that of higher caste Brahmins' exist.
supper
Great, May Allah bless our Periyar.
இந்தப்பட்டியலில் பாரதியார், இராசாசி,காமராசர், பக்தவத்சலம்,கண்ணதாசன்,நெடுமாறன் (காங்கிரசு), மபொசி, ஆதித்தனார், சம்பத்
(தமிழரசு கழகம், நாம்தமிழர்), ஈவெகி சம்பத், கண்ணதாசன்
( தமிழ் தேசியக் கட்சி) கல்யாணசுந்தரம்,இராமமூர்த்தி,த.பாண்டியன்பாலதண்டாயுதம்(கம்யூனிசர்கள்,) எம் சிஆர், செய லலிதா, பழனிசாமி, பன்னீர்(அதிமுக), நாவலர் (மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்) வைகோ (மதிமுக) இராமதாசு, அன்புமணி பாட்டாளிக் கட்சி) விசயகாந்த் (தேமுதிக), டாக்டர் கிரு ட்டின சாமி (புதிய தமிழகம்) சீமான், (நாம்தமிழர்) அண்ணாமலை (பாசக) செயகாந்தன், நா. பா., அகிலன், (இலக்கிய வாதிகள்,) சோ, தமிழ்வாணன் (துக்ளக், கல்கண்டு) விகடன்,கல்கி.,சக்தி, குமுதம்,அமுதசுரபி,கலைமகள்
(பார்ப்பன அரைப் பார்ப்பன வணிக இதழ்கள்) இந்து, இந்தியன் எக்சுபிரசு, சுதேச மித்திரன் (ஆங்கில நாளிதழ்கள்) தினமணி,தேசபக்தன், நவசக்தி,(விடுதலைக்குமுன்) , நவசக்தி, (விடு. பின்).நவ இந்தியா நவமணி,அலைஓசை
மக்கள்குரல், தினமலர் (தமிழ் நாளிதழ்கள்) வாரியார், புலவர் நக்கீரன், சங்கராச்சாரியார் (சங்கரமடம்,)தில்லி ஆட்சிகள் இத்தனை தலைவர்கள், எழுத்தாளர்கள்,இயக்கங்கள், கட்சிகள், கழகங்கள், எதி மடாதிபதிகள், மடங்கள், ஆட்சிகள், ஆணைகள் அனைத்தையும் அனைவரையும்
ஒருசேர நின்று அவ்வப்போது சிற்சில தடைகள், தடங்கல்கள்
இருந்தபோதும் தொடர்ந்து திராவிட இயக்கம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
2021 இல் மீண்டும் ஆட்சியைப்பிடிக்கக் காரணம்
மூவராம் மும்மூர்த்திகள்தாம்
காரணர்கள்.
பெரியார் அண்ணா கலைஞர்.
கனல்மைந்தன்.
iyya ondrai vittu vitirgal Tamilai kandu pidithathu dravidam than ayya adutha medayil athaiyum sollungal dayavuseidhu
இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்
தமிழர்கள் எங்களுக்கு திராவிட சட்டை அணிவிக்கிறீர்கள் ?
திராவிடம் என்றால் என்ன?
திராவிடர் என்பவர் யார்?
உங்களுக்கு வேறு வேலையே இல்லையா... உழைத்துப் பிழையுங்கள்... மற்றவர்களை உழைக்க விடுங்கள்... நீ பேசாமல் அமைதியாக இருந்தால் ,தமிழர்கள் வாழ்வார் கள்... வளர்ச்சி அடைவார்கள்...
உண்மை
நேரில் பார்த்து நேகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள். எங்களால் video வழியாக மட்டுமே பார்க்க முடியும்
@Karykaalan Thamilan திராவிட தால் தமிழர் என்ன பயன் பெற்றார்கள் தான் சொல்றறு முழுசா கேளுங்க
@Right Timeமுட்டாள் அது சுடுகாடு இல்ல சமாதி
11:56 அது ஒரு விந்தையான கூட்டணி இல்லை அந்த மானக்கேட்ட கூட்டணி... பதவிக்கு வருவதற்கு கொள்கையை குப்பையில் போட்டுவிடலாம் என்று அண்ணா அன்றே திராவிடத்தின் அடிநாதத்தை கூறிவிட்டார்.
ஏன் இவ்வளவு கோபம்.. விமர்சனங்களை கண்டு ஏன் இவ்வளவு அச்சம்... திமுக வளரும் வளரும் என்று கூறுவதில் இருந்தே தெரிகிறது திமுகவின் தோல்வி... திமுக மற்றவர் மீது வைக்காத விமர்சனங்களையா திமுக மீது வைத்துவிட்டார்கள்.. திமுக இன்னும் பக்குவம் அடையவில்லையா???
@kamala kannan அப்படி தெரியவில்லையே.. சுப வீ அவர்களின் பேச்சில் ஆணவம் தான் தெரிகிறது கூடவே பயமும் தெரிகிறது.. ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்
@UC-eFSObIMpMykVNU55yGQ0Q கருணாநிதி அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.. ஊழல் செய்யவில்லை.. சரி விடுங்க... உண்மை ஒருநாளும் செத்துப் போகாது.. திராவிட கழகம் வளரும் வளரும் என்று கூறுகின்றாரே ஏன் இதுவரை வளரவில்லையா.. இது பயத்தை தானே குறிக்கின்றது.. சரி திராவிட ஆட்சியில் தமிழின் நிலை என்ன.. தமிழ் நாட்டில் பேசுவதது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை இந்தியும் இல்லை உருதும் இல்லை சமசுகிருதம் இல்லை எல்லாம் கலந்த கலவை தான் நாம் இப்போது பேசுகிறோம். கருணாநிதி அவர்களின் பள்ளியில் என்ன பேசப்படுகிறது.. தமிழக நீர்நிலைகளின் இன்றைய நிலை.. மணல் திருட்டு.. tasmac வைத்திருப்பது யார் கொண்டுவந்தது யார்.. Sterlite hydrocarbon methene யார் கொண்டு வந்தது யார்.. ஈழப்படுகொலைக்கும் வக்காலத்து வாங்குவது.. சரி விடுங்க நீங்களே வெற்றி பெற்றவராக இருங்கள்.. இவர்கள் ஆட்சியில் தமிழ் மற்றும் தமிழ் பண்பாடு எல்லாமே அழிந்தது.. இது திராவிடத்தில் மூழ்கி கிடக்கும் உங்களுக்கு புரியாது.. செய்தது சில அதை பீத்துவது தான் இவர்கள் நிலை.. ச பவீ அவர்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை..
Semma speach
சுபவீ🖤🔥
Owranga seep=Karunanithi
2006-2011 ruling unforgettable
They are lions only in AC rooms of Periyar thedal and Baby Residency vellore.
உங்கள் வாழ்நாள் முடிவதுக்குல் அந்த மாற்றத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்கும் வாய்ப்பு உண்டு
பெரியார் ஊழல் செய்ய சொன்னாரா அப்புறம் ஏன் திமுக அதிமுக இதை செய்தது
அதைப் பற்றி பேச மறுப்பது ஏன்
அறியாமை இருளை நீக்கிய பகுத்தறிவு பகலவன்
தந்தை பெரியார்
Illana mattum neejaathi paakama irrunthirupingalo
@Karykaalan Thamilan ஆமைகறி குஞ்சு நீ நெஞ்சை நிமித்தி பேச வைத்ததே திராவிடம் தான்
why have not mentioned about MGR. He is the secret for success in that election
.world largest Muslim population lives in India.
சுப வீ ஐயாவிற்கு மூன்று கேள்விகள்:
1.எதையும் அறிவுபூர்வமாக பகுத்தறியும் நீங்கள் சீமானின் கருத்துக்களை எதயும் எதிர்க்காமல் அவரை கீழ்த்தனமாக விமர்சிப்பது என்? அவர் கலைஞர் சட்டையிலிருந்து பேனாவை எடுத்தார் இல்லை எடுக்கவில்லை, ஆனால் அவர் நிச்சயம் எடுக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் 24மணி நேரமும் கலைஞரோடே இருந்தீரா? அப்போ பகுத்தறிவுவாதியாகிய நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும் சீமான் எடுத்ததாக எனக்கு தெரியாது என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.... மிஞ்சிப்போனால் 22:45 சங்கரமடத்தில் பொன்ராதாகிருஷ்ணன் எப்படி அமர்வரோ அப்படிதான் நான் கலைஞரிடத்திலே அமர்வேன் அவரை தொட்டு அவர் பையிலிருக்கும் பேனாவை எடுக்க அவர் அனுமதிக்கமாட்டார் எனவே சீமான் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றல்லவா சொல்ல வேண்டும் எடுக்கவே இல்லை என்று பக்கத்திலிருந்து பார்த்ததுபோல் சொல்லுவது எப்படி? அதே போல் அமைக்கறி சாப்பிடவில்லை என்பதும் AK74 சுடவில்லை என்பதும் எப்படி தெரியும்? உங்களுக்கு தெரியாத ஒன்றை உறுதியாக சொல்வதுதான் பகுத்தறிவா?
2.இந்துமதம் ஒவ்வொரு முறையும் தன் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளது என விமர்சிக்கும் நீங்களே திராவிடமும் அதுபோலத்தான் ஒரு நிலத்தை குறித்தது மொழி குடும்பத்தை குறித்தது அப்பறம் பார்ப்பனர் அல்லாத தமிழரை குறித்தது... என்று திராவிடத்தின் கருத்தியலை மாற்றிக்கொண்டே இருக்கலாம் அது சரியா?
3.நான் பூணுல் போட்ட பாப்பான் என்று சொல்லும் ராகுல் காந்தியை... தமிழர் இனப்படுகொலை செய்த காங்கிரிசை... தலைமையேற்க வாங்கனு கூவும் ஸ்டாலின்தான் பார்ப்பன எதிர்பாளரா? அவரை மக்களின் தலைவன் அவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்லும் நீங்கள்தான் கொள்கையில் பிடிப்புடையவரா?
During 2009 lankan civil war, kalaignar made a statement, "the war was lost due to division in tamil rebels", almost every war historian will tell you that the war was lost because of split of "colonel muralitharan faction", as an indian cm who had pledged to maintain indias secrets repeated by a central indian appointed governor, there is nothing kalaignar could do, people please understand, dont fall in the trap of seeman's negative oratory propaganda tactics, Dravidian movement is the greatest movement in the world that has equality as its main goal, there is no equal movement that has provided opportunities to lower strata people
These people are for PERIYAR DMK not Annna's DMK. They hardly mention ANNA.
உலகில் எல்லா மனிதக் குழுக்களும் மொழிவழித் தேசிய இனமாகத்தான் திரண்டு இருக்கின்றது. இதிலே தமிழனுக்கு மட்டும் ஏன் நீங்கள் தடைபோடுகின்றீர்கள்?
Yen DK Freemasonary pathi pesurathilla ??
நான் எதிர்பார்த்து கொண்டு இருந்த பேச்சு. நன்றி சுபவி அவர்களே
I send to modi
Amai Kara painukku Ellam bathil koduka vendam, Avan full of controversy, in consistent.
அற்புதம்👍👌💐🎂
தமிழன் கொடி பறக்கும் இந்த திராவிட முகத்திரை கிழித்து தமிழ் வெல்லும்
போதும் திராவிடம்
This guy subaVee is from a much lower background which is why he carries karunanithi on his head.
திராவிடத்தின் இறுதி ஓலம்
உங்கள் திராவிடம் அழியும் நேரம் வந்துவிட்டது அதனால் இந்த கத்துக்கத்துறிங்க
MBA Mna well but DK will not die
திராவிடம் நாடு தழுவியது...
Dravidam nu sonna Telungangal T Nattil azhiyum neram vandu vittadu .
@இராஜேஷ் - Rajesh அது எந்த மதம்
@இராஜேஷ் - Rajesh சைவமா ?
தொடக்கம் அருமை
நீ இப்படி கத்தரதே திராவிடம் விழ்ந்துவிட்டதன் அடயாளமே
திராவிடம் என்றும் என்றும் என்று தமிழில் பேசுகிறார்கள் திராவிடர் கழகம் தமிழுக்கும் என்ன சம்மந்தம்
உங்கள் எல்லோர் பேச்சிலும் பயம் தெரிகிறது தமிழ் தேசியம் வளர்வதைக் கண்டு பதட்டத்தில் அழுகின்றான் சுப வீரபாண்டியன்
Tamiliyam vellum....
திரு சுப வீ அவர்களே இந்த ஜாதி மதம் இனம் இவற்றையெல்லாம் தவிர்த்து , உபயோகமான விஷயங்களை எப்போது பேச போகிறீர்கள் .? குறுகிய வட்டத்தில் வாழ்ந்து மறைவதுதான் உங்கள் லட்சியமா
கேரளா , கர்நாடக , ஆந்திர , தெலுங்கான ல திராவிடம் ஏன் இல்ல ?
மதவாத சங்கி ய தூக்கி விட்டதும் திராவிடம் தா !
இல்லனா ஹிந்து முன்னணி , ஹிந்து மக்கள் கட்சி மாதிரி பா. ச. க வும் வும் பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு மட்டும் யாபகம் வந்திருக்கும்.
ஐயா சுப வீ உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகியதமிழின் விளக்கம் அருமை ,,நன்றி
World first language is Tamil friends World freedom language is English friends Read the Bible history friends We are not Indian we are named by Indian friends when we learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and production the IPC laws friends EVR born by British English laws friends
Sir Nobody Can't Cheating 😂 The BRAMANAR You People CHEATING Your SELF 😇
Seeman is best
Periyar tamilargalai parthu english padikka sonnar....aanal telungargal matrum upper cost ppl learned tamil very well....
வெறும் ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட நீங்களே இவ்வளவு பேசும் போது பல ஆயிரம் வரலாறு கொண்ட தமிழர் எவ்வளவு பேசவேண்டும்
pesunga kepom
Ji neenga eppo irunthu Tamil mattrum Tamilan nu pesuringa... Saman vantha piragu thane athuvum 2008 piragu sariya 😂😂
@@durai312 vaila varum mariyathaya pesu sanki manki
@@user-zc6gv1wh8u ...mike what mike no joke no joke 😂😂😂😂
@@durai312 hi hi hi hi poda
திராவிடம் என்றால் என்ன ஐயா
Dravidam over...
Neegal thamila Telugu a
sol a Tamil chettiyar
Other people speaking about tamil
is proud to us
He is a brother of SP Muthuraman
செட்டியார்கள் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரம் வந்தனர். பின்னர் காவேரிப்பூம்பட்டினத்தில் இருந்த போது சோழனுடன் ஏற்பட்ட பெண் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை யில் 8000 செட்டியார் பெண்கள் உயிரை மாய்த்து கொண்டார்கள். பின்னர் பாண்டி நாட்டுக்கு குடியேறி வெள்ளாள பெண்களை மணந்து வம்ச விருத்தி செய்துகொண்டார்கள் என்பது வரலாறு. அதனால் தான் செட்டியார் கள் தமிழ் பேசினாலும் தமிழர்களுடன் பெரிய அளவு ஓட்டுதல் இருக்கவில்ல. சுபவீ செய்வது அவரது அவரது திராவிட பாரம்பரியத்தை உணர்ந்ததால் தான்.
@@albertt1305
காவேரி பூம்பட்டினம் இருந்தப் போது ஆந்திர பிரதேசம் இருந்ததா ? பெண்கள் பற்றி கதை விடாதே...