Mahabharatham in Tamil Episode 73 | Mahabharatha poor day 18 | Mahabharata 18 days war | Bioscope
Vložit
- čas přidán 30. 03. 2019
- Mahabharatham in Tamil videos link : • Mahabharatham in Tamil...
ஆம் நாள் போரில் நடந்தது என்ன என்பது பற்றிய முழு விவரம் இதோ.
This is Mahabharatham Tamil series episode 73 Mahabharatham 18th-day war. or day 18 Mahabharatham war which has Thuriyothanan death in Tamil. - Zábava
மஹாபாரத கதையை முழு காட்சியாக எங்கள் கண் முன் நிருத்தியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் எல்லா வளமும் பெற்று சிரஞ்சீவியாக வாழ்க என்று வாழ்த்துகிறோம்.
Pppp0ppppppppppp00pp0pppppppppppppppppppp0up00pppppp00p0pp0p0pp0p0
அருமை அருமை. எப்பொழுது கேட்டாலும் எத்தனை தடவை படித்தாலும் தெவிட்டாத காவியம். சர்க்கரை பந்தலில் தேன் பொழிந்தது போல உங்களது உரை. அனைத்துக்கும் நன்றி நன்றி நன்றி 🙏
நான் ஒரு முஸ்லிம். இருந்தும் நான் மஹாபாரதத்தை முழுமையாக கண்டு இரசித்தேன் நண்பரே. நீங்கள் சொல்வதை கண் மூடி கொண்டு கேட்டால் கண் முன்னே நடப்பதை போல் எண்ணம் தோன்ரியது. வாழ்த்துக்கல்.
வாழ்த்துக்கள்...
krishnap priya. நண்றி
U
Yeah ur right
Nandri.
அன்னா நீங்கள் மஹாபாரதம் நல்லா சொன்னிங்க எனக்குப் மிகவும் பிடித்திருந்தது நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
பொன்னயின் செல்வன் கதையில் தங்கள் வர்ணனையில் காட்சிகளை நேரில் கண்டது போலிருந்தது.மகாபாரத கதையில் வீரம் தெரிகிறது.மிக்க நன்றி ராஜ்சார்👌👌👍🌷🌷
அருமை தாங்கள்
இதுமாதிரி உண்மை மாறாமல் மஹாபாரதம் கூறியதற்கு நன்றி நன்றி....
அருமையான விளக்கம் தெளிவான பேச்சு அழகாக பேசி இருக்கிறீர்கள் மகாபாரத கதையை, உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும்....
நான் இந்த இதிகாசத்தில்... வாழ்ந்த..... ஒரு நிறைவு.... இருந்து... மிக்க நன்றி..தெய்வங்களளே
Me also.
உங்கள் உச்சரிப்பு அனைத்து பதிவுகளிலும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது., அதனாலேயே நான் முழுவதுமாக கண்டேன். அருமையான பதிவுகள்., யுதிஷ்டன் தன் தம்பிகளை மீட்க்க குளக்கரையில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளையும்., அதற்கு அவர் அளித்த பதில்களையும் ஒரு பதிவாக பதிவேடுகள்.
நான் ஒருமுறை உங்களை விமர்சித்தேன்.ஆனால் தங்களின் வீடியோகளை தொடர்ந்து பார்த்தேன்.
மிக அற்புதமான பதிவு
தலைவா எங்களுக்காக இந்த காப்பியத்தை பதிவிட்டு இந்த புன்னிய காரியத்தை நிரைவு செய்ததர்க்கு உங்களை என் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏
V2
கோடைஇடி சங்கர் hi
Iy
Nice ☺️🙏🙏🙏
@@rajandramchellappah8357 11A11
தொடர்ந்து தெளிவா நிறுத்தாம குரல் வளத்தோட பாரதத்தை சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்
Codiarvi
8
I f
C
😂
😂
@@manokaransubha1905 ..
முழு கதையும் நன்றாக உள்ளது மிக்க நன்றி.
என்ன ஒரு தெளிவான விளக்கம் உங்கள் பேச்சை கேட்கும் போது கண் முன் நடப்பது போலவே இருக்கிறது நன்றி அண்ணா உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது
சோறு தண்ணி எதுவும் வேண்டாம் இரவு பகலாக இதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் உங்கள் குரலில் அவ்வளவு இனிமை இனிமை
ஆன்மீகம் தழைத்தோங்க உங்கள் தகவல் மிக பயனுறுதிவாய்ந்தது அண்ணா.வாழ்க தமிழ் வாழ்க மகாபாரதம்.
Super paathu 100 thousands thanks Sri Krishna Sri Krishna
நிலையான மனது நன்றி சூப்பர்
மிகச் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி.
Super
மகாபாரதம் பார்க்க வில்லை செவி குளிர கேட்டேன் நன்றி.
இதைபோலவே இராமாயன காவியத்தை பதிவிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். Please upload ramayanam.
மிக்க நன்றி
Deva Devi. I pomp's
நீங்கள் பேசியவிதம், உச்சரிப்பு அருமை, வழ்க தமிழ். @@@@@ எப்படியும் பிராமணன் என்கிற சொல்லை அங்கு இணைத்தமைக்கு நன்றி.
இந்த புராணக் கதை உண்மையில் நடந்தது போல் அழகாக இருக்கிறது, இந்த மாதிரி மகாபாரதம் உண்மையிலயே நடந்திருக்குமேயானால், நம் நாட்டிற்கே பெருமை!
இந்த மகாபாரதத்தை வெளி நாட்டவர்கள் பொய் கற்பனை என்று சொல்ல மாட்டார்கள்?
மிகச்சிரப்பாக இருந்தது மகிழ்ச்சி ஜெய் ஹிந்த்
Katchigalai neril parthathupol irunthathu vungal varnanai. Vazhga baratham.
அண்ணா என்னுக்கு ரொம்ப புடிக்கும் மகாபாரதம்
சிறப்பான பதிவு அறியாததை அறிந்தோம் மிக்க நன்றி பதிவிட்ட அவருக்கு
நண்பரே இதை போன்ற அறியாத பதிவுகளை
' கற்பதுவே கேட்பதுவே ' channel la
சொல்லியிருக்கிறார்
சூப்பர் அருமையான தகவல் மேலும் பல தகவல்கள் சொல்லுங்கள் நன்றி ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம்
அருமையான பதிவு நன்றி. பகவத் கீதை தொகுப்பும் வழங்குமாறு வேண்டி விரும்பிக் கேட்கிறேன் நன்றி ஐயா 💐
Nice Jaikinth
மிக மிக மிக்க நன்றி
Ĺ
மகாபாரதம் பற்றிய அனைத்து பதிவுகளும் பார்த்து முடித்தேன்....அருமை...நன்றி🙏👌😍
இந்த இதிகாசம் உண்மையா பொய்யா என்று எவருக்கும் தெரியாது.... ஆனால் இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்...
Its true
It is true. many evidences are found out.
@@gangamusolini2442 mmn
÷
p
உண்மைதான் அழமாண தேடுதல் தான் பதில் தரும் பாண்டவர்கள் போரில் வெற்றிபெற்றபின் குஜராத் பாபுநகர் கடற்கரை அருகில் கோவில் ஒன்று கட்டி போரில் இறந்த வர்களுக்கு திதி கொடுத்து இருக்கிறார்கள் நான் அந்த கோவிலுக்கு சென்றேன் இது மாதிரியான நிறைய இடங்கள் தமிழகத்லும் அவர்கள் வன வாசத்தின் போது வந்து இருக்கிறார்கள்
Virat nenga nampa vilai enral vidungal evarukum unmaya poiya enru theriyathu ena en solrenga
Yeggalukaga entha mahabharathathai Arumaiyaga kuriyarku mikka nanri sir... Uggal kural valathal than naggal keyka mudinthathu Super sir hats off👌👌👏👏👏
Very super
I saw all those episodes in 3days.... Its awesome... True as in original book... So don't insult this channel... This channel make it so perfect with true story.... And u people are watching only TV series and karanan film.... They added more interested with some sentiments... So don't put a wrong comments..... Pls.... And tgs bio scope 👍💜
வாழ்க வளமுடன்...🙏 Thanks for your voice..🙏
.
Thanks thousands times.
HARE KRISNA!
Why
நன்றிகள் பல.. அருமையான பதிவு
நல்ல ஓர் பதிவு.நீடூழி வாழ்க
Nandri nandri thanggal kural valatthaal mahabharatham keddan thanggalukku vanakkanggal aiya....vaalga
ஒரு 17 நிமிடத்தில் எவ்வளவு பெரிய விவரங்களை தந்துள்ளனர் ! நன்றி! பல முறை கேட்க வேண்டும்!
Sivaprakasam Kanappan by 0
@@balakurug5349
N
சுப்பர்நா
Super anna , mahabharatham is great ithigasam , and karnan is best
நன்றி ஐயா
உன்மை யிலேயே அற்புதமான காவியம் இதை கேட்க கொடுத்து வைக்கனும் மேலும் அனைவருக்கும் புரியும் வகையில் கூறியதற்க்கு நன்றி நன்றி
Arumaiyana nalla bharatha kathai
Thanks
கர்ணனை இதை விட யாராலும் கேவலப் படுத்த முடியாது. வாழ்த்துக்கள்
You are best
Rompa nantri sir rompa naal full stroy mm keekanum nu nenaichudu irunthen ippo full ah ketuten thank you....
நன்றி நன்றிகள்
Romba romba nandri anna nanga onga videos mulama naraiya puthiya visayangala kaathukitom
நன்றி
தம்பி,
உனக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வளவு நேரம் பேசிய உன்னிடம் இருந்து ஒரு தடவை கூட திக்கி பேசுதலோ, திணறி பேசுதலோ ஏற்படவில்லை.
தெளிவான பேச்சு. குரல் தான் சுமார். பரவாயில்லை.
திக்கற்ற, தெளிவான, விரைவான பேச்சுக்கு பல முறை அருமை, அருமை என்று சொல்லலாம்.
உனக்கு உள்ள இந்த திறமைக்கு நீ ஏதாவதொரு டிவி channel லுக்கு செய்தி வாசிப்பாளராக போகலாம். குரல் தேர்வு தான் உனக்கு ஒரு சவாலாக அமையும்.
இருந்தாலும் சரளமான பேச்சு உனக்கு முன்னுரிமை வழங்கும்.
முயற்சி செய். கிடைக்கும்.
பதிவு அருமை நன்றி
மிகவும் அருமை ஐயா.🙏 கண் முன்னே அனைத்து காட்சிகளும் அப்படியே வருகிறது.
வணக்கம் பாரதபோரின் கடைசி 18 ம்நாளின் பேரை விளக்கமாக சோரமில்லாமள் தெளிவாக யுத்த தர்மத்தையும்விளக்கி தர்மஞாயத்திற்காக
Hats off for your effort. Waiting for Ramayana from you. Thank you
Romba arumaiya irunthuchu unga information thank you
மிக்க நன்றி அய்யா
Thank you for your speech ⚘⚘⚘⚘⚘🙏🙏🙏
Anaithu padhivum super
இதை போன்ற அறியாத பதிவுகளை
' கற்பதுவே கேட்பதுவே ' channel la
சொல்லியிருக்கிறார்
மிகவும் அழகாயிருந்தது உங்களது பதிவு
அருமை
அண்ணா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
ஆமாம் இப்போது அஸ்வத்தாமன் பாதிப்புதொற்றுநோயாக மக்களுக்குவந்துள்ளது அஸ்வத்தாமன் சாபவிமோனம்
காலம் இதுதானோ
எல்லாம் அவனே
ஸ்ரீராம்ஜெயராம்ஸ்ரீராம்
Wow bro very super
மிக்க நன்றி சகோதரா
அருமையான தெளிவு பேச்சு...
மிகமிக சிறப்பு
Thanks for bioscope channel for doing a precious work.....thanks for give me a pleasure... thanks for all your mahabharata videos...
Nalla vizhayangal nandri
சூப்பர்👌👌
Super superrrrrr
நல்ல பதிவு..💓
மற்ற புராணம் அறிய ஆர்வம் கொள்கிறேன்...😍
Excellent voice modulations.Nandri n congrats
மற்றபடி தங்களின் பதிவு அருமை!
அருமையான பதிவு
Thank you
Thanks a lot and a great salute for your effort. Please start Ramayanam also. I am waiting....
அருமை தெளிவான விளக்கம் நன்றி
Arumaiyana padhivu
Thankyou sir
தங்களது குரல், இக்கதைக்கு உயிரோட்டம் அளிக்கிறது, அருமையான பதிவு. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்,
போருக்கு பின்னர் நடந்தவற்றையும் கூறுங்களேன்.
செத்து , நீயே போய் கிருஷ்ணன் கர்ணன் ட கேளுடா
@@user-pl7eh9cp3h thanks for ur advice
Super.... Countinuos voice....
Thanks....
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM
Supper
Jayaraman _ superb
மிக அருமை நன்றி
dhasavatharam pool mahabharathamum 73 Episodel 7+3=10 (73) mudinthadhu migavum rasithu keetean nandri
ஆஹா அருமை
Thank you very very very much
Awesome.thankyou.👃👃
Thank you too
வாழ்த்துக்கள்.... அனைத்து பதிவுகளும் அற்புதம்... ஆனால் குறுகிய நீளத்தில் இருந்தது ... மகாபாரத கிளை கதைகளும் குறினால் இன்றும் நன்றாக இருக்கும்..
Mahabharatham neril Partha thrupthi nantri
God bless u ... Change my way
Super ji
Thanks bro it is very useful to me...😍😍
இந்த கதையில் வந்த எல்லா பாத்திரத்தில் வந்தவர்கள் ஒருவரையும் மறக்க முடியாத நிலை ஆனால் கண்ணன் கண்ணன்தான் கிருஷ்ணாவை கும்பிடும்போது பாரதகதையில்வந்ந கண்ணன் தான் கண்ணுக்கு முன்னாள் வருகிறது நன்றி
பெண்களிடம்உண்மைதங்காது
This is not story but history.
Y
Wonderful Wonderful
excellent, You are excellent story teller. superb
NANRI, NANRI,
The way in which u r telling is awesome. Hats off
Veryverysuperstory