அறிஞர் அண்ணா நகைச்சுவை உரை | கடலூர் நகராட்சி மன்றம் | C.N.Annadurai Humorous Speech at Cuddalore
Vložit
- čas přidán 2. 12. 2022
- கடலூர் நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அறிஞர் அண்ணா, நகைச்சுவை ததும்பப் பேசுவதைக் கேளுங்கள்.
The great leader and orator, Ex-Chief minister of Tamilnadu, C.N.Annadurai humorous speech at Cuddalore.
#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #Cuddalore #கடலூர் #muncipality #muncipal #road #roadroller #tamilnadu #kanchi #kanchipuram #humour #humorous #humor
For enquiries : annakannan@gmail.com
If you like to support or sponsor me, you can do it through
Google Pay UPI ID : annakannan@okicici
Facebook: / annakannan
Twitter: / annakannan
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட நகைச்சுவையான சொற்பொழிவுகளை கேட்க முடிவதில்லை.
அறிஞர் அண்ணா, கலைஞருக்கு பின் யாரும் இப்படி பேசுவதில்லை.
அறிஞர்அண்ணாஉரைகேட்டுமகிழ்ந்தேன்.
அருமை.. உள்ளாட்சி, நகராட்சி அதிகாரம் பரவல் பற்றி சிறப்பாக பேசி உள்ளார்.
அவரின் வீட்டு மனை ஒன்று, கடலூர் சுப்பராய நகரில் உள்ளது. முள் மரங்கள் அதிகம் வளர்ந்து, கழிவு நீர் அதிகம் தேங்கி உள்ளது.
உலகத்தையே ஆங்கிலத்தில் வென்றவர்..பெருமை..
பச்சையப்பா கல்லூரி சென்னை...
A..
He done Pachaiyaaapas schooling in kanchipuram
🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு அருமை யான பேச்சு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகின்றேன். சாத்திப்பட்டு அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ருட்டி
வாழ்க அறிஞர் அண்ணாவின் புகழ்
அருமையான பதிவு🎉🎉🎉🎉
மிக சிறந்த பதிவு
அறிஞருடைய பேச்சு ..பண்பட்ட ஒன்று....இவர் இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் தமிழ்நாடு மேலும் வளம் பெற்றி ருக்கும்...அண்ணா
Veru
Tf
உண்மை
அண்ணாவுக்கு நிகர் அண்ணன்தான்.
@@nrajaramuy BBB
.😂g
அண்ணாவின் சுத்தமான தமிழ்
வாழ்க வளமுடன்
காலத்தால் போற்றப்பட வேண்டிய அரசியல் ஆசானின் ஆதங்கப் பேச்சு
பேரறிஞரை தீர்க்கதரிசியை இழந்துவிட்டோம்.
annapriyan
நகராட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள்
வருவாய் அதிகப் படுத்தப் பட வேண்டும்
வருவாய் நிர்வாகம் , என்ற இரண்டு வகையிலும் சுயமாகச் செயல்பட வேண்டும்
மிகச் சிறந்த மனிதர்... அவரை விரைவில் தமிழகம் இழந்து விட்டது.
Many orators are not thinkers and many thinkers are not orators. Thandhai Periyar, Aringar Anna are exceptions to this! We need leaders like this now!
Annadurai, Modi, vajpayee all are same in giving lectures, fooling general public etc.
No one in this world will never N Ever challenge Anna's speach of wisdom of social justice and political knowledge . We wish your rebirth N to rule Tamil Nadu and India again.
Modi will be a winner if the contest between Modi and annadurai about how to lie?, how to fool general public?
அறிஞர் எப்படி இருப்பார்கள் என்பதற்கு " அன்னா" உதாரணம்.
ANNA ,, Super🙏 Vayish 😊😊😊
இன்று கேட்டேன் அண்ணா வின் அருமையான பேச்சை, அறிவார்ந்த உரை. அண்ணா அண்ணா , அண்ணாதான்.
R. S. Annadhurai
WE ARE SLAVES TO DR ANNAS SPEECH. HIS VOICE IS ETERNAL.I LOVE DR ANNA.
Excellent
பேசி பேசியே பேச்சு தான் உயிர் மூச்சாக அண்ணா
Words are coming like water falls ❤
அருமையான பதிவு
அண்ணா பேச்சு கேட்க மகிழ்ச்சி. இழந்துவிட்டோமே......
நான் நகராட்சியில் பழைய வண்டிப்பாளையத்தில் பிறந்து வளர்ந்த நான் அண்ணாவின் பேச்சை கேட்கவில்லை. ஆற்காடு ராமசாமி முதலியார் லஷ்மணசாமி முதலியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ ஆர் தாமோதிர முதலியார் பி.எஸ்சி (ஹானர்ஸ்) பள்ளியில் எனது மகன்கள் கல்வி பயின்றனர்.தொடர்ந்து அண்ணாவின் பேச்சை கேட்க ஆவல் உங்கள் பணிக்கு நன்றி
இந்த காலத்து இளைஞர்களுக்கு அண்ணாவின் பேச்சை பிரபலப்படுத்துங்கள்
❤❤❤
❤
😊😊😊
@@ngsai2290❤❤❤❤❤❤
why?
My god Anna great speech
இன்றைய அரசியல் போல் உணரமுடிகிறது.அண்ணா போன்ற பேராளுமை இன்று இல்லாத நிலை உள்ளது.
Anna🙏🙏💐💐💐💐👍🙏🙏
Anna was a real leader of intellectual
Great
Nalla pathiu valthugal
Nice
Anna pol kamarajar pol aatchiyaalarhal irunthaal evlavu nandraai irukkum👑 both are selfless people
அறிஞர் அறிஞர்தான்
Super
Perarignar annas speech is fantastically super ,; this is unfortunate to tamil , tamils ; tamilnadu & firtunate to karunanidhi & Family till udhayanidhi & Inbanidhi
Fool cries!
Anna the greatest treble MA s speech
தினமும் அண்ணாவின் சொற் பொழிவை கள பரப்பினால் நலம்பயக்கூம்
கடலூர் துறைமுகம் முன்னேறவே இல்லை
I love iya 🌹🌹🌹
I am proud to say i am son of Arinar Anna Durai :-) . The real Iron man of Tamil Nadu.
அண்ணா அவர்களின் மகன்? அவருக்கு குழந்தை இல்லை என்று கேள்விபட்டேன்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
வாழ்த்துக்கள் நாம் தமிழர்..
அமரர் கல்கி எழுதிய கடிங்களில், அறிஞர அண்ணா அவர்கள் * தென்னகது Bernard Shaw* என குரி பிட்டஆர், he is a dramatist, critic and sense of humour speech was Kalki point of view
கடலூர் கடல் கரை வந்தது
கருத்தான பேச்சுக்கு கட்டுண்டது
அண்ணாவோடு
அருகிருந்து அவர் பேச்சில் கலந்திருந்தது
காலமெல்லாம் அண்ணா வாழ்ந்திருக்கனும் வளமான நாடுதனை மேனாட்டுக்கிடாக மாற்றிவிட இயலாது
காலனெனும் கயமை
எம் மண்ணா உயிரெடுத்து நமையெல்லாம் கண்ணீரில் கரைத்தெடுத்தது தண்ணீரில் கரைய விட்டு உப்பு கடலுக்குள் எமைப்போட்டது
தடையில்லா பேச்சு இனி யார் இங்கு இனிதருவரோ
உயிரில்லா உடல் கொண்டு நடக்கத்தான் பார்க்ஙின்றேன்
3:07 அண்ணாதுரை அவர்கள் பொள்ளாச்சி யில் உரையாற்றிய மேடை பேச்சு இருந்தால் அதை தாங்கள் பதிவு செய்யுங்கள்
அண்ணா அண்ணா அண்ணா நீ எங்கே சென்றாய் அண்ணா
என்ன ஒரு தெளிவான பேச்சி
பேச்சி இல்லை பேச்சு
மாவட்டதலைநகரானகடலூரில்அரசுமருத்துவகல்லூரி,அரசுபொறியியல்கல்லூரிஇன்னும்அமைக்கப்படவில்லை
அண்ணா அண்ணா தான்
ரூபாய் க்கு 3 படி அரிசி கொடுத்தீங்களா அண்ணா? அடுத்தவனை கிண்டல் செய்வது சுலபம்.
Perainger anna naamam vaalga
🙏
Annaa Annaa Annaa!!!!!!
He demolished congress party in tamil nadu
@@darshanvmd5382voters addiction in cinema spoiled the Congress party in tamil Nadu. Not annadurai.
🌄
எனக்கு ஒரு சந்தேகம். இது உண்மையில் அறிஞர் அண்ணா அவர்களின் பேட்சு தானா? ஏனெனில் என்ன அண்ணா அவர்களின் speech flow ஆற்றில் வெள்ளம் செல்வதை போல உள்ளது.
😅ஆற்றொழுக்கு நடை!
பேசுங்க லைக்கு சிறந்த அறிவுவேண்டும்
🇮🇳
Kamaraj, Anna, Kakkan, and EVKS are all great leaders.
அவசியம் பொள்ளாச்சி யில் பேசியதை வெளியிட வேண்டும்
அன்னாவின்பேச்சைஇப்போதான்கேக்கிறேன்
நடிகர் சிங்கமுத்து அவர்களின் குரலும் இப்படி தான் இருக்கும்
😂
அண்ணா குரலை மிமிக்ரி பண்ணி தான் கருணாநிதி , ஸ்டாலின் பேசிக்கிட்டு இருக்காங்க.
ஏன் எம் ஜி ஆர்யை பற்றியும் சொல்லவில்லை.
அண்ணாவைபோன்றுஆற்றல்மிக்கவர்கலைஞர்இவர்களைப்போல்பேச்சாற்றல்எழுத்தாற்றலில்இனிதமிழ்மண்ணில்பார்க்கமுடியுமா
Anna and KALAIGNAR different style! Neduncheshiyan a different style! EVK SAMPATH a different style! I heard all these stalwarts speech many times!
அறிஞர்அண்ணாஅவர்கள்சிறப்புரைஆற்றும்மேடையிலேயேதமதுகாந்தக்குரலால்பேச்சில்தனிஆளுமைபெற்றவர்கலைஞர்என்றுகலைவானர்என்.எஸ்.கிருஷ்ணன்அவர்கள்பலமேடைகளில்பாராட்டியிருக்கிறார்.அரசியல்பக்கம்போகாமல்இலக்கியத்தில்மட்டும்தடம்பதித்துஇருந்தால்கலைஞர்இந்நாட்டுஇங்கர்சால்.வாழ்கதமிழும்தமிழ்நாடும்
Raagam
4th June 24 result means in
அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு அருமையாக இருந்தது. ஆனால் வேகமாக ஓடுவது பொல் உள்ளது. சரியான முறையில் copy எடுத்து வெளியிடுங்கள்.
இது 60 வருஷத்துக்கு முன்பு தொழில்நுட்பம் முன்னேறாத காலத்தில் பதிவு செய்தது. அதனால் இப்படித்தான் இருக்கும். குறை எல்லாம் சொல்லக் கூடாது.
வாழ்க வளமுடன்
corruption came after he died
C N A
A N C
வெறும் அரட்டை யூஸ்லெஸ்
In Madhurai Annadurai was
Shoed.
விளம்பம் நேரம் அதிகம்.தவிற்கவும்.
தவிர்க்கவும்.. தமிழ் கற்போம்
"உள்ளபடியே" இங்கிருந்துதான் வந்ததா?
உங்கள் கேள்வி புரியவில்லை
@@annakannan முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவார்
Silver tounged oratory.
Perarignar pechu , neerootru!
இப்போதும் பொருந்தும் பேச்சே!
A At
Tamil naatai keditha anna
Useless thinking
தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா.
Ilavasam poi pezzu molakaran leetar😊
Real Arignar
உண்மை அறிஞர் தமிழ் கற்போம்
பேசியது எல்லாம் சரிதான் ஆனால் 1967க்குபிறகு இதுவரை எந்த முதல்வரும் எந்த அணையும் கட்டவில்லையேபுதியதாக எங்கும் அரசு ஆரம்ப பள்ளி தொடக்க பள்ளிகளும் தொடங்கப்படவில்லை
உன்னைபோன்ற தற்குறிக்கு தெரிய வாய்ப்பில்லை
@@muthumalai03 இப்படி பேசுவதுதான் நமது திமிர் ஆகவே ஒருமையில் பேசாதீர்கள் தங்களை தாங்களே பரிசோதித்து பாருங்கள் நிறை குறைகளைசொல்வதுதான்ஒரு உண்மையான திமுக தொண்டன் ஏன்னா 1980/20-3/என்று நினைக்கிறேன்Mp MLAமற்றும் உள்ளாட்சி தேர்தல் எனக்கு 10வயது அப்போதே நான் மேடையில் பேசிய வைகோ அவர்கள் கையால்சால்வையும் தனிரோசாப்பூமாலையும் அணி வித்தார் ஆகவே எனக்கும் ஒரளவு அரசியல் நாகரிகமும் அநாகரிகமும் தெரியும் நண்பரே தாங்கள் கழகதொண்டராக இருக்கக்கூடும் என்பதால் இதை பதிவிடுகிறேன்
தமிழ்நாடு சமவெளி பகுதி அணைகட்ட இடம் ஏது...? தடுப்பணை தான் கட்டமுடியும்.நீரில்லா ஆற்றில் தடுப்பணை கட்டி என்ன பயன்...?
1967 க்கு பிறகு புதிதாக பள்ளிகள் தொடங்க வில்லை என்பது பெரும் பொய் . மாணவர்கள் வருகையில்லாமல் இன்று மூடி வருகிறார்கள் . தொடக்க பள்ளிகள் தனியாரால் நடத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் .
@@amalalan3610 நீ சீமான் போலையே உனது சானார் சாதிக்காக பேசுகிறாய் அணைகள் என்று வந்தபோது காமராஜர் ஞாபகம் வரும் அதை தானே வைத்து சொல்கிறாய்.... உனது சானார் சாதிப்பற்றுக்கு அளவே இல்லையா தம்பி.??? காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்துல ஐயா பேரறிஞர் அண்ணா படித்தார்.???. ஐயா முத்துராமலிங்கத் தேவர் படித்தார்??? ஐயா வ உ சிதம்பரனார் படித்தார்???? காமராஜர் திறந்த பள்ளிக்கூடம் 5 வரை மட்டுமே.... ஆறிலிருந்து 12 வரை கொண்டு வந்தது திராவிட கட்சிகள்... நீ உன் ஜாதிக்காரன் காமராஜருக்கு சொம்பு தூக்குனது போதும் ஆமை குஞ்சு...🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
தமிழகத்தில் அதிகமான அணைகள் கட்டப்பட்டது திமுக ஆட்சியிலேதான் அதிலும் குறிப்பாக கலைஞர் ஆட்சி காலத்தில்தான்
Qq
Mokka
தமிழிலும் புலமை.
ஆங்கிலத்திலும் புலமை.
அறிஞர்..அறிவாளி..
நெஞ்சமெல்லாம்.நீயே..
அறிஞர் அண்ணாவே..
changed the Congress govt , u r not fit to comment on him.
ANNA ARIVULAGA MAETHAI TAMILANIN UYIR MOOCHU TAMILAGATHIN VARALARU
நாம் தமிழர் வெல்லும்
உனது சானார் சாதி வெறியை இங்கே காட்டாதே தம்பி....
@@RedX-je8tn நாம் தமிழர் வெல்லும் சகோ
Only in dreams! 93.5% voters reject NTK!
40% VOTERS REJECT DMK
60% VOTERS REJECT AIADMK
96.5% VOTERS REJECT NMN
SO DO NOT CRY!
பெரிய புழுத்தி பேச்சு...பொய் கார புந்தா.......சீமான் தான் தலைவன்.
போடா புனட தலைவர் சீமான் தேவேடிய பய அண்ணா என் தலைவண்டா
Ivar seitha miga periya thavaru karunanithiya valarthu vittu intha nattai kollai adikka vittathu
நான் மூத்த நிருபர் ஈ வ எராஜ்ண்டி சுற்று பட ய ணத்தில்பங்ற்றேஅ இது அண்ணா தூணை குரல் அல்ல பல குரல் ஜ மமன்னனினாகேரல்
அண்ணா ஒரு படித்த பண்பற்ற
கயவன்.
செக்குஇழத்த.முதள்அமைச்சர.ஆநார்.வாய்வைத்துதாண்.மு
வாய் வியாபாரி
சீமானைப்போல இல்லையே, இவர் புரட்சி பேச்சாளர்
@@pandiyarajs7706 திருட்டு கம்னாட்டி
@@RajeshKumar-ds8kw உண்மை சொன்னா ஒரைக்கிதா வெண்ணை.
@@pandiyarajs7706 அண்ணாதுறைய சொன்னேன்யா.. அவன் என்ன புரட்சி பண்ணான்?
@@RajeshKumar-ds8kw காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழர்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்தான் காமராஜர்... ஓட்டு போட்ட முத்தரையர் சமுதாய மக்களை போய் எலி கறி சாப்பிட சொன்னான் காமராஜர்.../// ஹிந்தியை எதிர்க்கவில்லை ஆதரித்தவன் காமராஜர்.../ ஹிந்தி எதிர்ப்புக்கு போராடி 500 தமிழ் மாணவர்களை சுட்டுக் கொள்ள உத்தரவு போட்டவன் காமராஜர்.../// தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ளநோட்டு காமராஜர் என்று.. எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊத்தியுள்ளார்..... இவ்வளவு கேவலமான காமராஜரை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடும் சீமான் மிகப்பெரிய சானார் சாதி வெறியன் அவனுடன் நீயும் இணைந்து விட்டாய் தம்பி ஆமைக்குஞ்சு.....🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈