5 ஏக்கர் நிலபரப்பில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வரும் விவசாயி | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • வறண்ட நிலத்தில் கிடைக்கும் குறைந்த பாசன நீர் கொண்டு 5 ஏக்கர் நிலபரப்பில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் பண்ணையம் நடத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் ஆதனூர் பார்த்தசாரதி அவர்கள். முற்றிலும் இயற்கை முறையில் மா, சப்போட்டா, கொய்யா, மாதுளை, சாத்துக்குடி பழ மரங்களை வளர்த்து வரும் இவர் தன் பண்ணையில் மாடுகள் நாட்டு கோழிகளை வளர்த்து தன் பண்ணையிலேயே தன் விளைபொருட்களை விற்பனையும் செய்து வருகிறார்.இயற்கை விவசாயம் மூலம் மக்களுக்கு நஞ்சில்லாத உணவு பொருட்கள் கொடுப்பது தனக்கு மிகவும் மனநிறைவு உள்ளது. என கூறும் இவர் அனுபவங்களை இப்பொது பார்ப்போம்.
    #integratedfarming #mixfarming #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 3

  • @nandandroid
    @nandandroid Před měsícem +2

    அருமை! பாராட்டுகள்!👏🏿

  • @manim-ig8in
    @manim-ig8in Před měsícem +1

    🎉🎉🎉🎉

  • @kasikakasika3616
    @kasikakasika3616 Před 20 dny

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉