திருச்சி உறையூர் திருமூக்கீச்சரம் கோவில் சோழர் காலத்தில் கட்டியது. பங்குனி மாதம் 4 (2024) ஆரியமுறை குடமுழுக்கு. பரம்பரை அர்ச்சகர்கள் மட்டுமே.வாரிசு முறை தவிர ஒரு சிறு தகுதியும் அர்ச்சகர்களுக்கு உள்ளதா? ஒவ்வொரு அர்ச்சகர்களும் மலைக்கோட்டை திருவானைக்காவல் திருவையாறு திருவெறும்பூர் போன்ற நாலு ஐந்து கோவில்களில்பரம்பரை பூசை முறை மற்றும் ஆண் வாரிசு இல்லாதவர்கள் தங்களது முறை நாட்களை அவர்களுக்குள் ஏல முறையில் விற்பனை. இது ஆகமமா இது சட்டமா ? அங்கு பணிபுரியும் தமிழ் ஓதுவார் பெண். அவர் பெயரை பத்திரிகையில் போடக்கூடாது என்று சொல்லி நிறைவேற்றியும் விட்டார்கள். தமிழ் ஆகம முறைப்படி அனைத்து சாதியினரும் அருச்சகர் தமிழ் ஆகம வித்தகர் சத்திய வேல் முருகனார் மூங்கில் அடிகளார் குழுவை வைத்து பூசைகளை முதல் முழு உரிமை அல்லது சம அந்தத்து படி நீதிமன்றம் உத்தரவு என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழ் வழிபாடு புறக்கணிப்பு
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
திருச்சி உறையூர் திருமூக்கீச்சரம் கோவில் சோழர் காலத்தில் கட்டியது.
பங்குனி மாதம் 4 (2024)
ஆரியமுறை குடமுழுக்கு.
பரம்பரை அர்ச்சகர்கள் மட்டுமே.வாரிசு முறை தவிர ஒரு சிறு தகுதியும் அர்ச்சகர்களுக்கு உள்ளதா? ஒவ்வொரு அர்ச்சகர்களும் மலைக்கோட்டை திருவானைக்காவல் திருவையாறு திருவெறும்பூர் போன்ற நாலு ஐந்து கோவில்களில்பரம்பரை பூசை முறை மற்றும் ஆண் வாரிசு இல்லாதவர்கள் தங்களது முறை நாட்களை அவர்களுக்குள் ஏல முறையில் விற்பனை.
இது ஆகமமா இது சட்டமா ?
அங்கு பணிபுரியும் தமிழ் ஓதுவார் பெண்.
அவர் பெயரை பத்திரிகையில் போடக்கூடாது என்று சொல்லி நிறைவேற்றியும் விட்டார்கள்.
தமிழ் ஆகம முறைப்படி
அனைத்து சாதியினரும் அருச்சகர்
தமிழ் ஆகம வித்தகர் சத்திய வேல் முருகனார் மூங்கில் அடிகளார் குழுவை வைத்து
பூசைகளை முதல் முழு உரிமை அல்லது சம அந்தத்து படி நீதிமன்றம் உத்தரவு என்று கூறப்படுகிறது.
ஆனால் தமிழ் வழிபாடு புறக்கணிப்பு
அண்ணா தங்கள் கவிதைகளை சுவைப்பதால் என் உள்ளம் உவகையடைகிறது தம்பி மனோகரன்
DMK,MDMK, Congress alliance win 🙏