தீபக்ராஜா சம்பவம்: கைதான 2 பேருக்கு கை, கால் முறிவு - முக்குலத்தோர் கூட்டமைப்பு கடும் கண்டனம்.

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • பாளையங்கோட்டையில் தீபக்ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரின் கை, கால்கள் உடைத்து சாதி ரீதியில் அதிகாரிகள் செயல்படுவதாக கூறி அனைத்து முக்குலத்தோர் சமூக தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏவும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளருமான கதிரவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் தமிழகத்தில் ஜாதி ரீதியிலான படுகொலைகள் இனிமேல் நடக்க கூடாது என்பதை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்திருக்கிறோம் யாரையும் நாங்கள் ஜாதி ரீதியில் பார்ப்பது கிடையாது அதிகாரிகளும் அதேபோல் செயல்பட வேண்டும். அனைத்து ஜாதி தலைவர்களையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதி கூட்டம் நடத்த வேண்டும். அதற்கு அனைத்து தலைவர்களும் ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.. ஜாதி ரீதியிலான பிரச்சினைகளை தடுக்க முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட சிப்காட் நிறுவனங்களில் உள்ளூர் பகுதி மக்கள் யாரும் பணி செய்யவில்லை. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால் ஜாதிய ரீதியிலான பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்கும் என்பதையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்திருக்கிறோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது வழக்கு பதியலாம் காவல்துறையினர் ரவுடியாக மாறி யார் கை காலையும் உடைக்க கூடாது. காவல்துறை அத்திமீறக்கூடாது. இந்தியாவிலேயே பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளது போல் சமுதாய ரீதியில் குற்றவாளிகள் சிறையில் அடைப்பது வேறு எங்கும் கிடையாது.
    நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலைகள் அனைத்தும் குறுகிய சாதி வட்டத்திற்குள் அடைக்கப்படுகிறது. நான்காண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் 280க்கும் மேற்பட்ட கொலைகளும் 4 மாதத்தில் 85 கொலைகள் நடந்துள்ளது.இந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் சிந்திய ரத்தங்கள் போதும் இனி எந்த சமூகமும் ரத்தம் சிந்தக்கூடாது இளைஞர்கள் நெறிமுறை படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்திருக்கிறோம்.1983ல் போடப்பட்ட ராமமூர்த்தி கமிஷன் மற்றும் 1997 போடப்பட்ட ரத்தினவேல் கமிஷனர் தற்போது கேட்பாரற்ற நிலையில் உள்ளது. இந்த கமிஷன் அறிக்கைகளில் தற்போது நடைபெறும் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளது. அந்த கமிஷன் அறிக்கைகளை ஆட்சியாளர்கள் யாரும் அமல்படுத்தாமல் உள்ளனர். இரு கமிஷன் கொடுத்த அறிக்கையும் அமல்படுத்தப்பட்டால் இந்த பகுதியில் நல்லிணக்கம் ஏற்படும். அந்த கமிஷன் அறிக்கையில் கிராம முதல் நகரம் வரை உள்ள அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்து நல்லிணக்க குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி நல்லிணக்க கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நல்லிணக்க கூட்டம் நடத்தப்படுவது அனைத்தும் சடங்கு சம்பிரதாயத்தை போல் உள்ளதே தவிர எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. கமிஷன் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளையும் முறைப்படுத்திட கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் சமூக நீதி பேசும் இந்த ஆட்சியில் சிறைச்சாலைக்கு சமூகத்துக்கு ஒரு பிளாக் என்ற வீதம் உருவாக்கப்பட்டு குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். சிறிய குற்றம் செய்து செல்பவன் கூட சிறையில் இருந்து ஜாதி ரீதியிலாக பட்டை தீட்டப்பட்டு வெளியே வந்து பெரிய குற்றங்கள் செய்யும் அவல நிலை இருந்து வருகிறது. தமிழக அரசு உடனடியாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Komentáře • 378

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp Před 2 měsíci +217

    கூலி படைகளுக்கு ஆதாரவாக இருக்கும் இவர்களை போன்ற சாதி தலைவர்கள் ஒழிந்தாள்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் கூலி படைகளை என்கவுண்டர் செய்யவேண்டும்

    • @SoloVibe-rb9fx
      @SoloVibe-rb9fx Před 2 měsíci

      Sari kumuli Sundar estate mani ethukuda Salem steel raviya kolapananuga kuliku than apo Kai kal udaiyala

    • @roughbull5792
      @roughbull5792 Před 2 měsíci

      எல்லா சாதியில் ரவுடிகளை கணக்கெடுத்து என்கவுண்டர் பண்ண வேண்டும்

  • @santhanakumar4166
    @santhanakumar4166 Před 2 měsíci +224

    உங்கள மாதிரி சாதி தலைவர்கள் இருக்கும் வரை இந்த சமுதாயம் திருந்தாது இவ்வளவு நாள எங்க போனங்க

  • @user-sf8ql1kt6x
    @user-sf8ql1kt6x Před 2 měsíci +106

    நவீனுக்கு தேவை உடனே என்கவுண்டர்

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Před 2 měsíci +12

      தீபக்கை அந்தநேரமே காவல்துறை போடாமல் விட்டதவறு இப்படிநடக்கிறது 🤗🤗🤗

    • @SelviSelvi-ll3ym
      @SelviSelvi-ll3ym Před měsícem +3

      Kavalthurai deepakka kollama en vittuchi

    • @Kratos7686
      @Kratos7686 Před měsícem

      Umba kuda mudiadhu, already Kittappa thevar ah encounter pannadhuku 2 police ah dismiss panni murder case la book panna vechanga case pottu

  • @seethaseetha4408
    @seethaseetha4408 Před 2 měsíci +159

    இப்படி வயிறு வளர்ப்பதற்கு பதிலா....
    பிள்ளைகளை ஒழுங்கா வளங்க...

  • @Sureshema85
    @Sureshema85 Před 2 měsíci +77

    பட்டப் பகலில் ஒரு மெயின் ஏரியால வந்து இந்த மாதிரி உன் மயன் பண்ணானே ஞாயமா

    • @selvaeswaran1864
      @selvaeswaran1864 Před měsícem

      7 கொலை பன்னெல விரன் command pottavan thana neee செத்தவன் தியாகி இல்ல ...தனி பட்ட விரோதம் அவன் 7 கொலை பன்னுவன்

  • @vijisubha1987
    @vijisubha1987 Před 2 měsíci +40

    நீங்கள் அமைதியா இருங்கள் காவல் துறை வேலை செய்ய வழி விடுங்க. மக்களை மிரட்டல் விடாதீங்க.

  • @Sureshema85
    @Sureshema85 Před 2 měsíci +75

    அக்கா உன் மகன் உயிரோட இருந்தா என்ன இல்லாட்டி என்ன

  • @dhatshanamoorthym6443
    @dhatshanamoorthym6443 Před 2 měsíci +94

    கூலிப்படைக்கு துணை போகும் இதுவே முத்துராமலிங்கம்தேவர் இருந்திருந்தால் இந்த நிலை இருக்குமா வெட்கம் மாக இருக்கிறது

    • @dhatshanamoorthym6443
      @dhatshanamoorthym6443 Před 2 měsíci

      கூலிப்படை துணை போகும் தேவர் இன மக்கள் வெக்கம் மாக் இருக்கு
      திருச்சி மூர்த்தி

    • @MuthuPandi-eb5kd
      @MuthuPandi-eb5kd Před 2 měsíci +2

      அருமை

    • @KikKark-mr9mw
      @KikKark-mr9mw Před 2 měsíci

      அவனே 😆

    • @Damo19691
      @Damo19691 Před 2 měsíci +1

      Correct 💯 ஆக சொன்னீங்க bro, தேவர் ஐயா இவனுகளை பார்த்தா வெட்க படுவார்,வேதனை படுவார்

    • @murugesank2466
      @murugesank2466 Před 2 měsíci

      Unmaithan bro

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před 2 měsíci +118

    உன் பையனுக்கு விஷம் கொடுத்து சாவடி... அதுதான் நல்ல தாய்க்கு அழகு

  • @Akashpoliticalchennel
    @Akashpoliticalchennel Před 2 měsíci +55

    குற்றவாளிகளுக்கு இப்படி வக்காளத்து வாங்குவது தலைவர் என்ற அந்தஸ்தை இழக்கிறார் கதிரவன்

  • @sudalaimani.n4327
    @sudalaimani.n4327 Před 2 měsíci +30

    உங்க மகனை பற்றி கவலைபடவேண்டாம் போலிஸ் ஒண்னும்பண்ணமாட்டாங்க ஆனால் கவுன்டம் ஸ்டார்ட்

  • @Sureshema85
    @Sureshema85 Před 2 měsíci +43

    ஐயா காவல்துறை ஐயா அவங்க கை காலெல்லாம் எடுக்கணும் கண்டிப்பா அப்பதான் அடுத்து எந்த சேட்டையும் பண்ண மாட்டாங்க இது எல்லா ரவுடிகளுக்கும் பொருந்தும்

    • @selvaeswaran1864
      @selvaeswaran1864 Před měsícem

      செத்தவன் தியாகி இல்ல ...தனி பட்ட விரோதம் அவன் 7 கொலை பன்னுவன்

  • @user-vn6wq4gc8m
    @user-vn6wq4gc8m Před 2 měsíci +95

    உங்கள் மகன் செய்த செயலுக்கு மாலை மரியாதை செய்ய வேண்டும் குழந்தை பராமரிப்பு அருமை

    • @Dreamlove-143
      @Dreamlove-143 Před 2 měsíci

      நீங்கள் வக்காலத்து வாங்குறவன் என்ன பெரிய தியாகி ah அப்போம் அவன் எவ்ளோ பெற கொன்றுக்கன் அப்போம்

    • @iyyappank6538
      @iyyappank6538 Před 2 měsíci

      Pannuvanga pannuvanga kandipa malai mariyatha pannuvanga but atha pakkatha Avan rendu perum uyiroda iruka matanunga

  • @Sureshema85
    @Sureshema85 Před 2 měsíci +95

    போலீஸ்காரங்க செஞ்சது சரிதான்

  • @kumarmech2757
    @kumarmech2757 Před 2 měsíci +30

    என்கவுண்டர் ல் போடுங்க. யோக்கியனுக்கு செம்பு தூக்கிட்டு வந்துவிட்டார்

  • @davidkumar6277
    @davidkumar6277 Před 2 měsíci +26

    இந்த விஷயத்துக்கு இவ்வளவு பேர் வரீங்களே ஸ்ரீமதி விஷயத்துக்கு என் வாயைத் திறக்க மாட்டேங்கறீங்க

  • @Sureshema85
    @Sureshema85 Před 2 měsíci +71

    தமிழ்நாட்டில் சாதி கட்சி இருக்கிற வரைக்கும் உருப்படாது

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Před 2 měsíci +2

      கொடிபிடிக்கிறது சாதிக்கொடிய தலையில்கட்டுவது 🤣🤣

    • @jkiruba2388
      @jkiruba2388 Před 2 měsíci +1

      True

  • @M.stephensonMuthu
    @M.stephensonMuthu Před 2 měsíci +14

    நல்ல பிள்ளைகளா வளர்க்க வேண்டும்...

  • @tamilcinemapolitics5613
    @tamilcinemapolitics5613 Před 2 měsíci +22

    குழந்தைகளை தவறாக வளர்த்த இந்த ரவுடிக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ManikandanM-up6yi
    @ManikandanM-up6yi Před 2 měsíci +17

    கொலை நடந்தா போலீஸ் என்ன பண்ணுறாங்க கேக்குறீங்க கொலை பண்ணவன அடிச்சா போலீஸ் எப்டி அடிகுறிங்க கேக்குறீங்க 😅

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 Před 2 měsíci +17

    வந்துட்டாங்க வக்காலத்துக்கு...முக்குலத்தோர்

  • @SureshSuresh-ju7lj
    @SureshSuresh-ju7lj Před 2 měsíci +45

    பக்கப்பட்டி case ல கை,கால முறிச்சாங்களே அதுக்கு என்ன செய்ய

  • @santhanakumarr5851
    @santhanakumarr5851 Před 2 měsíci +15

    வழக்கு போடுவாங்க நீங்க சப்போட்டுக்கு வராதீங்க அப்பதான் இது போல் தவறு நடக்காமல் இருக்கும்

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 Před 2 měsíci +36

    கண்டிப்பாக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

  • @Dreamlove-143
    @Dreamlove-143 Před 2 měsíci +47

    கத்தி எடுத்தவன் கத்தியலே சாவன்

  • @ManikandanM-up6yi
    @ManikandanM-up6yi Před 2 měsíci +19

    பையன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்க வளக்க தெரியாம வளத்து விட்டுறுக 😢

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Před 2 měsíci

      செத்தவன் மட்டும் என்ன தியாகியா அவனும் பல கொலை செய்த கொலைகாரன் தான்

  • @user-vn6wq4gc8m
    @user-vn6wq4gc8m Před 2 měsíci +46

    பாவம் போலீஸ் நெல்லை மாவட்டம் இப்போது சாதி கொலை வழக்கு அதிகம்

  • @singaduraisingadurai3306
    @singaduraisingadurai3306 Před 2 měsíci +16

    இந்த மாதிரி ஆளை கை காலை உடைத்தா சரியாக இருக்கும் காவல் துறை இதை செய்யுங்க

  • @user-hh8um9yw4n
    @user-hh8um9yw4n Před 2 měsíci +12

    உங்களை போன்ற தலைவர்கள் மூடினு இருக்கலாம்

  • @Sureshema85
    @Sureshema85 Před 2 měsíci +28

    ஃபர்ஸ்ட் இந்த பாரு பேசுறாருல்ல இவர் வாயை உடைக்கணும் பஸ்ட்

  • @joyjega5287
    @joyjega5287 Před 2 měsíci +14

    பல் புடுங்கி பல்வீர் சிங் பண்ணும்போது எங்க இருந்தீங்க நீங்கலாம்?

    • @Userxyzid999
      @Userxyzid999 Před 2 měsíci

      இதுல வர்ற ஒரு அண்ணன் தான் பல்வீர்சிங் க்கு எதிரா வழக்கு போட்ருக்காரு. தெரியாம பேசாதீங்க

  • @karuppasamykaruppasamy5530
    @karuppasamykaruppasamy5530 Před 2 měsíci +20

    குற்றவாளிகளுக்கு ஆதரவு அதிகம் போல!!!

    • @selvaeswaran1864
      @selvaeswaran1864 Před měsícem

      செத்தவன் தியாகி இல்ல ...தனி பட்ட விரதம் அவன் 7 கொலை பன்னுவன்

  • @ML.mubesh
    @ML.mubesh Před 2 měsíci +14

    குற்றவாளி குற்றவாளி தான் அது எந்த சமுதாயமாக இருந்தாலும்

  • @user-fx6cv3gx9z
    @user-fx6cv3gx9z Před 2 měsíci +82

    டேய் நீங்க என்ன அவங்களை காப்பாத்த நினைத்தாலும் அவனுங்க உயிர் போவது உறுதி

    • @manimani-oz2cp
      @manimani-oz2cp Před 2 měsíci +10

      Oru sunny umpa mudiyathu

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Před 2 měsíci +8

      ​@@manimani-oz2cp
      அவன் சுண்ணியே அருப்போம்

    • @friendsbikegame5690
      @friendsbikegame5690 Před 2 měsíci +5

      உன்னை நீ காப்பத்த முடியுமா பார்ல.

    • @manimani-oz2cp
      @manimani-oz2cp Před 2 měsíci +1

      @@P.nagarajan-pk4fu ungala onum panna mudiyathu comment la vena ippadi pesala

    • @asddffi
      @asddffi Před 2 měsíci

      கட்சிக்குள் வேறுபட்ட கருத்துகளுக்கிடையில் , எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதியை உபயோகித்தது. கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.

  • @thayathaya1612
    @thayathaya1612 Před 2 měsíci +9

    போலீசார் செய்தது சரிதான்

  • @michal-cj7xs
    @michal-cj7xs Před 2 měsíci +19

    உங்களுடைய முகங்களை பார்த்தால் மனிதர்களுக்கு வயிறு எரிச்சல் உண்டாகிறது

  • @samratpandiyan9523
    @samratpandiyan9523 Před 2 měsíci +30

    ஹஹ்ஹாஹா சாவு பயம்.. அப்ரோம் என்ன பூ க்கு கூழை படை வைத்து கொலை பண்ணனும்.. தேவேந்திரன் க்கு சாவு பயம் இல்லடையா.... இவ்வளவு சாவு பயம். என்கவுண்டர் பண்ணாதீங்க.... அய்யா சாமி ஹஹஹஹ

  • @kaviarasankaviarasan1461
    @kaviarasankaviarasan1461 Před 2 měsíci +16

    பொணம் v2 வந்து சேரும் 😂😂😂......... கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு....

  • @alexandersundarsb7316
    @alexandersundarsb7316 Před 2 měsíci +34

    1000 பேரை பார்த்ததும் பயம் வந்து விட்டது 😂😂

    • @ganapathirencivil4469
      @ganapathirencivil4469 Před 2 měsíci +4

      Sema comedy…😂😂😂…

    • @alexandersundarsb7316
      @alexandersundarsb7316 Před 2 měsíci

      @@ganapathirencivil4469 peace committee groups 😂

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Před 2 měsíci +1

      @@ganapathirencivil4469
      பயந்த போட்டே
      நீதான் காமெடி

    • @thangamuniyappan7933
      @thangamuniyappan7933 Před 2 měsíci +1

      10 லட்சம் பேர் வந்தாலும் ஒன்னும் பயம் கிடையாது

    • @ganapathirencivil4469
      @ganapathirencivil4469 Před 2 měsíci +1

      @@alexandersundarsb7316 thambi alaxender peace comitee podrathu..unakkagatha engalukku illa😆😆😆😆

  • @user-ts1nd4hj1v
    @user-ts1nd4hj1v Před 2 měsíci +10

    தமிழ்நாடு மக்கள் சாதி தலைவர்கள் நம்பி நாசமாகிறார்கள்

  • @ManiM-lc5vm
    @ManiM-lc5vm Před 2 měsíci +18

    உங்க சமுதாயத்தை சேர்ந்தவர்களை குற்றவாளி ஆக்குவது நீங்கதான்

  • @GanesanI-hq7oj
    @GanesanI-hq7oj Před 2 měsíci +3

    தமிழ் நாடு போலீஸ் நவின் என்ற ரவுடியே என் கவுண்ட் செய்ய வேண்டும்

  • @rameshcchellya
    @rameshcchellya Před 2 měsíci +3

    அம்பை பல்வீர்சிங்போல் அதிகாரிகள் தென்மாவட்டத்திற்க்கதவை அரசு தைரியமான அதிகாரிகளைநியமிக்கவும்

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před 2 měsíci +33

    கொலைகாரான்வக்லாத்தா

  • @arakanstech8085
    @arakanstech8085 Před 2 měsíci +3

    கூலி படைக்கு ஆதரவான அனைவரையும் என்கவுண்டர் செய்யவேண்டும்

  • @govindarajan7819
    @govindarajan7819 Před 2 měsíci +26

    யார் இந்த சிகப்புத் துண்டு பெரியவர். பரியேறும் பெருமாள் படத்தில் வரும் கேரக்டர் பெரியவர் போல தெரிகிறதே.

    • @arputhamraja8908
      @arputhamraja8908 Před 2 měsíci +2

      சிகப்பு துண்டு இல்லை...
      அது காவி துண்டு....

    • @rajeshwaranr1100
      @rajeshwaranr1100 Před 2 měsíci +1

      முருகன் ஜீ RSS

    • @VijayKumar-yn4mb
      @VijayKumar-yn4mb Před měsícem

      முருகன் ஜி உசிலை

  • @user-st2kv7qy7f
    @user-st2kv7qy7f Před 2 měsíci +3

    கடந்த 50 வருடங்களாக ஜாதிக் கலவரங்கள் நடக்கும் ஊர்களுக்கு அருகில் மிகப்பெரிய ஒரு தொழில்துறையும் கிடையாது 2000 ஏக்கர் நாங்குநேரி தொழில் பூங்கா இன்றுவரை செயல்படவில்லை கன்னியாகுமரியில் ஆரம்பித்து கிழக்கு கடற்கரை முழுவதும் மிகப்பெரிய தொழில் துறையை உருவாக்கலாம்

    • @mahendranmaruthupandian5674
      @mahendranmaruthupandian5674 Před 2 měsíci +1

      Good comment. Tholil valarchi velai vaippu iruinthal sandai varathu. Avan avan family ya parppan.

  • @karmegam9596
    @karmegam9596 Před 2 měsíci +5

    உங்களைதிருத்தமீண்டும்பசும்பொன்பிறந்துவரவேண்டும்

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Před 2 měsíci +17

    காவல்துறை ரவுடியாக மாறக்கூடாது என்பதை சரியாக சொன்னீர்கள் ஐயா தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-ns8uf1lu7c
    @user-ns8uf1lu7c Před 2 měsíci +12

    இதுபோன்றநபர்எந்தசாதிஇருந்தாலும்இவர்கழக்குசப்போட்செய்யும்வரைகுற்றம்நிகழம்தாங்கள்ஆதரவுதரும்வரைசமூகநீதிகிடைக்காது

    • @user-qu3kv6fv5u
      @user-qu3kv6fv5u Před 2 měsíci

      இதுதான் கூட்டு எழுத்து 😂😂😂

  • @kamukamini2598
    @kamukamini2598 Před 2 měsíci +4

    உங்களுடைய நாகரிகமே தெரிகிறது பொது இடங்களில் எப்படி தேவர் படத்திலிருந்து ஒரு எஸ்ஐ மிரட்டுவது இப்படி மிரட்டி மிரட்டி உங்களுடைய காலங்களை தள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நியாயம் என்பது எப்படி நிலைநாட்ட முடியும்

  • @kaleeswaran4691
    @kaleeswaran4691 Před 2 měsíci +1

    3 சமுதாய சேர்ந்த தான்
    தொலைநோக்கு பார்வையில் முடிவு செய்ய எல்லா தலைவர் கள் சேர்ந்த தான் செய்ய வேண்டும்.

  • @AnandAnand-zc7sd
    @AnandAnand-zc7sd Před 2 měsíci +16

    இதுதான் பெரியார் கிழித்தது.

  • @sivaperumal7972
    @sivaperumal7972 Před 2 měsíci +3

    Super 👌

  • @messimah1781
    @messimah1781 Před 2 měsíci +8

    Thookula podunga

  • @murugesank2466
    @murugesank2466 Před 2 měsíci +1

    காவல்துறை பனிந்து சென்றால் மக்கள் வாழமுடீயாது.என்கவுன்டர் பன்னவம் குற்ற வாளியை policeyea miratrnko

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u Před 2 měsíci +3

    ❤police❤

  • @meenakshimeenakshi6143
    @meenakshimeenakshi6143 Před 2 měsíci +2

    ஏன்பா உங்களுக்கு வந்தால்ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா

  • @Sbala16
    @Sbala16 Před 2 měsíci +6

    Kaikall முறிவு kai kall marupadiyum ottta koodathuu,

  • @easkkimuthu4389
    @easkkimuthu4389 Před 2 měsíci +3

    Super iaa

  • @user-yh2cb9xh3k
    @user-yh2cb9xh3k Před 2 měsíci +2

    Law is power full .Jai pim

  • @interestingvideo1448
    @interestingvideo1448 Před 2 měsíci +4

    Ivanugala kollunga first

  • @alexjai8010
    @alexjai8010 Před 2 měsíci +50

    நவின் தலைவெட்டனும்

    • @glass8973
      @glass8973 Před 2 měsíci

      தேவர் சமூக தலைவன் எவனையாச்சும் கொன்ற பிறகு இதே போன்று இவர்கள் பேச வர வேண்டும்..... நவீன் என்கவுன்டர் செய்யவில்லை எனில் தேவர் ஜாதி தலைவர்களில் வெளியாச்சும் பலி தீர்க்க வேண்டும்.... இல்லை எனில் இது முடிவுக்கு வராது.... தேவேந்திரர்கள் பொட்டை சமூகம் தான் பலிக்கு பலி நடக்க வில்லை என்றால்...... என் கவுன்டர் செய்ய வில்லை எனில் தேவேந்திரர்கள் பலி தீர்க்க தயார் ஆகுங்கள்.....

    • @p.solomonp.solomon1917
      @p.solomonp.solomon1917 Před 2 měsíci +2

      Correct 💯 அன்சார்

  • @user-fy4fm4ul7m
    @user-fy4fm4ul7m Před 2 měsíci +2

    என்கவுண்டர் தான்

  • @MacharajanThangasamy
    @MacharajanThangasamy Před 2 měsíci +1

    😢

  • @murugeshmurugan453
    @murugeshmurugan453 Před 2 měsíci +2

    Well-done tamilnadu police..rowdy kal anaivarayum encounter seyungal ..makkal nantaraga irupanga

  • @balamurugank7057
    @balamurugank7057 Před měsícem +2

    NAVEN.ENKOUVNTAR.SEIYA.VENDUM

  • @tnstcriderstn8431
    @tnstcriderstn8431 Před 2 měsíci +3

    Avununga ulla irukurathuthan nallathu veliya vanthanunga kolla 10 team ready ya iruku

  • @selviselvi8987
    @selviselvi8987 Před 2 měsíci +2

    👌👌👌👌

  • @Chandran-lc3tg
    @Chandran-lc3tg Před 2 měsíci +5

    🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் ❤️💚🌾

  • @RanjithKumar-sl9su
    @RanjithKumar-sl9su Před 2 měsíci +1

    கை, கால், இல்ல தலையை எடுக்கணும் காவல் துறை

  • @rajishan5201
    @rajishan5201 Před 2 měsíci +1

    ஒரு உயிரே போய்விட்டது கை கால்கள் அடி எனறு

  • @v.m.samuvel
    @v.m.samuvel Před měsícem

    நம்ம பிள்ளைகள்தவரானபாதகளில்பயணம்செய்கிறது..நமக்குதெரியும்.காவல்நிலையம்ஏன்செல்லதயங்குகிறோம்.கடைசியாகநமதுவாரிசுகள்..........கல்லறை போகயார்காரணம்..அரசாங்கம்..காவல்துறை.காரணம்கிடையாது.பெற்றோர்தான்உண்மைகுற்றவாழிகள்........ 10:45

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y Před 2 měsíci +28

    முக்குலத்தோர் ஒற்றுமை ஓங்குக

  • @SenthilKumar-zs4jw
    @SenthilKumar-zs4jw Před 2 měsíci +1

    Naveen enra rawdipayala encounder pannanum

  • @esakkiselvi3196
    @esakkiselvi3196 Před 2 měsíci +3

    Crct ah pesuranga

  • @alexbellranjith29
    @alexbellranjith29 Před 2 měsíci +2

    Tevar tha super udane revench eadukaanga hero naveen u r great naveen but un Kala udachathu romba romba thappu

  • @sundart4867
    @sundart4867 Před 2 měsíci

    கொலை பான்னா ஆட்கள் எல்லாம் சிறு வயது இனி இப்படி நடக்காகூடாது என்கவுண்டர் முக்கியம் இது தான் தர்மம் நீதி

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 měsíci +1

    Jaadhi Thalaivargal Endru Sollikittu thiriyum Indha kizhadugalai Mudhalil pOttu thallunga..!!
    Adanga maattanunga.!!

  • @HariS-uu8ru
    @HariS-uu8ru Před 2 měsíci +3

    eley un magan enna thiyakiya avan kolakaraanda oru yir poirukkuda atharkku pathil solluta puluthe

    • @SoloVibe-rb9fx
      @SoloVibe-rb9fx Před 2 měsíci

      Avan ethana uyira eduthurukan
      Apo umbitu erunthiya?

  • @esakkiraja9636
    @esakkiraja9636 Před 2 měsíci +1

    Super police....

  • @senthurvadivel
    @senthurvadivel Před 2 měsíci +1

    Pawan Police SC officer Police SC officer

  • @PpPraveena
    @PpPraveena Před 2 měsíci +1

    Negthan Avan amma va😂😂 thnk you CZcams channel 😂😂

  • @user-vs4od6qg3h
    @user-vs4od6qg3h Před 22 dny

    நல்ல தாய் வாழ்க வளமுடன்

  • @yasraja815
    @yasraja815 Před 2 měsíci +4

    தப்பு செஞ்சவன் தண்டனை கொடுக்க வேண்டும் ஆனால் ஒரு மனிதனை கை கால்களை உடைப்பது மிகவும் கேவலமான செயல்

    • @jagand9397
      @jagand9397 Před 2 měsíci

      அவன் பணத்துக்கு கொலை பண்ணி கிட்டே இருப்பான் போலிஸ் வேடிக்கை பாத்துகிட்டே இருக்குமா, பட்ட பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இவ்வளவு தைரியமாக கொலை பண்ணுறான் அப்போ அவன் காலை ஓடச்சது சரிதான் பொதுமக்கள் சந்தோசம் தா படணும்

  • @shanmugamsss5478
    @shanmugamsss5478 Před 2 měsíci +3

    Oo ... களவாணி களா

  • @subacookingandbeautytipsch2497

    Yalai kolakaranai nalla valaththurukka

  • @jagatheeshp1423
    @jagatheeshp1423 Před 20 dny

    கை, கால் இல்லடா அவன் குண்ணைய சுட்டு தள்ளனும் அவன் பொண்டாடி கூட படுக்க கூடாது

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Před 2 měsíci

    bas.mariyalpannugal
    Appathan.payamerukkum
    Maravargallam.onnuserugal

  • @michal-cj7xs
    @michal-cj7xs Před 2 měsíci +5

    இவர்கள் மனிதர்களே இல்லை இவள் கொடூரமானவர்கள் இவர்கள்

  • @princeprince1099
    @princeprince1099 Před 2 měsíci

    குடும்ப பெண் மாதிரியா அந்த அம்மா பேசுறாங்க? ரிமாண்ட் பண்ணாம விட்டுட்டாங்க என்கிறாங்களே! அப்போ போலீஸ் நடவடிக்கைகள் எல்லாம் இந்த அம்மாவுக்கு அத்துபடி போல இருக்கு? மகன் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்திருப்பது இவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது

  • @ambigaimeena
    @ambigaimeena Před 2 měsíci

    Don't bringup your children with caste influence, teach them humanity and equality. Don't allow them enter into ccaste groups. Caste leaders.

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 Před 2 měsíci +2

    சிப்காட் பகுதியில் வேலைக்கு சேர டிப்ளமோ இன்ஜினியரிங் மற்றும் கல்லூரி யில் பட்டம் பயின்று இருக்கவேண்டும்..

  • @Villagevegalangal
    @Villagevegalangal Před měsícem

    Ungalalom kappatrathuku nanga yen barder la kasta padanum. Ivvolavu kevalamana mana nilaila irukinga… Iam commando spl force black squad

  • @muruganmurugna4556
    @muruganmurugna4556 Před 2 měsíci

    அதுதான் உண்மை

  • @kotteswaranr5868
    @kotteswaranr5868 Před 2 měsíci +1

    Endaa Muderpanavanukku
    Enna thadanai kodukanum sooulu

  • @BalamurugandavarBala
    @BalamurugandavarBala Před 2 měsíci

    Police kadamaiyai seiyum jathi thalaivarkal kolaikaaran ikku support panna theerkal.niengal than thuundividureengsl

  • @RAathiMuthuRMuthu
    @RAathiMuthuRMuthu Před 2 měsíci

    Ninga police kitta erunthu avana kappathinalum annan pasupathi pandian team kitta erunthu kappaththave mudiyathu

  • @user-vk4yn8xk1e
    @user-vk4yn8xk1e Před 2 měsíci

    Nakku ine nalla nakku

  • @senthurvadivel
    @senthurvadivel Před 2 měsíci

    Pawan urja