செல்வந்தர்கள் மட்டுமே கடவுளை உணர முடியுமா?
Vložit
- čas přidán 21. 12. 2023
- #god #died #ஆதாம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம்
அன்பே சிவம்❤❤❤ அவ்வளவு தான்க வாழ்க்கை.வாழ்க்கை வாழ்ந்தால் போதும் க சார்.இறைவனை அடைவது,முக்தி அடைவது சரியாக வாழ்ந்தால் போதும் தானாகவே எல்லாம் நடக்கும்க சார்.God bless you nga sir.vaazhga valamudan.Thank you nga
உன்மையான கடவுள் நாகராஜ் சுவாமிகள் திருவண்ணாமலை கிரிவலபாதை
அன்புள்ள கண்ணன் ஆம் அவர் சிறந்த துறவி தான்.உங்கள் கருத்துக்கு நன்றி நல்லது.
இறைவன் போதுமானவன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤வாழ்த்துக்கள்
Nandri ayya.....
🎉 🎉🎉🎉🎉
சகோ. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். போதனை செய்வது சம்பாதிக்க தான். அதற்கு இறைவன் பொறுப்பல்ல. நன்றி.
🙏🙏🙏
ஒருவன் மற்றவனை கொலை செய்கிறான் மற்றவன் இறந்து விட்டான் இதை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று நாம் சும்மா செல்வது கண்டுக்காமல் இருப்பது சரிதான் ஐயா அதை இறைநிலை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா. உங்களை எதிர்த்துப் பேச வைப்பதே அந்த இறைநிலை தான் ஐயா
அன்புள்ள நண்பரே எங்கும் இறைவன் தன்மை நிரம்பி வழிகிறது எல்லாம் அவன் செயல். உங்கள் நேரத்திற்கு நன்றி. நல்லது இறைவன் போதுமானவன்
உங்களை கேள்வி கேட்க அனுமதித்ததும் அந்த இறைநிலை தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
உங்களை சுற்றி உள்ளது தான் ஸ்பேஸ் இறை தன்மை என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்து இறைவன் எல்லார் உள்ளும் இருக்கிறான் பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கின்றது பிரபஞ்சத்தை நீங்கள் பார்ப்பது மாயை. அனுபவம் இருந்தால் புரியும்
❤❤❤ tanks bro🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungala paakumpothu romba varutthamaa irukku unmaya pesuravanga yellorum unmaya unarthavanga illa thannai unarthavanga pananm kudu unakku sollitharanu sollamaattanga ramanar pontra gurumarkal elimayaa irai nilai adaya vali kaattirukkkanga ( paavam makkal 😢😢 iraivaa ivarkal pilaikka veru vali illayaa) nichayam iraivan per solli kallaa kattum anaivarukkum thandanai undu
அன்புள்ள சரவணன் உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. நிச்சயம் இறைவன் பேர் சொல்லி பணம் சம்பாதிக்கிற அனைவருக்கும் தண்டனை உண்டு. நல்லது இறைவன் போதுமானவன்
"எத்தனையோ ஞானச்சித்தர் கத்தியாச்சு
கத்திக்கத்தி தொண்டைத் தண்ணீர் வத்தியாச்சு...."
பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
🎉🎉🎉🎉🎉
வணக்கம்
27/2/2024
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ
ஓம் நமோ நாராயணாய
நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் தம்பி நன்றி 🎉🎉🎉
Apa kasta padara makkaluku kuduka sollunga
காடுகளை அழிப்பது சரியா ஓ அது விதியா
யோவ் நீ மனிதன்யா
Sila video la kadavul a nambathinga nu solringa nambikka romba danger nu solringa but intha video la nambikka veinga nu solringa
9790936772
புரட்சியாளர்கள் ஒரு போதும் சொகுசையும், சுகத்தையும் விரும்பியதில்லை; இவர்களுக்கு நிறைய கொடுக்க வேண்டுமா? 😂
எந்த அளவுக்கு மக்களை மனநோயாளிகளாக மாற்றி வைத்து அதிகாரத்தையும், சொகுசு வாழ்க்கையையும் இவர்கள் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம் தான் உங்களது இந்த உளறல்!
இறுதி மூச்சு வரை எளிமையும், பணிவுமே குணமாகக் கொண்டு வாழ்ந்த எந்த மனிதர் வரலாற்றையும் படிக்காமல், வெற்று, காற்று என ஏதேதோ குழப்பத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறீர் நண்பரே!
தயவு செய்து இந்த வீடியோ மூலம் இன்னும் ஒரு 10 பேரைக் குழப்பிய பெரும்பாவத்தைச் சேர்க்காமல், அறிவை வளர்க்கும் முயற்சியில் இறங்குங்கள்!
அன்புள்ள நண்பரே என் மீது அன்பு கொண்டு நீங்கள் பதிவிட்ட கருத்துகளை நான் முழுமையாக ஏற்று கொள்ளவது என் கடமை நன்றி.
நல்லது இறைவன் போதுமானவன்
அப்படி கடவுள் இருப்பானேயானால் அதிலும் மனிதன் மேல்
சிவயொகி ஓரு காமயோகி மாட்டூக்கறி பெண் சுத்தா பாக்க சொல்லி போதிப்பார்
இந்த பேஜ் ஏ இல்ல உருவமற்றது
அப்படியும் பேசுற இப்படியும் பேசுற நடுல சும்மா இரு ன்ற காசு கொடுக்காத ன்ற... இந்த விடியோ ல பயந்துட்ட போல அந்த ஜோக்கர்ஸ் கிட்ட