நான் 13 ஆண்டுகளாக இதில் முதலீடு செய்துள்ளேன்... கடைசி சில மாதங்களாக பண வரவில் சில தாமதங்கள் உள்ளது உண்மைதான். ஆனால் மோசடி என்பதெல்லாம் பரபரப்புக்காக பரப்பிவிடப்படும் செய்திகள்... செய்யப்பட்டுள்ள முதலீட்டை விட பல மடங்கு மதிப்பு மிக்க சொத்துக்கள் உள்ள நிறுவனம்... தற்போது கூட முதலீட்டுக்கு இணையான சொத்துக்கள் பதிந்து தர ஏற்பாடு நடக்கிறது. இதில் அரசு அதிகாரிகள் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை சரிசெய்கிறேன் என்பதெல்லாம் குரங்கு அப்பம் பிரித்த கதையாகிவிடும்.... எனக்கு நம்பிக்கை உள்ளது ஏற்கனவே 13 ஆண்டுகளில் சில மதலீட்டுக்கு ஏற்ப லட்சம் ரிட்டன் பெற்றுள்ளேன். மீதி உள்ள முதலீட்டுத்தொகையும் பாதுகாப்பாகத்தான் உள்ளது...
இந்த சில பல லட்சத்தில் எத்தனை ஆயிரத்திற்கு வருமான வரி கட்டியிருக்கின்றீர்கள். இது நேர்மையான தொழில் என்றால் தங்களது Form16/TDS இல் இந்த வரவுகளைக் காட்டவும்.
பத்திரிக்கை தர்மம் என்றுள்ளது….எத்தனை பேர்கள் support செய்கிறார்கள் என்று கணக்கெடுங்க ….. ஒரு பக்கமாக சொல்லி, எல்லாருக்கும் குடைச்சல் கொடுப்பதறகு வேறு தொழில் செய்யலாம்.
நல்ல கம்பெனிதான்... நம்ம கிட்ட இருந்து பணத்தை வாங்கி ஒரு இடத்துல முதலீடு செய்து பள்ளி ஹாஸ்பிடல் பெட்ரோல் பம்பு வீடுகள் இவை அனைத்தையும் உருவாக்கி பின்பு கடைசி நேரத்தில் நம்மிடம் இருந்து அந்த நிலத்தை பெற்றுக் கொள்வார்கள் அதுவரையில் தவறாது மாதவட்டி தொகை சரியாக வரும்.. மூன்று வருட கால ஒப்பந்தம் முடிந்த பின் நம் பணத்தை நம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்... அதன்பின் முதலீடு செய்ய விருப்பப்பட்டால் முதலீடு செய்யலாம்... மற்ற ஏமாற்றும் கம்பெனி மாதிரி இந்த நிறுவனம் செயல்பட வில்லை... இந்த நிறுவனத்தால் நிறைய ஏழை மக்கள் பயன்பெற்று உள்ளார்கள்... ஏற்ற இறக்கம் வரும் மீண்டு வாருங்கள் @neomax 🤝
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!! பயமும் , குழப்பமும் உள்ள இந்த நேரத்தில் பொறுமையும் விவேகமும்தான் முக்கியம்... இதுமட்டுமின்றி இதைவிட எவ்வளவுபெரிய விஷயமானாலும்சரி இதுவும் கடந்துபோகும் ...என்பதே இயற்கையின் விதி... நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும் .... இறைவன்போன்று நல்ல உயர்ந்த எண்ணம்கொண்ட தரமான தலைமையுடன் பயணிக்கிறோம்... என்பதை முழுமையாக நம்புவோம்.... இறையருளால் போராடி நிச்சயம் வெற்றிபெறுவோம்...தயவுசெய்து. வதந்தியாக வரும் தேவையற்றசெய்திகளை பார்க்க, கேட்க வேண்டாம்...கெட்ட சிந்தனைகளை மனதிற்குள் கொண்டுசெல்ல வேண்டாம்.... நம்முடைய பிரச்சினைகள் எதுவாகினும் கொஞ்சம் காலதாமதமானாலும் கூட அதனை தீர்த்து வைக்க நம்மோடுஇருப்பவர்கள் மட்டுமே உதவி செய்யமுடியும் அவர்களுக்கு தோள்கொடுப்போம்....இப்போதய சூழலில் இலவச ஆலோசனை தரும் வெளியே உள்ள சம்பந்தமில்லாதவர்எவருமே ஒரு ரூபா கூட தரமாட்டார்கள்.... எனவே இதைமட்டும் புரிந்துகொண்டு Please ஒரே மனதாக இதுவரை உடனிருந்தவர்கள் சொல்லுவதை மட்டுமே முழுமையாக நம்புவோம்... பொதுவான கஸ்டத்திலும் தோள்கொடுத்து பொறுமை காப்போம்... நன்றி🙏🙏🙏🙏
இது உண்மையல்ல நான் முதலீடு செய்துள்ளேன் மாதம் 1 இலட்சம் ரூபாய்க்கு 1000 மட்டும் தான் அதற்கான சொத்து மதிப்பு நமக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார் தயவு செய்து தவறான பதிவு போடாதீங்க.....
எனக்கு தெரிந்த அளவில் இதில் குறிப்பிடத்தக்க அளவில் உண்மை சில, பல கட்டுக்கதைகள் தெரிகிறது, தொழில் அறிவாற்றல் மற்றும் தெளிவான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது, ஆனால் நீங்கள் செய்யும் தொழிலில் தர்மம் என்பது இல்லை, அனைவரும் இந்த video வை பார்க்க வேண்டும் உங்களுடைய bank account நிரம்ப வேண்டும் அதுவே உங்களுடைய அலாதியான எண்ணம் வாழ்த்துக்கள் , அடுத்தவர் வயிற்றில் அடித்து விட்டு வாழ்ந்து விடுவோம் என்று யாரும் எண்ண வேண்டாம் அனைவருக்கும் நன்றிகள்....
அப்துல்கலாம் கண்ட கனவு கிராம முன்னேற்றம் வேலை வாய்ப்பு தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும் தொழில்களை உருவாக்கி மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசுக்கும் வருவாய் பெருக்கி தமிழ்நாடு வளர்ச்சியடைய பங்கு வகிக்கிறது நன்றி🙏
X area of projects plot, x no of people Ku nu areawise bond la share kuduthangala? Example: one project with 1 acre of land, evlo investor ku based on their investment kuduthanga kanakku irukudha
நல்ல நிறுவனம் , யாரோ சதி செய்கிறார்கள் நானும் ஒரு முதலீட்டாளார். என்னை நேரடியாக எப்படி எல்லாம் தொழில செய்கிறார்கள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை நேரிடையாக காண்பித்து புரிய வைத்து எந்த கட்டாயமும் இல்லாமல். என் விருப்பபடியே நியோமேக்ஸ் ல் நான் இனைந்தேன். யாரையும் வர்புருத்துவதே இல்லை
ஐயா எனது உறவினர்களும் இந்த நிறுவனத்தில் பலர் முகவர்களாக உள்ளார்கள் லட்சம் கோடிகள் ஏமாற்றிய ஓடி விடுவார்கள் என்று எனக்கு தெரியும் அதனால் நான் உறவினர்கள் சொன்னா கூட நான் முதலீடு செய்யவில்லை நான் தப்பித்துக் கொண்டேன்😂😂😂😂😂
நண்பரே முதலில் நிதி நிறுவனம் என்றால் என்ன .... REAL ESTATE என்பது என்ன..... என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பதிவிட வேண்டுகிறேன்.... உங்களுக்கு கருத்துக்கள் சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது அதற்காக உங்களுக்கு தெரியாத ஒன்றைக் பற்றி கூறுவது தவராகும்.... எத்தனை குடும்பங்கள் இந்நிறுவனத்தை சார்ந்துள்ளது தெரியுமா..? உங்கள் கருத்தை நல்லதுகாக பயன்படுத்துங்கள் நண்பரே இது தவரான கருத்து... உங்களின் வருமானத்திற்காக செய்து இருக்கிறீர்கள் என்பது புரிகிறது....நல்ல விஷயங்களை முன்னெடுங்கள்... நண்பரே
நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கவும்.
They Will come Back soon within 2 months There is some issue in distributing monthly Incentives from Subordinates thats the main problem here they will come stronger soon don't spread fake news
நல்ல நிறுவனம். இந்த நிறுவனத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி மக்களும் பணம் முதலீடு செய்துள்ளனர். அரசியல் காரணத்தால், நடவடிக்கை எடுத்தால், அனைத்து கட்சி மக்களுமே பாதிக்கப்படுவர்.
*சட்டப் போராட்டம்*💪 *வென்று காட்டுவோம் இதனை…* நமது தொழில் துணை நகரங்களை உருவாக்கி அதில் *வீட்டு மனைகள் விற்பது, வீடுகள் கட்டி விற்பது* என்று உலகிற்கு உணர்த்துவோம்… *அரசு எந்திரம் நம்மை தவறாக புரிந்துகொண்டு வழக்குகளை பதிவு செய்யலாம்*. அது குறித்து அறிக்கைகளும் வெளியிடலாம்…பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதலாம். தொலைக்காட்சிகள் செய்திகளாக வாசிக்கலாம்… இவை அனைத்தையும் *நாம் சட்டப்படி* எதிர்கொள்வோம்… இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியடைத்த *அம்பானி குழுமம் முதல் அதானி குழுமம் வரை* இவற்றை கடந்தே வெற்றியடைந்திருக்கின்றன… *அவர்களைப் போன்ற பெரிய கணவுகளைக்கொண்ட* நாமும் இவை அனைத்தையும் எதிர்கொண்டே தீரவேண்டும்… ஆனால் *இவை எதுவும் நமது நிறுவனத்தை* அசைக்க முடியாது. ஏனெனில் *விலை மதிப்பற்ற அசையா சொத்துக்களையும், அசையும் சொத்துக்களையும்* கொண்டது நமது நிறுவனம்.,. *அசையா சொத்துக்கள்*…எவ்வளவு ஏக்கர்கள் நம்மிடம் உள்ளது என்பது உங்ளுக்குத் தெரியும்… *அசையும் சொத்துக்கள்*…அசையாத நம்பிக்கைகொண்ட நமது *விற்பனையாளர்களாகிய நீங்களும்* நம்மீது அளவற்ற நம்பிக்கைகொண்ட *வாடிக்கையாளர்களும்…* *இந்த சக்தியைக் கொண்டு* எதையும் வெல்ல முடியும்… அதற்கு *முன்பைவிட அதிகமான வேகத்தில்* நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் உழைக்கவேண்டும்… *அதற்கு நாங்கள் READY…நீங்கள் READY-யா???* *மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும்…* 💪💪💪💪💪
உச்சி மீது வானின்று வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே.நான் 12 வருடங்களாக பயணக்கிறேன் முதலீட்டார்கள் எல்லோரும் தைரியமாகத்தான் இருக்கிறார்கள் .
*சட்டப் போராட்டம்*💪 *வென்று காட்டுவோம் இதனை…* நமது தொழில் துணை நகரங்களை உருவாக்கி அதில் *வீட்டு மனைகள் விற்பது, வீடுகள் கட்டி விற்பது* என்று உலகிற்கு உணர்த்துவோம்… *அரசு எந்திரம் நம்மை தவறாக புரிந்துகொண்டு வழக்குகளை பதிவு செய்யலாம்*. அது குறித்து அறிக்கைகளும் வெளியிடலாம்…பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதலாம். தொலைக்காட்சிகள் செய்திகளாக வாசிக்கலாம்… இவை அனைத்தையும் *நாம் சட்டப்படி* எதிர்கொள்வோம்… இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியடைத்த *அம்பானி குழுமம் முதல் அதானி குழுமம் வரை* இவற்றை கடந்தே வெற்றியடைந்திருக்கின்றன… *அவர்களைப் போன்ற பெரிய கணவுகளைக்கொண்ட* நாமும் இவை அனைத்தையும் எதிர்கொண்டே தீரவேண்டும்… ஆனால் *இவை எதுவும் நமது நிறுவனத்தை* அசைக்க முடியாது. ஏனெனில் *விலை மதிப்பற்ற அசையா சொத்துக்களையும், அசையும் சொத்துக்களையும்* கொண்டது நமது நிறுவனம்.,. *அசையா சொத்துக்கள்*…எவ்வளவு ஏக்கர்கள் நம்மிடம் உள்ளது என்பது உங்ளுக்குத் தெரியும்… *அசையும் சொத்துக்கள்*…அசையாத நம்பிக்கைகொண்ட நமது *விற்பனையாளர்களாகிய நீங்களும்* நம்மீது அளவற்ற நம்பிக்கைகொண்ட *வாடிக்கையாளர்களும்…* *இந்த சக்தியைக் கொண்டு* எதையும் வெல்ல முடியும்… அதற்கு *முன்பைவிட அதிகமான வேகத்தில்* நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் உழைக்கவேண்டும்… *அதற்கு நாங்கள் READY…நீங்கள் READY-யா???* *மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும்…* 💪💪💪💪💪
Neenga soldra mathiri iruntha inneram ella investor sm office poirupanga... news channels ella vanthuruppangale... yen ithuvaraikkum onnum nadakkala....
@@AngusamSeithi Ok.... அரசு அதிகாரிகளாக இருப்பதால் அலுவலகம் செல்லவில்லையா? நன்றாக நடைபெறும் நிறுவனத்தை இதுபோன்று தவறாக கூறி மக்களை திசை மாற்றி அனைவரும் அலுவலகம் சென்ற பிறகு அதனை மீடியாவில் பதிவு செய்து அதனை வைத்து சம்பாதித்து விட்டு நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். அதன் பிறகு பணம் போட்டவர்களின் நிலையைப் பற்றி என்றைக்காவது யோசித்துப் பார்த்தீர்களா? பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைப்பதற்கு மீடியா ஏதாவது வழி கூறுமா? உங்க வேலை என்னன்னா நிறுவனத்தையும் வளர விட மாட்டீங்க.... நிறுவனத்தை நம்பி வந்தவர்களையும் வாழ விட மாட்டீங்க....
*அறிந்தும் புரிந்தும் கொள்ளுதல்*🙏🏻 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு ❤️ 1) கேள்வி : பத்திரிக்கையில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மையா? பதில் : *இல்லை* 2) கேள்வி : பத்திரிக்கையில் வரும் செய்திகள் தீர விசாரித்த பின்னர் வருகின்றனவா, இல்லை செய்தி கிடைத்தவுடன் வெளி வருகின்றனவா? பதில் : *உண்மையோ பொய்யோ செய்தி கிடைத்தவுடன் வெளி வருகின்றன* 3) கேள்வி : இன்றைய உலகில் 24 மணி நேர செய்தி பிசியில் எதையாவது ஒரு செய்தியை வெளியிட வேண்டும், அதுவும் பெரிய நிறுவனங்களின் மீது அந்த செய்தி இருந்தால் TRP மற்றும் SALES அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் பல செய்தி நிறுவனங்கள் இருக்கின்றனவா இல்லையா? பதில் : *TRP & Sales தான் முக்கியம் செய்தி உண்மையா பொய்யா என்பது அவசியமற்றது.* ⭐️ஒரு செய்தி வரும்பொழுது இரு தரப்பினர் வாதத்தையும் கேட்டு விசாரிக்க வேண்டும். ஆனால், பல சமயங்களில் *ஒரு தரப்பு வாதத்தை வைத்து செய்தி வந்துவிடும். அதுவும் மக்கள் மத்தியில் சென்று விடும். ஆனால் அது உண்மையா பொய்யா என்று இன்னொரு வார்த்தை கேட்டால் தான் தெரியும்* அது பொய்யாக இருந்தால் செய்தியாக வராது இவ்வாறு தான் செய்தி நிறுவனங்களின் நிலை இருக்கின்றது… ஆக எப்படி உண்மையை கண்டறிவது களத்தில் இறங்கி சென்று பார்த்தால் தான் உண்மை நமக்கு கிடைக்கும். ⭐️நமது நிறுவனத்தின் பலத்தை ஒரு முறை நீங்கள் Site Visit வந்து பார்த்தால் தெரிந்து இருக்கும். கடந்த *15 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் தோராயமாக 12 ஆயிரம் ஏக்கர்களை எடுத்து வைத்துள்ளோம். அதில் குறிப்பாக 4500 ஏக்கர் அதாவது 12 கோடி SQFT இன்றைக்கு உடனடி பத்திரப்பதிவிற்கு ரெடியாக உள்ளது. இதில் SQFT 800 என்று வைத்தால் கூட இன்றைக்கு நமது நிறுவனத்தின் NETWORTH சுமார் 10000 கோடி. கடந்த 15 வருடங்களாக மக்களிடம் வாங்கிய பணத்தை வைத்து இந்த சொத்தை உருவாக்கியுள்ளோம்* இதில் யாரும் யாரிடமும் ஏமாறவில்லை. ஒரு வேலை உங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் விற்பனைக்கு உள்ள சொத்தை விற்று உங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய எங்களால் முடியும். *இதுபோன்ற பல வழக்குகள் நம் மீது தொடுக்கப்பட்டாலும் நீதிமன்றம் சென்றாலும் அங்கு கிடைக்கக்கூடிய ஒரே பதில் எங்களிடம் இடம் உள்ளது அதை விற்று நாங்கள் பணத்தை செட்டில் செய்கிறோம் இதை தான் நீதிபதியும் கூறுவார்.* *பத்திரிக்கையின் TRB and Breaking News காக மக்களை பதட்ட நிலையில் வைக்க நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை எவ்வாறு திரித்து செய்திதாளில் பயன் படுத்துகின்றார்கள் என்று பார்ப்போம் :* 1) நாம் முறையாக தொழில் செய்து வரும் *லாபத்தில் பங்கிடாக வருடத்திற்கு 24% எதிர்பார்த்து அதை மாத லாபமாக 2% குடுக்கின்றோம்* - இது செய்தி தாளில் *மாதத்திற்கு வட்டியாக 24% முதல் 30% தருகின்றோம்* என்று போட்டு உள்ளார்கள் ….. நீங்களே எது உண்மை என்று கூறுங்கள்??? 2) நியூ மேக்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் இயக்குனர்களின் வீடுகளிலும் பல *கோடி மதிப்பிலான பத்திரபதிவு ஆவணங்கள் கைப்பற்றி உள்ளன மற்றும் மக்களின் பணத்தை செலவலித்ததாக* கூற படுகின்றது - நாம் மக்களின் பணத்தை *செலவளிக்க வில்லை என்பது ஒரு முறை site visit வந்தால் தெரியும் அதன் பின் அந்த இடங்கள் நமது நிறுவனத்தின் இயக்குனர்களின் பெயர்களில் தான் இருக்கும் என்று நமக்கும் தெரியும்* ஆனால் செய்திதாளில் வரும் பொழுது நாம் இதை சிந்திக்க மாட்டோம் இதில் மறைமுக மான உண்மை என்னவென்றால் *பணத்தை செலவலித்தால் எவ்வாறு இடத்தை வாங்க முடியும் மற்றும் அந்த இடத்தின் பத்திரம் office ல் தானே இருக்கும்* - நீங்களே இதில் உள்ள முரன் பாடை கூறுங்கள்??? இது போன்று பல உள்ளன இது தான் இன்றைய ஊடகங்களின் நிலை… எனவே, பத்திரிக்கை செய்திகளையோ, வழக்குகளையோ பார்த்து நாம் சிறிதும் அச்சப்படத்தேவையே இல்லை… Dr. Abdul Kalam அவர்களின் கனவுகளில் ஒன்றாகிய PURA (PROVIDING URBAN AMENITIES TO RURAL AREAS) அதாவது நகர்ப்புற மக்களுக்கு கிடைக்க கூடிய வசதிகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற கணவை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நமது CENTRIO-வின் கனவுகளை 100% நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைத்துக்கோண்டேயிருப்போம்… உங்களிடம் நாங்கள் வேண்டிக்கொள்வது ஒன்றே… *நமது நிறுவனத்தின் கனவின் மீது நீங்கள் எப்போதும் வைத்திருக்கும் நம்பிக்கையினை தொடர்ந்து வையுங்கள்…* நாம் நிச்சயம், ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு துணை நகரம் என்ற கனவையும், 2025-க்குள் 10,000 வீடுகள் கட்டி விற்பனை செய்வது என்ற நமது இலட்சிய சிகரத்தினையும் எட்டுவோம்… *LET US UNITE AND WORK HARD TO SURPASS THIS HARDSHIP WITH GLORY……*
நல்ல நிறுவனம். இந்த நிறுவனத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி மக்களும் பணம் முதலீடு செய்துள்ளனர். அரசியல் காரணத்தால், நடவடிக்கை எடுத்தால், அனைத்து கட்சி மக்களுமே பாதிக்கப்படுவர்.
@@alphonsegerold2830 Entha media karanunga nalla company lam support panna mattanuga. Corana neomax pangu enna nu unaku theryuma ettane families help pannirukanga. Fake media.
Entha company visarikama podathinga,ninga soldrathu patha ella rral estate company sebi reg pannanuma😂,Dtcp ,Rera enough for real estate,Na 14 yrs neomax irukuran,Some agents mistake pannathu company affect airuku,1000 buses chennai poguthu,1 or 2 bus accident agum,Athu drivers mistake not bus company mistake,Na oru engineering gratuate ,Enna padikka vachathu intha companythan,Enamari more than 300 students padikanga,Aprm madurai Harsitha hospital na checkup panirukan,Athuvum Centrio group joint venture business pandranga,Ninga soldra mari emathanum nenacha customerku company property kuduka matanga,But company still now public property kudukanga,Ethaium theriyama ungaloda channel theriyanum podathinga,Antha company pathi 14 years expect person pathu therinjikonga..Covid timela company evlo patients save pananga theriuma,company positive sollama negative mattum soldringa,Inaiku intha company evlo studentsku employment kuduthuruku,1 lakh above customer intha company nambi irukanga,so inimel entha company visarikama podathinga
Ninga intha company customer yarum pathikkapattiruntha ungalala ethachi solution kuduka mudiuma,,,Kedaiyathu,all customer small request anybody affect by this company contact company leaders you will get a solution 100%
நானும் பணம் முதலீடு செய்திருக்கிறேன் மற்றவர்களிடமும் பணம் வாங்கி கொடுத்து இருக்கிறேன் பத்து வருடங்களாக நல்ல ரிட்டர்ன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள்! இந்த நிறுவனம் இல்லை எனில் நானும் ஒரு கடனாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவேன்!
sarupu pinchirum ena avana meratura va papom madurai police station ku... evalo complain iruku theriuma romba tullatha aparam jail ku poiruva avalo thairyam nah va pa station ku nala gavanikirom
@@user-fb4cl8nj4k entha pulapuku poi thungu da ne fake account arambichutu fake news potutu iruke. Poda dog va polam da. Jail ku lam na poitu vandavan da. Proof illama news poduran avana sollu da
The Securities and Exchange Board of India (SEBI) is the regulatory body for securities and commodity market in India under the ownership of Ministry of Finance within the Government of India. its for share market not for bussiness and Real estate.
நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கவும்.
Fake company. Me and my family spend more than 25L. Last one year they are not given interest. Area manager solairaj and team head Dr.T. suresh and some other people. They are telling lie. So please who are invested amount please file the case immediately
நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கவும்.
உண்மை நிலையை ஆராயாமல், பணத்துக்காக பீ தின்னும் இதுபோன்ற youtube சேனல்,இந்த வேலையை செய்வதற்கு பதிலாக விபச்சார தொழில் செய்யலாம்.பொய் செய்தியை பரப்பும் இது போன்ற சேனலை பார்ப்பதை அனைவரும் தவிருங்கள்
உங்களுக்குத் என்ற செ சொன்னார் கள் இவர் கள் சொன்னார் கள் ஒன்று அவர்கள் சொன்னார் கள் இவர் கள் சொன்னார் கள் ஒன்றுஉங்களுக்கு இந்து கம்பெனிய பத்தி என்ற தெரியுமா அந்தக் கம்பெனில நீக்க இதுவரைக்கும் அவங்க என்ன என்ற தொழில்நுட்ப பண்ணிட்டு இருக்காங்க உங்களுக்குத் தெரியுமா
@@baskerbasker2023 அப்படி அரசு கையகப்படுத்தினால் என்ன நடக்கும்? நிறுவனத்தை நடத்தறவனுக்கும் லாபம் இருக்காது முதலீடு செய்தவனுக்கும் இல்லாம இருக்காது கையகப்படுத்திய அரசுக்கு லாபம் இருக்காது எவனாது மூணாவது மனுஷன் பயன்படுத்திட்டு இருப்பான்? இதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்?
@manojkutty go and threaten them about complain and get the money back...else your money is gone they will surely give interest but you will lose principle 420 cheating case has been filed by police ..still if you believe you will be on streets hope you get money back
உண்மை நிலவரம் தெரியாமல் செய்து வெளியிடும் இது போன்ற மானங்கெட்ட யூடியூப் சேனல்கள் தமிழகத்திற்கு ஆபத்து. இதுபோன்ற சேனல்களை கண்டறிந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் .புரளியை கிளப்புவதே இது போன்ற சேனல்களை நோக்கம்
@@Daviswanderlust Ennaku Bayamaa irundhaa naan yaen Inga reply panannum, complaint daan kodukaanum. There were many Companies who agreed to pay more interest without showing their business models, among those Neo max is the only company explaining their projects and also making development consistently.. So I hope positive for judgement.
நான் 13 ஆண்டுகளாக இதில் முதலீடு செய்துள்ளேன்...
கடைசி சில மாதங்களாக பண வரவில் சில தாமதங்கள் உள்ளது உண்மைதான்.
ஆனால் மோசடி என்பதெல்லாம் பரபரப்புக்காக பரப்பிவிடப்படும் செய்திகள்...
செய்யப்பட்டுள்ள முதலீட்டை விட பல மடங்கு
மதிப்பு மிக்க சொத்துக்கள் உள்ள நிறுவனம்...
தற்போது கூட முதலீட்டுக்கு இணையான சொத்துக்கள் பதிந்து தர ஏற்பாடு நடக்கிறது.
இதில் அரசு அதிகாரிகள் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை சரிசெய்கிறேன் என்பதெல்லாம் குரங்கு அப்பம் பிரித்த கதையாகிவிடும்....
எனக்கு நம்பிக்கை உள்ளது ஏற்கனவே 13 ஆண்டுகளில் சில மதலீட்டுக்கு ஏற்ப லட்சம் ரிட்டன் பெற்றுள்ளேன்.
மீதி உள்ள முதலீட்டுத்தொகையும் பாதுகாப்பாகத்தான் உள்ளது...
Dai.. its fraud and avlothan😢
So, u r one of them who looted money from innocents. You may think it as retuens. But actually what they have provided you in money from new investors
கொம்மால எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கு சொல்லுடா
இந்த சில பல லட்சத்தில் எத்தனை ஆயிரத்திற்கு வருமான வரி கட்டியிருக்கின்றீர்கள். இது நேர்மையான தொழில் என்றால் தங்களது Form16/TDS இல் இந்த வரவுகளைக் காட்டவும்.
@@babu.natarajan சரியான கேள்வி
பத்திரிக்கை தர்மம் என்றுள்ளது….எத்தனை பேர்கள் support செய்கிறார்கள் என்று கணக்கெடுங்க ….. ஒரு பக்கமாக சொல்லி, எல்லாருக்கும் குடைச்சல் கொடுப்பதறகு வேறு தொழில் செய்யலாம்.
புரோக்கர் நா__. நான் 8 லட்சம் ருபாய் இழந்தவன் டா... உங்கள மாதிரி புரோக்கர் பேச்சை நம்பி, உங்க நியோமேக்ஸ்ல பணத்தை போட்டு, கிடைக்காம உங்கள மாதிரி திருட்டு புரோக்கர்களினால், திண்டாடிகிட்டு இருக்கேன். நீங்கெல்லாம் நாசமா போகணும் டா..
உன்னைப் போன்று பணம் வாங்கி கொடுத்து ஏஜெண்டுகள் தான் இங்கு வந்து முட்டு கொடுக்குறீங்க.
ரியல் எஸ்டேட் meaning தெரியாத மீடியா
முழுவதும் தவறான தகவல்
உனது விளம்பரத்திற்கு ஊரார் வயிற்றில. அடிக்காதே...
.
all your money is gone you will stand on road be ready...he is just saying news your company is scam why are you scolding him
செந்தில் பாபு ... உன் சூத்* மூடு டா...புரோக்கர் நா__. நான் 8 லட்சம் ருபாய் இழந்தவன் டா... உங்க நியோமேக்ஸ்ல பணத்தை போட்டு, கிடைக்காம உங்கள மாதிரி திருட்டு புரோக்கர்களினால், திண்டாடிகிட்டு இருக்கேன். நீங்கெல்லாம் நாசமா போகணும் டா..
@@harishkumar929 100% 👍
அப்படின்னா எனக்கு பத்து லட்சம் கொடுக்கனும் தாரியா?
நல்ல கம்பெனிதான்... நம்ம கிட்ட இருந்து பணத்தை வாங்கி ஒரு இடத்துல முதலீடு செய்து பள்ளி ஹாஸ்பிடல் பெட்ரோல் பம்பு வீடுகள் இவை அனைத்தையும் உருவாக்கி பின்பு கடைசி நேரத்தில் நம்மிடம் இருந்து அந்த நிலத்தை பெற்றுக் கொள்வார்கள் அதுவரையில் தவறாது மாதவட்டி தொகை சரியாக வரும்.. மூன்று வருட கால ஒப்பந்தம் முடிந்த பின் நம் பணத்தை நம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்... அதன்பின் முதலீடு செய்ய விருப்பப்பட்டால் முதலீடு செய்யலாம்... மற்ற ஏமாற்றும் கம்பெனி மாதிரி இந்த நிறுவனம் செயல்பட வில்லை... இந்த நிறுவனத்தால் நிறைய ஏழை மக்கள் பயன்பெற்று உள்ளார்கள்... ஏற்ற இறக்கம் வரும் மீண்டு வாருங்கள் @neomax 🤝
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்!
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!! பயமும் , குழப்பமும் உள்ள இந்த நேரத்தில் பொறுமையும் விவேகமும்தான் முக்கியம்... இதுமட்டுமின்றி இதைவிட எவ்வளவுபெரிய விஷயமானாலும்சரி இதுவும் கடந்துபோகும் ...என்பதே இயற்கையின் விதி... நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும் .... இறைவன்போன்று நல்ல உயர்ந்த எண்ணம்கொண்ட தரமான தலைமையுடன் பயணிக்கிறோம்... என்பதை முழுமையாக நம்புவோம்.... இறையருளால் போராடி நிச்சயம் வெற்றிபெறுவோம்...தயவுசெய்து. வதந்தியாக வரும் தேவையற்றசெய்திகளை பார்க்க, கேட்க வேண்டாம்...கெட்ட சிந்தனைகளை மனதிற்குள் கொண்டுசெல்ல வேண்டாம்.... நம்முடைய பிரச்சினைகள் எதுவாகினும் கொஞ்சம் காலதாமதமானாலும் கூட அதனை தீர்த்து வைக்க நம்மோடுஇருப்பவர்கள் மட்டுமே உதவி செய்யமுடியும் அவர்களுக்கு தோள்கொடுப்போம்....இப்போதய சூழலில் இலவச ஆலோசனை தரும் வெளியே உள்ள சம்பந்தமில்லாதவர்எவருமே ஒரு ரூபா கூட தரமாட்டார்கள்.... எனவே இதைமட்டும் புரிந்துகொண்டு Please ஒரே மனதாக இதுவரை உடனிருந்தவர்கள் சொல்லுவதை மட்டுமே முழுமையாக நம்புவோம்... பொதுவான கஸ்டத்திலும் தோள்கொடுத்து பொறுமை காப்போம்... நன்றி🙏🙏🙏🙏
இது உண்மையல்ல நான் முதலீடு செய்துள்ளேன் மாதம் 1 இலட்சம் ரூபாய்க்கு 1000 மட்டும் தான் அதற்கான சொத்து மதிப்பு நமக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார் தயவு செய்து தவறான பதிவு போடாதீங்க.....
எனக்கு தெரிந்த அளவில் இதில் குறிப்பிடத்தக்க அளவில் உண்மை சில, பல கட்டுக்கதைகள் தெரிகிறது, தொழில் அறிவாற்றல் மற்றும் தெளிவான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது, ஆனால் நீங்கள் செய்யும் தொழிலில் தர்மம் என்பது இல்லை, அனைவரும் இந்த video வை பார்க்க வேண்டும் உங்களுடைய bank account நிரம்ப வேண்டும் அதுவே உங்களுடைய அலாதியான எண்ணம் வாழ்த்துக்கள் , அடுத்தவர் வயிற்றில் அடித்து விட்டு வாழ்ந்து விடுவோம் என்று யாரும் எண்ண வேண்டாம் அனைவருக்கும் நன்றிகள்....
உங்கள் புரிதலுக்கு நன்றி
புரோக்கர் நா__. நான் 8 லட்சம் ருபாய் இழந்தவன் டா... உங்கள மாதிரி புரோக்கர் பேச்சை நம்பி, உங்க நியோமேக்ஸ்ல பணத்தை போட்டு, கிடைக்காம உங்கள மாதிரி திருட்டு புரோக்கர்களினால், திண்டாடிகிட்டு இருக்கேன். நீங்கெல்லாம் நாசமா போகணும் டா..
@@anulanggesh6939
உண்மையை பேச வேண்டும் புகாரை வைத்து பேச கூடாது
இந்த வீடியோவில் தவறான தகவல்கள் பல உள்நோக்கத்துடன் உள்ளது. வீடியோ பாப்பாவர்கள் நன்றாக விசாரிக்கனும்.
மிக விரைவில் உலகிற்கு உண்மை புரியும் தகவலுக்கு நன்றி
Sebi only for share,equity
அப்துல்கலாம் கண்ட கனவு கிராம முன்னேற்றம் வேலை வாய்ப்பு தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும் தொழில்களை உருவாக்கி மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசுக்கும் வருவாய் பெருக்கி தமிழ்நாடு வளர்ச்சியடைய பங்கு வகிக்கிறது நன்றி🙏
RERA -DTCP approval is more than enough for real estate. So Its approved company for real estate
X area of projects plot, x no of people Ku nu areawise bond la share kuduthangala? Example: one project with 1 acre of land, evlo investor ku based on their investment kuduthanga kanakku irukudha
நன்றி நல்ல கம்பனி விளம்பரம்
நல்ல நிறுவனம் , யாரோ சதி செய்கிறார்கள் நானும் ஒரு முதலீட்டாளார். என்னை நேரடியாக எப்படி எல்லாம் தொழில செய்கிறார்கள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை நேரிடையாக காண்பித்து புரிய வைத்து எந்த கட்டாயமும் இல்லாமல். என் விருப்பபடியே நியோமேக்ஸ் ல் நான் இனைந்தேன். யாரையும் வர்புருத்துவதே இல்லை
Innmaada nambureenga
Arasiyal persi solli ivanunga thappikkiraanga
Enga oorula yegappattaperu potturukkaamga avlavum ambel paavam
Thank you for your presentation about CENTRIO...
இப்படி பொய் தகவல்களை பரப்பி காசு சம்பாதிப்பதற்கு வெற வேல இருக்கு அத செய்
100%.நல்ல தொழில் நிறுவனம்
ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரி சொன்னால் என்ன தான் செய்வது யாரைத்தான் நம்புவது
Ministry of corporate affairs- approved
மோசடி மோசடி அப்புடினு கூவுறியே அப்படி என்ன தான் பண்ணினார்கள் என்பதை கடைசி வரை சொல்லவே இல்லை😂
Ivan neomax broker
உங்கல அரெஸ்ட் பண்ணிட்டு இருக்க பொருளாதார குற்ற பிரிவு போலீஸ்ச கேளுங்க நண்பரே
ஐயா எனது உறவினர்களும் இந்த நிறுவனத்தில் பலர் முகவர்களாக உள்ளார்கள் லட்சம் கோடிகள் ஏமாற்றிய ஓடி விடுவார்கள் என்று எனக்கு தெரியும் அதனால் நான் உறவினர்கள் சொன்னா கூட நான் முதலீடு செய்யவில்லை நான் தப்பித்துக் கொண்டேன்😂😂😂😂😂
They are now become No.1 Fraud in Tamilnadu
Poda Porambokku
ஐயா சும்மா ஓட மாட்டாங்க ஐயா ,10 கோடிக்கு 20 கோடிக்கு சொத்து சேர்த்து மொத்தமாக தூக்கிட்டு ஓடுவாங்க ஐயா ,
இந்த மாதம் கூட வட்டி பெற்றுவிட்டேன்.
Business share
@@Tamilan1244
Yes
@@alphonsegerold2830how much you invested in the company??
@@duraikutty
6 lakhs. Getting 1.5% of interest every month
மகிழ்ச்சி
நாங்கள் கொடுத்த பணம் எல்லாம் இடமாகவோ அல்லது தொழில் நடத்தும் கட்டிடங்களாகவோ கிடக்கிறது. இது நிதி நிறுவனம் அல்ல. சுருட்டி கொண்டு ஒடுவதற்கு.
நீங்கள் எல்லாம் இப்படி பொய் செய்தி போட்டு பணம் சம்பாதிப்பதை விட இறப்பது மேலானது
sebi means -Securities and Exchange Board of India.
Bank exam ku padikireya
Good company
15 year old
Kathiravan madurai
நல்ல நிறுவனம்
நண்பரே முதலில் நிதி நிறுவனம் என்றால் என்ன .... REAL ESTATE என்பது என்ன..... என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பதிவிட வேண்டுகிறேன்.... உங்களுக்கு கருத்துக்கள் சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது அதற்காக உங்களுக்கு தெரியாத ஒன்றைக் பற்றி கூறுவது தவராகும்.... எத்தனை குடும்பங்கள் இந்நிறுவனத்தை சார்ந்துள்ளது தெரியுமா..? உங்கள் கருத்தை நல்லதுகாக பயன்படுத்துங்கள் நண்பரே இது தவரான கருத்து... உங்களின் வருமானத்திற்காக செய்து இருக்கிறீர்கள் என்பது புரிகிறது....நல்ல விஷயங்களை முன்னெடுங்கள்... நண்பரே
நண்பரே இதுவரை நீங்கள் இந்த நிறுவனத்தின் மூலம் சம்பாதித்து இருக்கிறீர்கள். எத்தனை நபர்களை நீங்கள் சேர்த்துவிட்டு அவர்களது பணத்தில் சம்பாதித்தீர்கள்.
@@babu.natarajan நண்பரே யாரும் இங்கு சேர்த்து விடும் தொழிலை செய்ய வில்லை... இது நிதி நிறுவனமும் இல்லை.... Ok.. 🫴உயர்த்தி உயர்வோம் 🤝....
I’m an investor of this company..
This video is Wrong.. This is a Good Company.. Please don’t share fake and improper informations like this.
Arumai arumai 👍👍👍👍👍very bold video very good
ஏமாற்றும் நிருவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..
SEBI, Real estate என்ன சம்பந்தம்
முழுக்க முழுக்க அவதூறு, வீண்பழி செய்தி. இது பெரும் பாவமாகும்.
நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கவும்.
தோழரே இது பல தொழில் செய்யும் நிறுவனம் முக்கியமான தொழில் துணை நகரங்களை உருவாக்குவது தவறான தகவல் தரவேண்டாம் நண்பரே
எந்த கட்டிடங்களுக்கும் இதுவரை அப்ரூவல் வாங்க வில்லை...அடுத்த சிக்கல்.. ஆரம்பம்
கட்டிடம் உள்ளது என்று சொல்லிவிட்டிர்கள் போதும் சூப்பர் சொத்துக்கள் உள்ளது நன்றி இது நிதி நிறுவனம் இல்லை தொழில் செய்யும் நிறுவனம் என்று சொன்னதற்கு
The police arrest all their agents immediately and take steps to refund the money
இந்த காணொளி விளம்பரத்தின் தேடல்
Adipadai vasathikalai yerpaduthithane...vikkuranga athu avanga company strategy
PACL ல் பணம் இழந்தவர்கள் கொடுத்த புகாருக்கு எத்தனை பேருக்கு பணம் திரும்ப கிடைத்துள்ளது அட்லீஸ்ட் அசல் ஆவது
Pacl பணம் போட்டு ஏமாந்தவர்களுக்கு. இப்போது தான் 10,000 வரை ஏமாந்தவர்களுக்கு திரும்ப கொடுக்க ஆரம்பித்து உள்ளார்கள்
PACL இது வரை கிடைக்கவில்லை எனக்கும் உள்ளது 8000 PACL சம்மந்தமான VIDEO போடவும் பணம் எவ்வளவு கிடைத்து என்று
@@Lakshy2812 அதுவும் கோவிந்தா இதுவும் கோவிந்தா
நல்ல நிறு வனம் வேண்டுமென்றே பழி சுமத்தப்படுவதாக தெரிகிறது
கெட்ட கேடுகெட்ட நிறுவனம்
They Will come Back soon within 2 months There is some issue in distributing monthly Incentives from Subordinates thats the main problem here they will come stronger soon don't spread fake news
hahaha
@@mayan9714 Maya
75% wrong news, sure you will have to take responsibility for your news
நல்ல நிறுவனம். இந்த நிறுவனத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி மக்களும் பணம் முதலீடு செய்துள்ளனர். அரசியல் காரணத்தால், நடவடிக்கை எடுத்தால், அனைத்து கட்சி மக்களுமே பாதிக்கப்படுவர்.
புரோக்கர் நா__. நான் 8 லட்சம் ருபாய் இழந்தவன் டா... உங்கள மாதிரி புரோக்கர் பேச்சை நம்பி, உங்க நியோமேக்ஸ்ல பணத்தை போட்டு, கிடைக்காம உங்கள மாதிரி திருட்டு புரோக்கர்களினால், திண்டாடிகிட்டு இருக்கேன். நீங்கெல்லாம் நாசமா போகணும் டா..
@@baskerbasker2023
உன் ஆசை பல குடும்பங்கள் சீரழியணும். என் ஆசை பல குடும்பங்கள் உயரனும். நல்லா இருக்கனும்.
நல்லா உக்காந்த இடத்திலேயே இருந்தபடி உயருவிங்கடா நீங்களான்😅
@@chandrun3855
உழைத்த காசை போட்டுதான் உட்கார்ந்திருக்கோம்.
@@baskerbasker2023 கைது செய்யப்பவில்லை
SEBI yethukkku irukkunu theriyuma, SEBI kkum Real Estate kkum enna ya Sammantham loose admin 😂
ஒரு நல்ல நிறுவனத்தைப் பற்றி தவறான தகவல் இதை யாரும் நம்ப வேண்டாம்
*சட்டப் போராட்டம்*💪
*வென்று காட்டுவோம் இதனை…*
நமது தொழில் துணை நகரங்களை உருவாக்கி அதில் *வீட்டு மனைகள் விற்பது, வீடுகள் கட்டி விற்பது* என்று உலகிற்கு உணர்த்துவோம்…
*அரசு எந்திரம் நம்மை தவறாக புரிந்துகொண்டு வழக்குகளை பதிவு செய்யலாம்*. அது குறித்து அறிக்கைகளும் வெளியிடலாம்…பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதலாம். தொலைக்காட்சிகள் செய்திகளாக வாசிக்கலாம்…
இவை அனைத்தையும் *நாம் சட்டப்படி* எதிர்கொள்வோம்…
இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியடைத்த *அம்பானி குழுமம் முதல் அதானி குழுமம் வரை* இவற்றை கடந்தே வெற்றியடைந்திருக்கின்றன…
*அவர்களைப் போன்ற பெரிய கணவுகளைக்கொண்ட* நாமும் இவை அனைத்தையும் எதிர்கொண்டே தீரவேண்டும்…
ஆனால் *இவை எதுவும் நமது நிறுவனத்தை* அசைக்க முடியாது.
ஏனெனில் *விலை மதிப்பற்ற அசையா சொத்துக்களையும், அசையும் சொத்துக்களையும்* கொண்டது நமது நிறுவனம்.,.
*அசையா சொத்துக்கள்*…எவ்வளவு ஏக்கர்கள் நம்மிடம் உள்ளது என்பது உங்ளுக்குத் தெரியும்…
*அசையும் சொத்துக்கள்*…அசையாத நம்பிக்கைகொண்ட நமது *விற்பனையாளர்களாகிய நீங்களும்* நம்மீது அளவற்ற நம்பிக்கைகொண்ட *வாடிக்கையாளர்களும்…*
*இந்த சக்தியைக் கொண்டு* எதையும் வெல்ல முடியும்…
அதற்கு *முன்பைவிட அதிகமான வேகத்தில்* நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் உழைக்கவேண்டும்…
*அதற்கு நாங்கள் READY…நீங்கள் READY-யா???*
*மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும்…*
💪💪💪💪💪
Mind ur own business ,
Don’t criticise anything without proper evidence
இது என்ன பைனான்ஸ் கம்பெனி இல்லை ரியல் எஸ்டேட்
அப்படி சொல்லி தான் உங்களை நம்ப வச்சிருக்காங்க... சார்..
உச்சி மீது வானின்று வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே.நான் 12 வருடங்களாக பயணக்கிறேன் முதலீட்டார்கள் எல்லோரும் தைரியமாகத்தான் இருக்கிறார்கள் .
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்யுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை ! 🧐😧😱 angusam.com/neomax-update-news/
Wrong content in the video, no proper verification of the issue, making peoples to afraid, delete this channel
Neomax நன்றாக வளரும் ஒரு நிறுவனம்.. யாரும் நம்பவேண்டாம்.. உங்களுக்கு வேறு தொழில் இருந்தால் பாருங்கள்..
*சட்டப் போராட்டம்*💪
*வென்று காட்டுவோம் இதனை…*
நமது தொழில் துணை நகரங்களை உருவாக்கி அதில் *வீட்டு மனைகள் விற்பது, வீடுகள் கட்டி விற்பது* என்று உலகிற்கு உணர்த்துவோம்…
*அரசு எந்திரம் நம்மை தவறாக புரிந்துகொண்டு வழக்குகளை பதிவு செய்யலாம்*. அது குறித்து அறிக்கைகளும் வெளியிடலாம்…பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதலாம். தொலைக்காட்சிகள் செய்திகளாக வாசிக்கலாம்…
இவை அனைத்தையும் *நாம் சட்டப்படி* எதிர்கொள்வோம்…
இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியடைத்த *அம்பானி குழுமம் முதல் அதானி குழுமம் வரை* இவற்றை கடந்தே வெற்றியடைந்திருக்கின்றன…
*அவர்களைப் போன்ற பெரிய கணவுகளைக்கொண்ட* நாமும் இவை அனைத்தையும் எதிர்கொண்டே தீரவேண்டும்…
ஆனால் *இவை எதுவும் நமது நிறுவனத்தை* அசைக்க முடியாது.
ஏனெனில் *விலை மதிப்பற்ற அசையா சொத்துக்களையும், அசையும் சொத்துக்களையும்* கொண்டது நமது நிறுவனம்.,.
*அசையா சொத்துக்கள்*…எவ்வளவு ஏக்கர்கள் நம்மிடம் உள்ளது என்பது உங்ளுக்குத் தெரியும்…
*அசையும் சொத்துக்கள்*…அசையாத நம்பிக்கைகொண்ட நமது *விற்பனையாளர்களாகிய நீங்களும்* நம்மீது அளவற்ற நம்பிக்கைகொண்ட *வாடிக்கையாளர்களும்…*
*இந்த சக்தியைக் கொண்டு* எதையும் வெல்ல முடியும்…
அதற்கு *முன்பைவிட அதிகமான வேகத்தில்* நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் உழைக்கவேண்டும்…
*அதற்கு நாங்கள் READY…நீங்கள் READY-யா???*
*மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும்…*
💪💪💪💪💪
😂😂😂 comment potta monthly 2% ha
Eppa inuuma da urutrureenga....
யாருயா நி உன் முகவரி அனுப்பு என் பணம் வாங்கி கொடு
புரோக்கர்களின் சொத்தை பறிமுதல் செய்து பணம் கொடுத்த மக்களுக்கு பிரித்து தரலாம்
Neenga soldra mathiri iruntha inneram ella investor sm office poirupanga... news channels ella vanthuruppangale... yen ithuvaraikkum onnum nadakkala....
பணம் முதலீடு செய்து இருப்பவர்கள் எல்லோரும் அரசு அதிகாரிகள், எல்.ஐ.சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்...
@@AngusamSeithi
பிறகு என்ன? பாதுகாப்பார்கள். நிறுவனம் மீண்டு வரும்..
@@AngusamSeithi Ok.... அரசு அதிகாரிகளாக இருப்பதால் அலுவலகம் செல்லவில்லையா?
நன்றாக நடைபெறும் நிறுவனத்தை இதுபோன்று தவறாக கூறி மக்களை திசை மாற்றி அனைவரும் அலுவலகம் சென்ற பிறகு அதனை மீடியாவில் பதிவு செய்து அதனை வைத்து சம்பாதித்து விட்டு நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். அதன் பிறகு பணம் போட்டவர்களின் நிலையைப் பற்றி என்றைக்காவது யோசித்துப் பார்த்தீர்களா?
பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைப்பதற்கு மீடியா ஏதாவது வழி கூறுமா?
உங்க வேலை என்னன்னா நிறுவனத்தையும் வளர விட மாட்டீங்க.... நிறுவனத்தை நம்பி வந்தவர்களையும் வாழ விட மாட்டீங்க....
ஆம் இவர்கள் நியாயம் பேசுவதாக நினைக்கிறார்கள் உண்மையில் ஏமாற்றுக்கார்கள் இவர்கள் தான்
@@AngusamSeithi czcams.com/users/shorts5GpyjADnw_o?feature=share
கம்பெனி பற்றி ஒன்றும் தெரியாமல் வீடியோ போட்டு நல்லவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே.
அப்படியா சொல்றீங்க...
முதலீடு செய்தவங்களை kanum
Dai naye ounaku vera news illayada...
G square Pathi ne pesu
Anna na investment eduthu koduthiruken neenga vangi thariyala anna pls nalla theliva pesuriya pls anna
Your aim is anybody not improve their better life
குறுக்குவழி முன்னேற்ற பாதை இல்லையே
Fake news
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்யுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை ! 🧐😧😱 angusam.com/neomax-update-news/
ஆசைப்பட்டு ஏமாறுபவன் இருக்கும் வரை ஆசை காட்டி ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்...
இந்த NEOMAX நல்ல கம்பெனி என்று சொல்லும் அறிவு ஜீவிகளே. என்னுடைய நண்பர் 50 இலட்சம் முதலீடு செய்துள்ளார். வாங்கித் தர முடியுமா?
Nalla niruvanam
Nelamm news channel laa da o____****
*அறிந்தும் புரிந்தும் கொள்ளுதல்*🙏🏻
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு ❤️
1) கேள்வி : பத்திரிக்கையில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மையா?
பதில் : *இல்லை*
2) கேள்வி : பத்திரிக்கையில் வரும் செய்திகள் தீர விசாரித்த பின்னர் வருகின்றனவா, இல்லை செய்தி கிடைத்தவுடன் வெளி வருகின்றனவா?
பதில் : *உண்மையோ பொய்யோ செய்தி கிடைத்தவுடன் வெளி வருகின்றன*
3) கேள்வி : இன்றைய உலகில் 24 மணி நேர செய்தி பிசியில் எதையாவது ஒரு செய்தியை வெளியிட வேண்டும், அதுவும் பெரிய நிறுவனங்களின் மீது அந்த செய்தி இருந்தால் TRP மற்றும் SALES அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் பல செய்தி நிறுவனங்கள் இருக்கின்றனவா இல்லையா?
பதில் : *TRP & Sales தான் முக்கியம் செய்தி உண்மையா பொய்யா என்பது அவசியமற்றது.*
⭐️ஒரு செய்தி வரும்பொழுது இரு தரப்பினர் வாதத்தையும் கேட்டு விசாரிக்க வேண்டும். ஆனால், பல சமயங்களில் *ஒரு தரப்பு வாதத்தை வைத்து செய்தி வந்துவிடும். அதுவும் மக்கள் மத்தியில் சென்று விடும். ஆனால் அது உண்மையா பொய்யா என்று இன்னொரு வார்த்தை கேட்டால் தான் தெரியும்* அது பொய்யாக இருந்தால் செய்தியாக வராது இவ்வாறு தான் செய்தி நிறுவனங்களின் நிலை இருக்கின்றது… ஆக எப்படி உண்மையை கண்டறிவது களத்தில் இறங்கி சென்று பார்த்தால் தான் உண்மை நமக்கு கிடைக்கும்.
⭐️நமது நிறுவனத்தின் பலத்தை ஒரு முறை நீங்கள் Site Visit வந்து பார்த்தால் தெரிந்து இருக்கும். கடந்த *15 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் தோராயமாக 12 ஆயிரம் ஏக்கர்களை எடுத்து வைத்துள்ளோம். அதில் குறிப்பாக 4500 ஏக்கர் அதாவது 12 கோடி SQFT இன்றைக்கு உடனடி பத்திரப்பதிவிற்கு ரெடியாக உள்ளது. இதில் SQFT 800 என்று வைத்தால் கூட இன்றைக்கு நமது நிறுவனத்தின் NETWORTH சுமார் 10000 கோடி. கடந்த 15 வருடங்களாக மக்களிடம் வாங்கிய பணத்தை வைத்து இந்த சொத்தை உருவாக்கியுள்ளோம்* இதில் யாரும் யாரிடமும் ஏமாறவில்லை. ஒரு வேலை உங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் விற்பனைக்கு உள்ள சொத்தை விற்று உங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய எங்களால் முடியும். *இதுபோன்ற பல வழக்குகள் நம் மீது தொடுக்கப்பட்டாலும் நீதிமன்றம் சென்றாலும் அங்கு கிடைக்கக்கூடிய ஒரே பதில் எங்களிடம் இடம் உள்ளது அதை விற்று நாங்கள் பணத்தை செட்டில் செய்கிறோம் இதை தான் நீதிபதியும் கூறுவார்.*
*பத்திரிக்கையின் TRB and Breaking News காக மக்களை பதட்ட நிலையில் வைக்க நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை எவ்வாறு திரித்து செய்திதாளில் பயன் படுத்துகின்றார்கள் என்று பார்ப்போம் :*
1) நாம் முறையாக தொழில் செய்து வரும் *லாபத்தில் பங்கிடாக வருடத்திற்கு 24% எதிர்பார்த்து அதை மாத லாபமாக 2% குடுக்கின்றோம்* - இது செய்தி தாளில் *மாதத்திற்கு வட்டியாக 24% முதல் 30% தருகின்றோம்* என்று போட்டு உள்ளார்கள் ….. நீங்களே எது உண்மை என்று கூறுங்கள்???
2) நியூ மேக்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் இயக்குனர்களின் வீடுகளிலும் பல *கோடி மதிப்பிலான பத்திரபதிவு ஆவணங்கள் கைப்பற்றி உள்ளன மற்றும் மக்களின் பணத்தை செலவலித்ததாக* கூற படுகின்றது - நாம் மக்களின் பணத்தை *செலவளிக்க வில்லை என்பது ஒரு முறை site visit வந்தால் தெரியும் அதன் பின் அந்த இடங்கள் நமது நிறுவனத்தின் இயக்குனர்களின் பெயர்களில் தான் இருக்கும் என்று நமக்கும் தெரியும்* ஆனால் செய்திதாளில் வரும் பொழுது நாம் இதை சிந்திக்க மாட்டோம் இதில் மறைமுக மான உண்மை என்னவென்றால் *பணத்தை செலவலித்தால் எவ்வாறு இடத்தை வாங்க முடியும் மற்றும் அந்த இடத்தின் பத்திரம் office ல் தானே இருக்கும்* - நீங்களே இதில் உள்ள முரன் பாடை கூறுங்கள்???
இது போன்று பல உள்ளன இது தான் இன்றைய ஊடகங்களின் நிலை…
எனவே, பத்திரிக்கை செய்திகளையோ, வழக்குகளையோ பார்த்து நாம் சிறிதும் அச்சப்படத்தேவையே இல்லை…
Dr. Abdul Kalam அவர்களின் கனவுகளில் ஒன்றாகிய PURA (PROVIDING URBAN AMENITIES TO RURAL AREAS) அதாவது நகர்ப்புற மக்களுக்கு கிடைக்க கூடிய வசதிகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற கணவை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நமது CENTRIO-வின் கனவுகளை 100% நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைத்துக்கோண்டேயிருப்போம்…
உங்களிடம் நாங்கள் வேண்டிக்கொள்வது ஒன்றே…
*நமது நிறுவனத்தின் கனவின் மீது நீங்கள் எப்போதும் வைத்திருக்கும் நம்பிக்கையினை தொடர்ந்து வையுங்கள்…*
நாம் நிச்சயம், ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு துணை நகரம் என்ற கனவையும், 2025-க்குள் 10,000 வீடுகள் கட்டி விற்பனை செய்வது என்ற நமது இலட்சிய சிகரத்தினையும் எட்டுவோம்…
*LET US UNITE AND WORK HARD TO SURPASS THIS HARDSHIP WITH GLORY……*
👌👌👌👌
Dmk gsquare patti news podu
ஆக்டோபஸ் ஜீஸ்கொயரும் அருவெறுக்கதக்க பிளாக்மெயிலும்
angusam.com/octopus-jesuit-and-disgusting-blackmail/
நல்ல நிறுவனம். இந்த நிறுவனத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி மக்களும் பணம் முதலீடு செய்துள்ளனர். அரசியல் காரணத்தால், நடவடிக்கை எடுத்தால், அனைத்து கட்சி மக்களுமே பாதிக்கப்படுவர்.
@@alphonsegerold2830
Entha media karanunga nalla company lam support panna mattanuga. Corana neomax pangu enna nu unaku theryuma ettane families help pannirukanga. Fake media.
Repeatedly same news sir. But still okay. Let it reach more people and create awareness!!!
Yepadi money return vangurathunu thariyala
Entha company visarikama podathinga,ninga soldrathu patha ella rral estate company sebi reg pannanuma😂,Dtcp ,Rera enough for real estate,Na 14 yrs neomax irukuran,Some agents mistake pannathu company affect airuku,1000 buses chennai poguthu,1 or 2 bus accident agum,Athu drivers mistake not bus company mistake,Na oru engineering gratuate ,Enna padikka vachathu intha companythan,Enamari more than 300 students padikanga,Aprm madurai
Harsitha hospital na checkup panirukan,Athuvum Centrio group joint venture business pandranga,Ninga soldra mari emathanum nenacha customerku company property kuduka matanga,But company still now public property kudukanga,Ethaium theriyama ungaloda channel theriyanum podathinga,Antha company pathi 14 years expect person pathu therinjikonga..Covid timela company evlo patients save pananga theriuma,company positive sollama negative mattum soldringa,Inaiku intha company evlo studentsku employment kuduthuruku,1 lakh above customer intha company nambi irukanga,so inimel entha company visarikama podathinga
Ninga intha company customer yarum pathikkapattiruntha ungalala ethachi solution kuduka mudiuma,,,Kedaiyathu,all customer small request anybody affect by this company contact company leaders you will get a solution 100%
நல்ல வேலை நான் இதுல முதலீடு செய்யல முதலீடு செய்ய சொன்னார்கள் நாங்கள் கிரேட் எஸ்கேப் ஆயிட்டோம்🤦😭
அதற்கு நல்ல நேரம் என்று ஓன்று இருக்கு உங்களை பிடிச்சது இன்னும் விலகலை
என்னையும் கேட்டானுங்க கடவுள் இருக்கிறார்
You missed nnu thaan solluvaen
@@jagajaga299nall niruvanam
Fake news .
Yen poi sollura கூட்டத்தை kanum
Sir உங்க news chenal பேர் கெடுக்காதே
இப்ப முட்டு கொடுக்குறவன் பூராம் புரோக்கர்கள் பணம் போட்டவன் எல்லாம் கதறிட்டு இருக்கானுக
இல்லை....நானும் ஒரு முதலீட்டாளர்தான். நல்ல நிறுவனம்.
@@alphonsegerold2830 உங்கள் முதலீட்டை சீக்கிரமா மீட்பதற்கு பாருங்க
டேய்
நானும் பணம் முதலீடு செய்திருக்கிறேன் மற்றவர்களிடமும் பணம் வாங்கி கொடுத்து இருக்கிறேன் பத்து வருடங்களாக நல்ல ரிட்டர்ன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள்! இந்த நிறுவனம் இல்லை எனில் நானும் ஒரு கடனாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவேன்!
Good company sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்யுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை ! 🧐😧😱 angusam.com/neomax-update-news/
😂😂😂
Dei naayae chennai la enga da thanni eruku.
sarupu pinchirum ena avana meratura va papom madurai police station ku... evalo complain iruku theriuma romba tullatha aparam jail ku poiruva avalo thairyam nah va pa station ku nala gavanikirom
@@user-fb4cl8nj4k
Complaint வர முயற்சி செய்ற. உன் ஆசை நிறைவேறாது
@@user-fb4cl8nj4k entha pulapuku poi thungu da ne fake account arambichutu fake news potutu iruke. Poda dog va polam da. Jail ku lam na poitu vandavan da. Proof illama news poduran avana sollu da
@@user-fb4cl8nj4k mafia gumbal.
This video is wrong information
அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்கு புரியும்..
The Securities and Exchange Board of India (SEBI) is the regulatory body for securities and commodity market in India under the ownership of Ministry of Finance within the Government of India. its for share market not for bussiness and Real estate.
😅😂😂😂😂
@@Daviswanderlust
I think you are so jealous of the company. So you are happy when this company goes through troubles
Ur news totally fake
அங்குசம் பெயரை மாற்றிவிட்டு அசிங்கம் நியூஸ் வெச்சிக்கோ. இதுக்கு நீ வேற பொழப்பு செய்யலாம் தூ🤬😡>>>
நிதி நிறுவனம் அல்ல.
Apidi etvatu problem vanta people mela akarai ula inta video potvaru porupu edutu money all taruvaru
Agents Kodi கணக்கில் பணம் பார்த்து விட்டனர்
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்யுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை ! 🧐😧😱 angusam.com/neomax-update-news/
ஊடக நண்பர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செய்தி வெளியிட வேண்டும். செய்தியை போடும் முன்னர் அதன் உண்மை தன்மையை தெரிந்து போடவும்.
நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கவும்.
Fake company. Me and my family spend more than 25L. Last one year they are not given interest. Area manager solairaj and team head Dr.T. suresh and some other people. They are telling lie. So please who are invested amount please file the case immediately
நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கவும்.
Very soon MY3ADS will come
Unna maari thillalangadi news media channel tan first thukanum
முயற்சி பண்ணுங்க சார்..
@@AngusamSeithi
மற்றவர்கள் வயிற்றில் அடிக்கும் நீ ...நிச்சயமாக கடவுளின் கோபாக்கினை உன் மேல் வரும். மனம் திரும்பு
@@alphonsegerold2830 lol dai naya scam company ku vakaluthu vagura ne kadavula kupdriya
உண்மை நிலையை ஆராயாமல், பணத்துக்காக பீ தின்னும் இதுபோன்ற youtube சேனல்,இந்த வேலையை செய்வதற்கு பதிலாக விபச்சார தொழில் செய்யலாம்.பொய் செய்தியை பரப்பும் இது போன்ற சேனலை பார்ப்பதை அனைவரும் தவிருங்கள்
உங்களுடைய கருத்துக்கு நன்றி
Poda loose. Poi nalla search pannittu apram video podu. Puligadhe. Naanum invest panni share vaangittu irukken
உங்களுக்குத் என்ற செ சொன்னார் கள் இவர் கள் சொன்னார் கள் ஒன்று அவர்கள் சொன்னார் கள் இவர் கள் சொன்னார் கள் ஒன்றுஉங்களுக்கு இந்து கம்பெனிய பத்தி என்ற தெரியுமா அந்தக் கம்பெனில நீக்க இதுவரைக்கும் அவங்க என்ன என்ற தொழில்நுட்ப பண்ணிட்டு இருக்காங்க உங்களுக்குத் தெரியுமா
L
Angusam neomax vachu neeyum famous ayita nallaru neomax nalla niruvanam
தவறான தகவல் பரப்ப வேண்டாம் இறைவன் அனைத்து பார்த்து கொண்டு
இருக்கிறார்
Nan 30L invest panni iruken... Ithu vara yentha prblm ila
@@baskerbasker2023 அப்படி அரசு கையகப்படுத்தினால் என்ன நடக்கும்?
நிறுவனத்தை நடத்தறவனுக்கும் லாபம் இருக்காது
முதலீடு செய்தவனுக்கும் இல்லாம இருக்காது
கையகப்படுத்திய அரசுக்கு லாபம் இருக்காது
எவனாது மூணாவது மனுஷன் பயன்படுத்திட்டு இருப்பான்?
இதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்?
இதுவரை அரசு கையகப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு யாராவது திரும்பப் பெற்றுக் கொண்ட வரலாறு உண்டா?! தெரியப்படுத்தவும்.
அது எப்படி சார் உண்மையிலேயே பத்திரிகை தர்மம் பேசுவர்களிடம் தான் கேட்க வேண்டும் இங்கே கேட்பது செவிடன் காதில் சங்கு ஊதூவதற்கு சமம்
@manojkutty go and threaten them about complain and get the money back...else your money is gone they will surely give interest but you will lose principle 420 cheating case has been filed by police ..still if you believe you will be on streets hope you get money back
அடுத்த ஈமு கோழி.
ஆமாம்... விசாரித்துக்கொண்டு இருக்கிறோம்...
அதை பற்றியும் விரிவாக செய்தி போடுகிறோம்..
உண்மை நிலவரம் தெரியாமல் செய்து வெளியிடும் இது போன்ற மானங்கெட்ட யூடியூப் சேனல்கள் தமிழகத்திற்கு ஆபத்து. இதுபோன்ற சேனல்களை கண்டறிந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் .புரளியை கிளப்புவதே இது போன்ற சேனல்களை நோக்கம்
Google for Morasis City, one of the best example project by Neo Max
Bayathin utcham
@@Daviswanderlust Ennaku Bayamaa irundhaa naan yaen Inga reply panannum, complaint daan kodukaanum. There were many Companies who agreed to pay more interest without showing their business models, among those Neo max is the only company explaining their projects and also making development consistently.. So I hope positive for judgement.
@@BALAJIRAJRAMA all is well
Cow brain people's
Govinda Govinda
Stupid news bro you are totally wrong good bless you
உங்கள் புரிதலுக்கு நன்றி ! ..
ஆசைப்பட்டு ஏமாறுபவன் இருக்கும் வரை ஆசை காட்டி ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்
உங்களுக்குத் தெரிஞ்சது போடுங்கள் நீக்க பேர்ல பார்த்தீங்க பார்த்து விஷயத்தை நீங்க
Very shortly in Village, agents earned in crores and crores, with premium cars etc....
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்யுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை ! 🧐😧😱 angusam.com/neomax-update-news/