Ponaal Pogattum Poda | போனால் போகட்டும் போடா | T. M. Soundararajan Evergreen Tamil Hit Song HD

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2021
  • Movie : Palum Pazhamum
    Song : Ponaal Pogattum Poda
    Singers :T. M. Soundararajan
    Lyrics : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy
  • Hudba

Komentáře • 940

  • @HariSankar-bl4hd
    @HariSankar-bl4hd Před 6 měsíci +249

    2024 யாரெல்லாம் பாக்கிறேன் என்று லைக் பண்ணுங்க

  • @anandaraj455
    @anandaraj455 Před 4 měsíci +113

    யாராவது 2024 பார்க்கும் நண்பர்கள் இருக்கீங்களா i love this song

  • @ManiBalan-fv8fi
    @ManiBalan-fv8fi Před měsícem +62

    2024 ஜூன் மாதம் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா

  • @aravindb8580
    @aravindb8580 Před 6 měsíci +147

    2024 ல பார்க்கும் நண்பர்கள் இருக்கிங்களா?

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 Před 4 měsíci +24

    இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் விடுவான.....
    இது போன்ற வரிகள் இனி எழுத முடியுமா?????

  • @aravindharvi4760
    @aravindharvi4760 Před 11 měsíci +90

    எனக்கு 31 வயது தான் ஆகிறது 90ல பொறந்தாலும் கவிஞர் கண்ணதாசன் மாரி ஒரு ஞாநி இனி பிறக்க முடியாது

  • @anbuprahasri3683
    @anbuprahasri3683 Před 5 měsíci +46

    நிலை இல்லாத வாழ்க்கை என்பதையும் மரணம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் தவிர்க்க முடியாத நிதர்சனம் என்பதை எவ்வளவு அழகாக எடுத்துச் சொன்னார் கவிஞர்

  • @SatheeshKumar-ym7fp
    @SatheeshKumar-ym7fp Před 2 měsíci +82

    2024 மே மதம் இந்த பாடலை ரசிப்பவர் யார் ஒரு லைக் 🙏🏻

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Před rokem +76

    கண்ணதாசன் ஐயா அவர்களை மிஞ்சிய கவிஞன் இதுவரை பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை.....

  • @edgersamuel2017
    @edgersamuel2017 Před rokem +79

    கவிஞர் கண்ணதாசனை தவிர வேறு யாராலும் இது போன்ற வாழ்க்கை தத்துவ பாடல்களை எழுத முடியாது.

  • @sureshkumar-wu4yc
    @sureshkumar-wu4yc Před rokem +26

    கண்ணதாசன் போல் ஒருவன் பிறப்பதும் இல்லை பிறக்கப் போவதும் இல்லையடா

  • @kannanv6894
    @kannanv6894 Před rokem +71

    வாழ்க்கை நிரந்தரம் இல்லை. இந்த பாடல். கேட்கும்போது வாழனும்னு ஆசை இருக்காது

  • @ayyappanpoovizhi658
    @ayyappanpoovizhi658 Před 3 měsíci +13

    மரணம் என்ற பரிசு இங்கு அனைவருக்கும் உண்டு 😅

  • @Kemp276
    @Kemp276 Před rokem +29

    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 Před 2 lety +21

    இந்த படத்தில் நடித்த சிவாஜி
    அவர்களின் மூத்த மகன் திரு.
    ராம்குமார் அவர்கள் என்னுடைய கல்லூரி கிளாஸ்
    மேட் மூன்று வருடம் ஒன்றாக
    படித்தோம். கடைசி பெஞ்சில்
    என் பக்கத்தில் தான் அமர்வார்.
    இந்த படத்தை இயக்கிய திரு.
    பீம்சிங் அவர்களின் மகனும்
    எங்களுடன் தான் கல்லூரியில்
    படித்தார். இந்த பாட்டை கேட்க்கும் போது அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.பொன்னான காலங்கள் அந்த நாட்கள்.

    • @KanagalingamJothi
      @KanagalingamJothi Před rokem +2

      Super sir... Are you still in touch in with them?

    • @s.dhayalansubbaiyan3728
      @s.dhayalansubbaiyan3728 Před rokem +1

      @@KanagalingamJothi
      I met him once in a get together
      party at Boat Club., Chennai.

    • @thangaveluarumugam4976
      @thangaveluarumugam4976 Před měsícem +2

      ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர்

  • @s.navarathonam6490
    @s.navarathonam6490 Před 6 měsíci +46

    என்னைப் போல் மனைவியை இழந்து தனிமையில் தவிக்கும் இதயங்களுக்கு ஆறுகள் தரும் இனிய பாடல்

  • @prithishkrishna
    @prithishkrishna Před 6 měsíci +44

    2024 la yaaravathu kekkuringlaa?

  • @michelguna5250
    @michelguna5250 Před rokem +260

    அய்யா கண்ணதாசன் அவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வாழ்த்துக்கள்.

    • @srisen07
      @srisen07 Před rokem +7

      வணங்க முடியும் வாழ்த்த வயதில்லை

    • @thalamanoj7817
      @thalamanoj7817 Před 5 měsíci +1

      நான் கேட்டு வியந்த கவிஞர்களுள் ஒருவர்..

  • @gopalakrishnand8696
    @gopalakrishnand8696 Před 3 měsíci +13

    என் உறவினர் ஒருவரின் பூத உடலுடன் மயானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது அந்த வண்டியில் ஒலித்த பாடல். ஒரு கவிஞன் பேப்பரை பேனாவை வைத்துக்கொண்டு அந்த சூழ்நிலையை எப்படி வர்ணித்து எழுதி இருக்கிறான் என்பதை நான் உணர்ந்தேன் கவிஞர் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி. இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா என்ற வரிகள் உண்மையிலேயே மிகவும் பொருத்தமாக அந்த சூழலில் இருந்தது.

  • @rksanjeevykrishnan9287
    @rksanjeevykrishnan9287 Před rokem +74

    தமிழில் மட்டும் தான் இப்படி ஒரு கருத்து உள்ள பாடலை எழுத முடியும்.
    வாழ்க தமிழ் மொழி

  • @user-ed6gp9vp9d
    @user-ed6gp9vp9d Před 6 měsíci +17

    என்ன ஆளுப்பா கண்ணதாசன் ஐயா இப்படி எழுதிஇருக்கிறார் ❤

  • @rajrk3900
    @rajrk3900 Před 11 měsíci +12

    எத்தனையோ பாடல்கள் கேட்டாலும்.. இந்த மாதிரி பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை. இந்த தலைமுறையும் இந்த பாடலை கேட்கிறது என்றால் இதை எழுதின கவிஞர்க்கு கிடைத்த உண்மையான வெற்றி 🤗🤗🤗

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 5 měsíci +15

    இந்த மாதிரி பாடல் களைகேடகமுடியாது இது ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள உதவும்

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 Před rokem +28

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் என்ன நினைக்கிறாரோ அதுதான் இந்த பூமி நடக்கிறது வாழட்டும் தேவனுடைய ராஜ்ஜியம்

  • @ajithkumarg9304
    @ajithkumarg9304 Před 2 lety +67

    நீங்கள் மட்டும் நிலையாய் வாழ்பவர் கவியரசு..🙏🏿

  • @duraidurai5726
    @duraidurai5726 Před rokem +46

    மனிதர்கள் வாழ்வில் ஒன்றும் இல்லை என்பதற்கு இது உண்மையான வரிகள்

  • @panoni8658
    @panoni8658 Před 2 lety +221

    உலகின் எந்த மெழியிலும் இது போன்ற தத்துவத்தை செல்ல முடியாது முதல் மொழி தமிழ்

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +9

    சாமானிய மனிதனின் சராசரி வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

  • @pkrishnamoorthi8879
    @pkrishnamoorthi8879 Před rokem +6

    கடவுளே வந்தாலும் இந்த மாதிரி பாடல் எழுதி பாடி நடிக்க முடியாது

  • @EstakMike
    @EstakMike Před rokem +189

    2023ல பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா.....! ❣

  • @ragupathi1645
    @ragupathi1645 Před 2 lety +53

    இப்படி ஒரு பாடல் இனி வருமா
    என் அப்பா காலத்துக்கே திரும்பி விட்டது போல கற்பனை

  • @ragupathisekar9097
    @ragupathisekar9097 Před 2 lety +51

    இந்த பாடலை கேட்கும் போது வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் புரிய வைக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்து கொள்ள சரியான வரிகள் காலத்தின் பின்னணிகள்

  • @thangasamybabu3090
    @thangasamybabu3090 Před rokem +10

    இந்த மாதிரி பாடல் வரிகள் எல்லாம் இப்ப யார் எழுதரா அருமையான வரிகள்

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 Před 2 lety +374

    ஒஹோஹோ…ஒஹோஹோ…ஒஹோஹோ…
    ஹோஹோ… ஹோஹோ…
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ… ஒஹோஹோ…
    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம்
    வரும் ஜனனம் என்பது வரவாகும்
    அதில் மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இரவல் தந்தவன் கேட்கின்றான்
    அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது
    இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
    அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத் தன்னந்தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா
    அவன் நாலும் தெரிந்த தலைவனடா
    தினம் நாடகமாடும் கலைஞடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா

  • @user-kr2gs4ko7f
    @user-kr2gs4ko7f Před 4 měsíci +2

    வருஷத்துக்கு ஒரு கிறுக்கன் 2023, 2024, 2025 ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள் னு வந்துட்டே இருக்காங்க! இந்த வீடியோ 5985 ல இருந்தா அப்போதும் கூட கேட்க ரசிகர்கள் இருப்பார்கள்

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 Před rokem +73

    50 ஆண்டுகளாக கேட்டு கொண்டே இருக்கிறேன் சலிக்காத பாடல்

  • @aruran3
    @aruran3 Před 2 lety +218

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம்
    வரும் ஜனனம் என்பது வரவாகும்
    அதில் மரணம் என்பது செலவாகும்
    any one in 2021?

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +23

    நிலையில்லாஉலகில்
    நிலைத்ததுஎது தத்துவத்தின்
    சிறப்பு

  • @ancienttalks8374
    @ancienttalks8374 Před 2 lety +51

    வாழ்க்கை என்பது வியாபாரம்
    அதில் ஜனனம் என்பது வரவாகும்
    மரணம் என்பது செலவாகும்...
    வேற என்ன வேணும் சொல்லுங்க😍🥰🥰🥰

  • @vijayk2380
    @vijayk2380 Před rokem +17

    உண்மையாகவே இந்த பாடலை கேட்கும் பொழுது தான் நமக்கு எவ்வளவு தான் கஷ்டம் நஷ்டம் வாழ்க்கைல எது வந்தாலும் கடைசில எல்லாருக்கும் மரணம் தான்... ஏதும் யாருக்கும் இந்த பூமில்ல நிரந்தரம் இல்ல போனால் போகட்டும் போடா

  • @prabhakarankaran9241
    @prabhakarankaran9241 Před rokem +17

    உலக வாழ்க்கை ஒரு பாடலில் கண்ணதாசன் புகழ் என்றும் நிலைக்கும்

  • @rathinamr8424
    @rathinamr8424 Před 2 lety +34

    இது பாடல் அல்ல வாழ்னகயின் ரகசியம்

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 Před 2 lety +129

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏதோ மனது அமைதியடைகிறது!

  • @SureshSuresh-ow9co
    @SureshSuresh-ow9co Před 2 lety +17

    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம்
    கண்டேன் இதுக்கொரு மருந்தை கண்டேனா .......

  • @michelguna5250
    @michelguna5250 Před rokem +217

    ஒரு மனிதனின் வாழ்க்கையை 5.5 நிமிடம் வரிகளில் புரியவைத்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

  • @veluvesami5176
    @veluvesami5176 Před 2 lety +36

    வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது செம வரிகள் அருமை

  • @ravi181055t
    @ravi181055t Před 2 lety +168

    பல்லாயிரம் கோடி யுகங்கள் வாழும் தமிழ் இயல் இசை நாடகம்

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Před rokem +18

    வாழ்வின் வலிகள் வரிகளாய்...
    #கண்ணதாசன் ஒரு காவியம்♥

  • @paramananthamparamanantham3642

    மிகவும் வலியை உணரும் போது இது போன்ற பாடல்கள் எழுதியுள்ளார்

  • @sinnuvengkat3432
    @sinnuvengkat3432 Před měsícem +1

    2024 லில் பெரும் மன வருத்தத்திற்க்கு உள்ளாகி கேட்ட பாடல் 😢😢😢ன

  • @SureshSuresh-ow9co
    @SureshSuresh-ow9co Před 2 lety +41

    இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா....
    உறவைச்சொல்லி அழுவதனாலே.. உயிரை மீண்டும் தருவானா......

  • @vasanthcreation7163
    @vasanthcreation7163 Před 2 lety +56

    இந்தப் பாட்டை கேட்க நம்ம குடுத்து வச்சிருக்கணும்

  • @shivarj1782
    @shivarj1782 Před 2 lety +134

    இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லையென்றால் அவன் விடுவானா...
    உறவை சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா.....
    உணர்வுகளுக்கு உயிரூட்டும் வரிகள்...🥰🥰🥰

  • @thangaveluarumugam4976
    @thangaveluarumugam4976 Před 5 hodinami

    இந்த பாட்டை படமாக்க எத்தனை பேர் வேலை செய்திருப்பார்கள்❤

  • @parameshwaranparameshpv5782
    @parameshwaranparameshpv5782 Před měsícem +1

    எழும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கு ஒரு மருந்தை கண்டேன... True words with True love🥺❤‍🩹...

  • @ramaswamyethirajan5457
    @ramaswamyethirajan5457 Před rokem +17

    Sivaji is an era
    Msv is an era
    Tms is an era
    Iam 78 I have seen this film at the age of 18 or so. 200 times I have seen this song
    No chance for any birth like sivaji,kannadasan and msv.
    I thank God for giving this birth and witness acting like sivaji and lyrics kannadasan and music msv

  • @suganyakannan2363
    @suganyakannan2363 Před 2 lety +73

    கோர்ட் கு போனால் ஜெயிக்காது
    அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

  • @venkatachhalamdevasigamani4637

    கருத்து உள்ள நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று
    நல்ல நம் வாழ்வில் நடக்கும் ஒரு நிலையான பாடல்கள்
    TMS நல்ல ரசித்து பாடிய பாடல்

  • @baskaranb1338
    @baskaranb1338 Před 2 lety +33

    என்னுடைய கஷ்ட காலங்களில் இந்தப் பாடல் எனக்கு அமிர்தம்

  • @ragupathisekar9097
    @ragupathisekar9097 Před 2 lety +84

    நமக்கு மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினமும் நாடகம் ஆடும் கலைஞன் அடடா ஒவ்வொரு மனிதனும் தெரிந்து அறிந்து செயல்படுவதற்கான ஒரு உண்மையான வரிகள் அருமை

  • @djdj9948
    @djdj9948 Před rokem +4

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் தண்ணீர் வருகிறது

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 Před 2 lety +5

    மனித வாழ்வில் ஜனனம் மரணம் வாழ்வின் ஒரு அங்கம் நாணயத்தின் இரு பக்கங்கள் போல...

  • @dineshsrini2350
    @dineshsrini2350 Před rokem +3

    சூப்பர் ஸ்டார் ரஜினி கு தமிழ் தெரியாதப்ப இந்த பாடலை விரும்பி கேப்பேன் னு சொல்லி இருக்கார் பேட்டி யில்
    அட அட சிவாஜி ஐயா வின் நடிப்பு நடை பிரமாதம் ❤️

  • @faroukm967
    @faroukm967 Před 2 lety +17

    மரணத்தை நினைவு கூறும் அருமையான வரிகள்
    மரணத்துக்கு பின் மிக நீண்ட வாழ்க்கை நிச்சயமாக உள்ளது
    மறுமை வாழ்க்கையில் மரணம் என்பதே கிடையாது. இந்த உலகத்தில் தான் மரணம் மறுமையில் மரணம் என்பதே கிடையாது நாம் அனைவரையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று ஈமான் கொண்டால் தான் சொர்க்கம்

  • @sureshtjaianjaneyasriramaj7170

    சாலைகளில் விலை உயர்ந்த கார்கள் சென்றால் வியந்து பார்ப்போம் ஆனால் சிவாஜி அவர்கள் பாடல் பாடிக்கொண்டே சாலையில் நடந்து செல்வதையே வியப்பாக பார்க்க தோன்றுகிறதே உண்மையிலே நடிகர் திலகம் தான்💥

  • @manoj.v5366
    @manoj.v5366 Před 2 měsíci +1

    கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் அருமையான படைப்பு 1

  • @sethubhavasri5025
    @sethubhavasri5025 Před 2 lety +15

    👌கண்ணதாசன் கண்ணதாசன் தான் 💯

  • @user-gg3pl9xt4d
    @user-gg3pl9xt4d Před 2 lety +6

    Kannadasan place aa yaralum fulfill panna mudiyathu avarukku enai avare.... By kannadasan rasigai..... 😻❤💃

  • @babuAriyalur
    @babuAriyalur Před rokem +5

    இந்த பாடல் வரிகளை உனர்ந்தவன் ஞாணி ஆவான்

  • @radhakrishnant5073
    @radhakrishnant5073 Před 9 měsíci +5

    என்றும் இறப்பு ஒன்று நடந்தால் இந்த பாடல் இல்லாத நாட்கள் இல்லை எத்தனை கவிஞர்கள் வந்தாலும் கவி அரசர் கண்ணதாசன் 😍😍😍😍😍

  • @Selva26591
    @Selva26591 Před rokem +9

    நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞன் அடடா.🙏🙏

  • @sreemobiles1013
    @sreemobiles1013 Před rokem +3

    நம்முடைய வாழ்க்கை இவ்வலவு தான் என்பதை உணர்த்தும் வரிகள் பிராமாதம்😄

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Před rokem +5

    வாழும்மனிதர்அனைவரும்கேட்க
    வேண்டியும் பாடல்....

  • @singamraja6666
    @singamraja6666 Před rokem +4

    என்ன, ஒரு அழகான வரிகள்...!!!
    என்ன, ஒரு அழகான இசை மற்றும் கோரஸ்...!!!
    என்ன, ஒரு அழகான கேமரா காட்சிகள்...!!!
    என்ன, ஒரு அழகான நடிப்பு...!!!
    இவர்களையெல்லாம், ஒன்று சேர்த்து, இந்த பொக்கிஷத்தை, எங்களுக்கு தந்த, அந்த இறைவனுக்கு, மனமார்ந்த நன்றிகள்...
    🤔🤔🤔🙏🙏🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +84

    இயற்கையின் படைப்பில் தான் யார் என்பதை கண்டறிய முயலும் கவிஞரின் ஆராய்ச்சி..
    நரிகள் ஊளையிட... பருந்துகள் வட்டமிட ..‌ இடுகாட்டில் ஓலமிடும் மனித மனம்... உலக உயிர்கள் உணர்வுடன் படைக்கப்பட்டது உண்மைதான்.. மனித இனம் அதையும் தாண்டி எண்ணத்திலும் உணர்வுடன் படைக்கப்பட்டுள்ளது.. அதுதான் மனித இனம் வாழ்நாள் முழுவதும் கனத்தை மனதில் சுமக்கின்றன..
    கேள்விக்கு விடை தேடும் பாடல் வரிகள்.. அதற்கு விடையின்றி சமாதானம் சொல்லும் அனுபவம்...
    மனித இனத்தின் மரணகீதமாகவே இது இருக்கும்.. மரணமில்லா பாடல் பல தந்து மரணித்து போன கவிஞர்...

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +30

    பாடல் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிவாஜியின் நடையழகு அப்பப்பா. அவர் நடைக்கு நிகர் அவர்தான்.

  • @prabathavasi784
    @prabathavasi784 Před 3 měsíci

    காலம் கடந்து சென்றாலும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய காவியம் பல தலைமுறைகள் பேசும்.
    இந்த காலத்தில் கேட்க என்ன தவம் இருந்தேன் . இது போன்று பாடல்களை இனிமேல் வர போவதில்லை . உயிருடன் இருக்கும் நாட்களில் கேட்டு ரசித்து கொண்டு இருப்பேன் ..

  • @mkngani4718
    @mkngani4718 Před 10 měsíci +1

    அதில் ஒரு பகுதியை சேர்ந்தவர் முறையாக 1992 ஒரு நாள் அப்துல் கலாமை மீண்டும் ஒரு முறை ஒரு முறை ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும்......தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்தந்த நன்றி

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +74

    கவியரசர் பாடல்கள் இந்த பூமியில்
    மனிதன் இருக்கும் வரை நிலையாய் இருக்கும்

  • @xxmen17
    @xxmen17 Před 11 měsíci +3

    Eraval thandavan kettinran ...
    athai illai yendral avan viduvana...
    Uravai solli aluvethenalleh ..
    uyirai mindum tharuvana.........😭
    ..a real life situation beautifully put into words that will only be understood by those who had lost a loved one.😭😭😭😭

  • @chandransvj4491
    @chandransvj4491 Před 5 měsíci +2

    வாழ்வில் ஒன்றும் இல்லை வருவதை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதே இப்பாடலின் அர்த்தம் நம்மிட
    ம் ஒன்றும் இல்லை எல்லாம் அவன் செயல்

  • @san-qy5ss
    @san-qy5ss Před 2 lety +50

    இரவல் தந்தவன் கேட்கின்றான்

  • @karthikannan1871
    @karthikannan1871 Před 2 lety +80

    ஒட்டுமொத்த மனித வாழ்க்கையின் தத்துவம் இப்பாடல்.... 👏👏👏😎😎😎🔥🔥🔥

  • @rsrajesh713
    @rsrajesh713 Před 6 měsíci +1

    நடையில் ஒரு நடனம் நமது திலகம் சிவாஜி 🎉🎉🎉

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j Před 4 měsíci +2

    எப்பவுமே அருமையான பாடல்

  • @sarvanmanian8832
    @sarvanmanian8832 Před 2 lety +37

    என்னுடைய பெரிய ஆச்சரியம் பாட்டின் இறுதியில் சவ அடக்கம் நடைபெறும் இடத்தில், பழைய கால தொப்பி 1/2 drucer காக்கி உடையுடன் போலீஸ் நிற்பதை பார்த்து புல்லரித்தது என் மனசு, என்ன ஓரு எதார்த்தம்,, கோவில் கட்டி கும்பிடவேண்டும் இந்த பாடல், இசை, என் அப்பணின் வரிகள், காட்சி அமைப்பு பிரமிப்பு, தெய்வங்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @ancienttalks8374
    @ancienttalks8374 Před 2 lety +7

    சரக்கடிக்கும் இந்த பாடல் தரும் உணர்வு... வேறெதிலும் கிடையாது

  • @srikarthi2956
    @srikarthi2956 Před měsícem +1

    இன்றும் என்றும் கேட்க தூண்டும் பாடல்கள்❤

  • @hareneenaer7441
    @hareneenaer7441 Před 2 lety +1

    இந்தப் படங்கள் பார்க்க பார்க்க சலிக்கவில்லை. நடிகர் சிவாஜிப் பற்றி 21/7/2001 Astro பார்த்தப் போது சற்று கவலை.

  • @vijayakumarsankarappan4274

    இதுதான் வாழ்க்கையின் தத்துவம்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +43

    27.12.2021.
    இன்று இந்த பாடலை கேட்கிறேன் மனம் துவண்டு விடாமல் இருக்க..

  • @rayyantalks
    @rayyantalks Před rokem +2

    இறைவன் இருக்கிறான் என்பதற்கு மிகப்பெரிய சான்று மரணம்

  • @alagirikonar6027
    @alagirikonar6027 Před rokem +1

    வாழ்க்கையில் வலியினை மறக்க இப்பாடல் வரிகள் மருந்தாகும்

  • @user-gl6ob9hg5x
    @user-gl6ob9hg5x Před 2 lety +632

    இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா.... உறவைச்சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா....கூக்குரலாலே கிடைக்காது...இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது...அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.....Awesome Awesome words......

    • @abiabinantha5213
      @abiabinantha5213 Před 2 lety +9

      L

    • @balamuruganbalamurugan850
      @balamuruganbalamurugan850 Před 2 lety +24

      நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உலகில் அன்பு ஆசாபாசங்கள் என்றால் என்ன என்று கேட்கும் உலகில் ஏக்கத்துடன் வாழ்கிறோம்.

    • @Champions880
      @Champions880 Před rokem +3

      Fact

    • @BalaMurugan-xk5ii
      @BalaMurugan-xk5ii Před rokem +4

      True💙❤

    • @shanmugasundramshanmugasun2190
      @shanmugasundramshanmugasun2190 Před rokem

      Go Q jkup

  • @RameshRamesh-xn7hn
    @RameshRamesh-xn7hn Před rokem +10

    நம் தமிழ்நாட்டின் 💛கீதம்💛

  • @nayagama7976
    @nayagama7976 Před 9 měsíci +1

    இந்த பூமி இருக்கும் வரை உங்கள் பாடல் இருக்கும் உங்களுக்கு அழிவதில்லை நான் நிலையானவன் கண்ணதாசன்

  • @sudhakar.s5017
    @sudhakar.s5017 Před 2 lety +2

    என்ன ஒரு பாடல்
    காட்சி அமைப்பு கருத்து உள்ள பாடல்🎶🎶🎤🎶🎶🎶🎶🎶🎶🎤

  • @rajkumar-yk8oe
    @rajkumar-yk8oe Před 2 lety +3

    எல்லாம் இருந்தும் இல்லாதவன் போல் தெரிகிறது...இந்த வரிகள்

  • @whiteandwhite545
    @whiteandwhite545 Před 2 lety +17

    അധികം അസ്വസ്ഥത ഒന്നിനോടും വേണ്ട, കാലം ഒഴുകിക്കൊണ്ടേയിരിയ്ക്കും, അതിന്റെ താളത്തിൽ.🙏💓

  • @adithyatracktech3913
    @adithyatracktech3913 Před 4 měsíci +1

    யாப்பா இது கிராமத்தில் எழவு பாட்டு ப்பா இத கேட்டவே பயமா இருக்கும்