முன்னோர் சாபம் நீங்க பரிகாரம் | முன்னோர் செய்த பாவம் நீங்க | முன்னோர்கள் வழிப்பாடு | முன்னோர் சாபம்
Vložit
- čas přidán 16. 11. 2020
- நம் முன்னோர்கள் செய்த பாவமும் ,முன்னோர்கள் இட்ட சாபமும் நீங்க அக்னி ருத்ரன் குருஜி சொல்லுவது போல் பரிகாரம் செய்து வந்தால்.முன்னோர்கள் சாபத்திலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றி பெறலாம் முன்னோர்கள் ஆசிர்வாதங்களுடன்.
மேலும் விவரங்களுக்கு :-
அக்னி ருத்ரன் குருஜி
9600001732.
Also watch our more videos:-
கிரக தோஷம் நீங்க நவகிரக மந்திரம் .சித்த தாயம்மா சொல்லும் நவ கிரக மந்திரத்தை நாம் கூறி வந்தால் நமது கிரக தோஷங்கள் நீங்கி வாழ்கை சிறக்கும்.
• கிரக தோஷம் நீங்க நவகிர...
ஒரு கிளாஸ் நீர் கொண்டு நாம் நினைத்ததை நடத்திக்கொள்ள முடியும்.பௌர்ணமி நாட்களில் இந்த முறையை பின் பற்றினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்.
• நினைத்தது நடக்க தண்ணீர...
கண் திருஷ்டியை விளக்கும் திருஷ்டி கற்பூரம் .இந்த கற்பூரத்தை செய்து நாம் உபயோகப்படுத்தி வந்தால் நம்மை கண் திருஷ்டி அண்டாது.
• கண் திருஷ்டியை விலக்கு...
பணப் பெருக்கத்தை கொடுக்கும் சிவ மந்திரம் .இந்த சிவ மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர வீட்டில் பணப் பெருக்கம் உண்டாகும்.இந்த மந்திரம் ஆதி சிவனை வேண்டி சொல்லும் மந்திரமாகும்.
• செல்வ செழிப்பைத் தரும...
வசம்பு மை நாம் பயன் படுத்தி வந்தால் கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் .
• Video
கணவன் மனைவி உறவு வலுப் பெற,அவர்கள் நெருங்கி உறவாட மன்மத முத்திரை பயிற்சி.இப்பயிர்ச்சியை தொடர்ந்து செய்து வர கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.
• கணவன் மனைவி நெருங்கி உ...
மன கஷ்டம் நீங்கி தெளிவு பெற,உடல் சுறுசுறுப்பாக மாற இந்த வர்மா முறையை தினமும் மூன்று நிமிடம் செய்து வாருங்கள்.வாழ்கை சந்தோஷமாக மாறும்.
• மன கஷ்டம் நீங்க இதை செ...
கெட்ட சக்திகள் ஏதும் நம்மை நெருங்காமலிருக்க Black Tourmaline என்னும் கல்லை உபயோகித்து வரலாம் ,அந்த கல்லை பல விதமான முறையில் உபயோகித்து கொள்ளலாம்.மலஐம் அந்த கல்லை கையில் போடும் Bracelet ஆகவும் பயன்ப்படுத்தலாம்.
• கெட்ட சக்திகள் நெருங்க...
குடும்பத்தில் ஏற்படும் முடிவில்லா பிரச்சனைகள் தீர எளிமையான டிப்ஸ்.
• Video
பண வரவை சீராக்கவும் குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளி கிழமையில் தொட்டாசிணுங்கி மற்றும் துளசியை ஒன்றாக வைத்து வந்தால் பலன் கிடைக்கும்.
• பண வரவை சீராக்கும் தொட...
நான் விபரம் தெரிந்த வயதில் இருந்து சந்தோஷம் என்றால் என் வாழ்க்கையில் இல்லை.நான்யாருக்கும் எந்த தவறும் செய்யவில்லை யாரோ செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவிக்கவா இதனால் தான் கடவுள் இல்லை எனக்கு 35வயதில்எல்லா கஷ்டத்தையும் பார்த்துட்ட
அட போங்க சார்... நான் எத்தனை குழந்தையை என் கை யால் பிறக்க செய்திருக்கேன் 3 வயது குழந்தை யின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்... ஆனால் ஏதும் மாறவில்லை. (நான் செவிலியர்)
சிறப்பு ஐயா
நான் இதை செய்து விட்டேன் இதுவரை நான் உதவி செய்கிறேன்🎉
அருமை
Ayya nalla sonninga nandri
ஐயா ரொம்ப நன்றி இப்பிடி வாய்ப்பு கெடச்ச ரொம்ப நல்லா இருக்கும் அது செய்ய வாய்ப்பும் வரணும் 🙏
Thank u sir
ஆயுள் தோஷம் நீங்க போடவும்
Thanku sir 🙏🙏🙏🙏
Nandri guruji
நன்றி அய்ய நன்றி
Swmiji tq 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanthiri Ayya useful information
ஐயா என் முன்னார் சமாதிக்கு போக முடியவில்லை டிசம்பர் பண்ணிரண்டு தேதியிலிருந்து பிரதேசம் பிரதேசம் விளக்கு ஏற்றி வாழைப்பழம் வைத்து வழிபட நினைத்து இருக்கிறேன் இரண்டு பிரதோசம் வழிபட அருள் கிடைத்தது மேலும் வழிபட தங்களை போன்ற பெரியவர்கள் அருள் வேண்டும் ஐயா நமஸ்கரிக்கிறேன் ஐயா
puthradhosam parikaram sollunga pls....
👍👌
Swamiji you are correct
நந்தா விளக்கு வைத்து சமாதியில் வழிபட ஆசிர்வதியுங்கள் ஐயா
Nantrigal samy