அபிராமி அந்தாதி பாடல் - 03 பாடலும் பொருளும், பயனும் | அறிந்தேன், எவரும் அறியா மறையை பாடல் வரிகளுடன்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #Abirami Anthathi Lyrics in Tamil
    #அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில்
    பாடல் - 03
    3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
    அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
    செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
    பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
    மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.

Komentáře • 4

  • @soppanasai8206
    @soppanasai8206 Před 3 měsíci +1

    மிகவும் அருமை வாழ்க வளமுடன்

    • @cbmfamily1577
      @cbmfamily1577  Před 3 měsíci +1

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @vimalavim2666
    @vimalavim2666 Před 3 měsíci +2

    Arumai

    • @cbmfamily1577
      @cbmfamily1577  Před 3 měsíci +1

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻