அபிராமி அந்தாதி பாடல் - 03 பாடலும் பொருளும், பயனும் | அறிந்தேன், எவரும் அறியா மறையை பாடல் வரிகளுடன்
Vložit
- čas přidán 20. 08. 2024
- #Abirami Anthathi Lyrics in Tamil
#அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில்
பாடல் - 03
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Arumai
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻