எத்தனை காலந்தான் Ethanai Kaalamthaan Song-4K HD Video
Vložit
- čas přidán 1. 02. 2023
- படம்: மலைக்கள்ளன்
பாடியவர் : டி.எம்.எஸ்
இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
ஆ: ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.ஆ.. ஆஹா
ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆஹா
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆ: சத்தியம் தவறாத உத்தமன்
போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மனுஷனை வலையினில் மாட்டி
எத்தனை காலந்தான்
ஏமாற்றுவார் இந்த நா..ட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
Present by #CeylonRadio
SHQ Paid Track Uploaded and
பாடல்வரிகள்தமிழில்வழங்குவது
@XavierSRavi
ஆ: தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்....
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
- ஊரில் கஞ்சிக்கில்லை என்ற
சொல்லினைப் போக்குவோம்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நா..ட்டிலே சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
Present by #CeylonRadio
SHQ Paid Track Uploaded and
பாடல்வரிகள்தமிழில்வழங்குவது
@XavierSRavi
ஆ: ஆளுக்கொரு வீடு கட்டுவோம்......
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆட கலைகளை சீராகப் பயில்வோம்
அதில் ஆட கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்
இன்னும் எத்தனை காலந்தான்
இன்னும் எத்தனை காலந்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே
Ethanai Kaalamthaan Ematruvar Lyrics
Movie: Malaikkallan [1954]
Music: S. M. Subbiah Naidu
Lyrics: Thanjai N. Ramaiah Dass
Singer: T. M. Soundararajan
Cast: M. G. Ramachandran, P. Bhanumathi
Check out ‘Ethanai Kaalamthaan Ematruvar Lyrics’ here..
Ethanai Kaalamthaan Ematruvar
Intha Naattile
Innum Ethanai Kaalamthaan Ematruvar
Intha Naattile
Sontha Naatile Nam Naatile
Saththiyam Thavaraatha
Uththaman Polave Nadikkiraar..
Saththiyam Thavaraadha
Uththaman Polave Nadikkiraar
Samayam Paarthu Pala Vagaiyilum
Kollai Adikkiraar
Samayam Paarththu Pala Vagaiyilum
Kollai Adikkiraar
Bakthanai Polave Pagal Vesham Kaatti
Paamara Makkalai Valaiyinil Maatti
Yeththanai Kaalamthaan Yaemattruvaar
Intha Naattilae
Sontha Naatilae Nam Naatilae
Theruvengum Palligal Kattuvom..
Theruvengum Palligal Kattuvom..
Kalvi Theriyaatha Perkalae Illamal Seivom
Kalvi Theriyaatha Perkalae Illamal Seivom
Karuththaaga Pala Thozhil Payiluvom
Karuththaaga Pala Thozhil Payiluvom
Ooril Kanjikillai Endra
Sollinai Pokkuvom
Ooril Kanjikillai Endra
Sollinai Pokkuvom
Eththanai Kaalamthaan Yaemattruvaar
Intha Naattilae
Sontha Naatilae Nam Naatilae
Aalukkoru Veedu Kattuvom..
Aalukkoru Veedu Kattuvom..
Adhil Aana Kalaigalai Seeraaga Payilvom
Adhil Aana Kalaigalai Seeraaga Payilvom
Kelikkaiyaagave Naalinai Pokkida
Kelviyum Gynaamum Ondraaga Thirattuvom
Innum Eththanai Kaalamthaan
Innum Eththanai Kaalamthaan Yemattruvaar
Intha Naattile.. Intha Naattile.. Intha Naattile..
Malaikkallan [1954] Tamil Movie Songs List
Song: Yethanai Kaalamthan Yematruvar
Singer: T. M. Soundararajan
Song: Thamizhan Endroru Inam
Singer: T. M. Soundararajan
Song: Unnai Azhaithathu Yaaro
Singer: P. Bhanumathi
Song: Pengale Ulangalile
Singer: P. Bhanumathi
Song: Nalla Sagunam Nokki
Singer: P. Bhanumathi
Song: Naane Inba Roja
Singer: P. Bhanumathi
Song: Naalai
Singer: P. Bhanumathi
Song: Neeli Magan Nee Allava
Singer: Periyanayaki
Song: O Amma O Ayya
Singer: Periyanayaki - Hudba
உலக.தமிழர்களின்.ஒப்பற்ற.தலைவர்.புரட்சித்தலைவர்.m.g.ராமச்சந்திரன்.
TMS ம் MGR ம் இணைந்த முதல் பாடல் இது.
பின் வரப்போகும் வெற்றிப் பாடல்களுக்கான ஓர் முன்னறிவிப்பு.
Tms அல்ல.M.M.மாரியப்பா.
Vaali yum...
@@Vaalikesavan ennathu vaaliya kannadasan
தற்போதைய நிலைமையையும் தேவையையும் 60 வருடங்களுக்கு முன்பு எழுதியுள்ளார் பாடலாசிரியர்... சிறப்பிற்குறியவர்...
60 ila 70 years
Intha padalai eluthiya pattukkottai kalyanasundharam padiya t ms nadittha makkal thilagam m g r agiyorukku👍👍👍
இப் பாடலை இயற்றியவர் யார்
படத்தின் பெயர் ?
பாடலாசிரியர் தஞ்சை ராமையா அவர்கள்.
இன்னோரு பிறவி வேண்டும். எங்கள் இதயக்கனிக்கு
பாடியவர் / கவிஞர்/ இசைஞர்/ படத்தயாரிப்பாளர்/நெறியாளர்( Director) ------ இது எதுவுமே MGR/ Sivaji வகையறாக்கள் இல்லையென நினைக்கிறேன்- எனில் என்னதான் பீத்தல் கிடக்கிறது இந்த வெறும் வாயசைப்பு வகையறாக்களிடம்/நபர்களிடம்.???
அவர்செய்தபுண்ணியத்துக்குபிறவிஇருக்காது
❤❤❤
@@AnasAnas-ei1qk❤😊
அடிமை உணர்வு மோசமானது.அதுதான் இதுபோல் அனாவசியமாக உணர்ச்சி வசப்பட்டு அடி மாடாக இருக்க ஆசைப்படுவது.ஒரு மனிதனின் உணர்வு உம்மை இந்தளவு பாதிக்கின்றது என்றால் அப்ப நீயும் அவன் தானே? அந்த காசு இருந்திருந்தா நீரும் இப்படிதானே இருந்திருப்பாய்? அது புரியவில்லையா? கற்ப்பில் சிறந்தவள் கண்ணகி என இன்னும் எத்தனை நாளுக்கு சொல்வீர்? ஏன் உன் மனைவியும் தானே? கண்ணால் கண்டதை விட்டுவிட்டு காதால் கேட்டதை காட்சி படுத்த அவசியம் என்ன?
இப்போது நடப்பதற்கு இந்த பாடல் சரியாக பொருந்தி வரும்... தலைவா நீ ஞானி
🎉KALAINGERSUPERSONG
பாடியவர் / கவிஞர்/ இசைஞர்/ படத்தயாரிப்பாளர்/நெறியாளர்( Director) ------ இது எதுவுமே MGR/ Sivaji வகையறாக்கள் இல்லையென நினைக்கிறேன்- எனில் என்னதான் பீத்தல் கிடக்கிறது இந்த வெறும் வாயசைப்பு வகையறாக்களிடம்/நபர்களிடம்.???
என்ன ஒரு நல்ல பாடல் நன்றி மகிழ்ச்சி நல்ல பதிவு.
என்ன ஒரு நல்ல பதிவு நல்ல பாடல் மனதை மயக்கும் பாடல்.ஈஸ்வர் . பள்ளிக்கொண்டா.
கொடை வள்ளல் திரு. MGR அவர்களின் 36 வது மறைந்த நாள் இன்று . ஆனால் அவர் பேரும் புகழும் என்றும் மறையாது. வாழ்க அவர் பேரும் புகழும். RIP. 😭😭😭😭🙏🙏🙏⚘️🌷⚘️🌷⚘️🌷💐💐🌷..
ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்துள்ள அனைத்து அரசியல் வாதிகளுக்கும் இந்த பாடல் பொருந்தும்.
பாஜவீன் ஊழலைப்பற்றி 63 வருடத்திற்கு முன்பே தஞ்சைராமையாதாஸ் பாஜகவின் அரசை பற்றி எழுதிவிட்டார்
திருடன் களவாணித்தனங்களை செய்துவிட்டு தான் களவாணி என்று மக்கள் சொல்வதற்கு முன்னரே மற்றவன்தான் செய்தான் என்று கூறி பலிபோடுவது டாஸ்மாக் மாடலின் வழக்கம்தானே😂😂😂
Election bond
திராவிட முன்னேற்றக் கழகம் 🥴
MGR should be the first one to be on the list.
Then his keep Miss Jaya😅😅😅
MGR மாதிரி யாரும் வரமுடியாது. சூப்பர் ஸ்டார் அவர் தான். இனி யாராலும் அவருக்கு நிகராக வர முடியாது.
Yes rajini cant
You can't compare Rajini with the Great Man MGR. Rajini is selfish
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரே மனிதர். எங்கள் வீட்டுப் பிள்ளை. பொன்மனச் செம்மல் அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் எப்போதும் மணம் வீசிக் கொண்டே இருக்கும். ✌
Then how about Kamaraj?
மக்கள்ஏமாந்ததெல்லாம்கழகங்களின்ஆட்சியில்தான்
புரட்சித்தலைவரின், இப்பாடல் எல்லா நாளிலும் பொருந்தக்கூடியது, அப்பெடியென்றால் காலம்காலமாக ஏமாற்றுவது ,தொடர்கிறது ஏதோ ஒருவகையில் நாமும் ஏமாறுகிறோம், ஏமாற்றப்படுகிறோம் ,
அரசியலில் நடக்கும் ஏமாற்றல்களை, தோலுரித்துக் காட்டும் பாடல் இது .
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
உணர்ந்தும். ரியல் எஸ்டேட் முதலைகளை வாழ வைப்பதே மனித பேராசை 😈😈😈😈😈😈😈😈
@@svksimhan7187 அதுதான் இலகுவான ஊழல்
பொய்யே மூலதனம்
பாடியவர் / கவிஞர்/ இசைஞர்/ படத்தயாரிப்பாளர்/நெறியாளர்( Director) ------ இது எதுவுமே MGR/ Sivaji வகையறாக்கள் இல்லையென நினைக்கிறேன்- எனில் என்னதான் பீத்தல் கிடக்கிறது இந்த வெறும் வாயசைப்பு வகையறாக்களிடம்/நபர்களிடம்.???
@@AnasAnas-ei1qkாய் அசைப்பவர்தான் உங்களுக்கு என்ன இவ்வளவு வயிற்றெரிச்சல்
நாங்கள் தானே பீத்துகிறோம்
வெறுமனே எல்லாம் நாங்கள் பக்தர் ஆகவில்லை முழுவதுமாக சீர்தூக்கி பார்த்து தான் பக்தர்கள் ஆனோம் என்ன சேர்வது உலகத்தில் திருடர்கள் சரிபாதி அவர்களுக்கும் ஆதரவு இருக்கத்தானே செய்யும் எல்லாம் காலம் செய்த பாவம்
ஆஹா பாடல் சூப்பர்🌹🙋🙏
இதயகோவில்,இதயக்கனி, இதயதெய்வம் என்றென்றும் உங்கள் வழியில் நாங்கள். வாழ்க எம்ஜிஆர்...
பாடியவர் / கவிஞர்/ இசைஞர்/ படத்தயாரிப்பாளர்/நெறியாளர்( Director) ------ இது எதுவுமே MGR/ Sivaji வகையறாக்கள் இல்லையென நினைக்கிறேன்- எனில் என்னதான் பீத்தல் கிடக்கிறது இந்த வெறும் வாயசைப்பு வகையறாக்களிடம்/நபர்களிடம்.???
இன்று நடப்பதை எப்படித்தலைவ ஐம்பதாண்டுக்கு முன்பே கனித்தாய்.
உன் தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நம் தமிழகத்தின்
நடமாடிய நம் கண்முன்னே
வாழ்ந்த தெய்வம்.
அற்புதமான கருத்துக்களை எக்காலத்திற்கும் பொருந்துவது போல் தெரிவித்து உள்ளார்.
இந்த நேரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் பாடல்
தமிழ் மண் கண்ட தலைமகன் தலைவா நின் புகழ் என்றும் மறையாது
எத்தனை அருமையான வரிகள், குரல் வளம். எம்ஜிஆரின் வசீகரம். இப்போதே பாட்டைக்கேட்டு புரட்சி செய்ய மனம் துடிக்கிறதே. அந்தக்கால கட்டத்தில் எப்படி இருந்திருக்கும்.?அன்றைய திமுகவின் அசுர வளர்ச்சிக்கு சந்தேகமில்லாமல் எம்ஜிஆரின் திறைப்படங்களே காரணம்.
பன்முகத் திறமை கொண்ட பானுமதியம்மா குதிரை மீது ஒய்யாரமாக அமர்ந்து செல்லும் அழகே அழகு. ஆழமான கருத்துக்களைச் சொல்லும் பாடல்.ஈஸ்ட் மென் கலரில் அருமை.!
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார். எம்.கே.டி.க்கு பிறகு 2வது பட சூப்பர் ஸ்டார்.
நம் தலைவர் எம்ஜியார் அவர்களுக்கு செளந்தரராஜன் அவர்கள் குரல் கணீர் என ஒலிக்கிறது
அருமையான பாடல். தமிழகத்தின் இன்றைய ஆட்சியை படம் பிடித்துக்காட்டுகிறது.
எக்காலத்துக்கும் பொருந்தும் அருமையான பாடல்
🙏தெய்வத்தின் பிள்ளை எம்ஜிஆர் 💘
If so,then you ?
இந்த பாடல் கோவை பாலக்காடு தேசிய சாலையில் மதுக்கரை என்ற ஊரில் படமாக்கப்பட்டது பின்புறம் தெரியும் மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கம்
சூப்பர் தங்கள் பதிவு நன்று 🎉
Which part of madu arai let me know?
@@mohandr5097 opposite police station hills
நானும் அந்த ஊர் தான் ஐயா
@@mohandr5097not madurai.its madhukarai
இந்த பாடல் வரிகள் என் மனதை கவர்ந்த வரிகள் ஒன்று தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் இரண்டாவது ஆளுக்கொரு வீடு கட்டுவோம் எத்தனை குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் இருக்கின்றன வீடு கட்டும் பணி கண்டிப்பாக விரைவில் நடைபெறும் மென்று ஆண்டவனை வணங்குகிறேன் 🙏🙏🙏
Dravida katchi kaarargal makkalukku veedugalai katti koduthargalo illaiyo avargal bungalow kalai kattikondaargal kalvi kollaiyum adikkirargal
😢😢😢❤❤❤❤❤
When was this song first released who ruled TN for 50+ years.
❤❤❤
@@KarthikeyanarIndFarm
1954.
தர்மயுத்தம் யுகயுகமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அற்புதமான, அறுமையான .நடிகர்,மக்கள்திலகம் .டிஎம்எஸ் குறல் தங்கம்
இன்னும் எத்தனை காலம் தான் உசுரோடு இருக்குமோ இந்த பாடலே நம்ம நாட்டிலே தமிழ் நாட்டிலே
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏 வாழ்க தலைவர் எம்ஜிஆரின் புகழ்
மீண்டும் உயிர்த்தெழுந்து வர வேண்டும்
தஞ்சை ராமையா தாஸ் அவர்கள்
வரிகளில் உருவான இந்த பாடலை
TM சௌந்தரராஜன் அவர்கள்
M G R க்கு பாடிய முதல் பாடல்.
காலத்தை வென்ற பாடல்.
That is great song
அருமை அருமை
இந்த பாடல் இடம்பெற்றது
கிணத்துகடவ: பொன்மலை
Oh appadiya sir
இதில் இந்தப்பாட்டை எழுதியவர் யார்.அவர் சிறந்த ஞானி.
pattukottai kalayana sundram
புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் புரட்சி தலைவர்
கவிஞர் தஞ்சை நாராயணசாமி ராமையாதாஸ் (தஞ்சை ராமையாதாஸ்) வரி்கள்! அருமை மி்க அருமை. (1954 இல் வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்தில்)
வரலாறு பகுதி வழியாக வரும்💜❤️ பார்க்க வேண்டும்💜❤️ பாடல்
அழகான பாடல்
தலைவர் மீண்டும் பிறந்து வர வேண்டும்..புரட்சி தலைவர் புகழ் ஓங்குக
🎉எத்தனை காலம் தான் பாடலை எழுதியவர் தஞ்சை ராமைய தாஸ்
எங்க ஊரு தாங்க மதுக்கரை மைல்கல், கோயம்பத்தூர் மாவட்டம் 🙏🏻.
எம்.ஜி.ஆர். நாட்டுப்பற்று பாடல்கள். நாட்டு சர்க்கரை.
பாடியவர் / கவிஞர்/ இசைஞர்/ படத்தயாரிப்பாளர்/நெறியாளர்( Director) ------ இது எதுவுமே MGR/ Sivaji வகையறாக்கள் இல்லையென நினைக்கிறேன்- எனில் என்னதான் பீத்தல் கிடக்கிறது இந்த வெறும் வாயசைப்பு வகையறாக்களிடம்/நபர்களிடம்.???
MGR. வாரிசு JJ அம்மையாருக்கு இந்த பாட்டு பொருந்தும்
@@chandranmanikam1765 இப்போதும் பொருந்தும்.
எந்த பாடல் வந்தாலும் இந்தப் பாடல் ஆண்டாண்டுகள் கடந்து நிற்கும் சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகைகளிலும் கொள்ளை அடிக்கிறார் அருமையான வரிகள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பானுமதி சூப்பர்
புரட்சிதலைவரின் பாடல் வரிசையில் ஓர் மைல்கல். அற்புதமான இசை. அருமையான ஒளிப்பதிவு. கலரில் மனதை மயக்குகிறது.
பாடியவர் / கவிஞர்/ இசைஞர்/ படத்தயாரிப்பாளர்/நெறியாளர்( Director) ------ இது எதுவுமே MGR/ Sivaji வகையறாக்கள் இல்லையென நினைக்கிறேன்- எனில் என்னதான் பீத்தல் கிடக்கிறது இந்த வெறும் வாயசைப்பு வகையறாக்களிடம்/நபர்களிடம்.???
@@AnasAnas-ei1qk இது மற்ற நடிகர்களுக்குதான் பொருந்தும். ஒருபாடலாசிரியர் பாடல்எழுதினால் அதை Mgr, ok செய்து,இசையமைப்பாளர் பல டியூன்களை போட்டு அதில்ஒன்றை தேர்ந்தெடுத்து, பாடகருக்கும் விளக்கம்கொடுத்து, பாடல் பதிவு செய்த பிறகு அதை பலதடவைகள் கேட்ட பிறகு,சரியில்லை என்றால் அதை மீண்டும்திருத்தியமைத்து மறுபடியும் பாடலை பதிவுசெய்து அதன்பிறகுதான் படப்பிடிப்பு நடைபெறும். சும்மா காழ்புணர்ச்சியால் பதிவிடவேண்டாம்!
அன்றே விடியல் ஆட்சிக்காக்க.எழுதியாபாட்டு
Because of Dr.MGR only Dr.Anna and Karunanidhi came to power. Karunanidhi and his family mantri kettavarkal to Dr.MGR.
ஆஹா.புரட்சித்தலைவர்.குதிரை.பானு மதி. பாட்டு.அருமை.
Thalaivar Shri MGR has no comparision...he is not
Aayirathil Oruvan...but
Trillion nil Oruvar ❤❤❤❤❤
Deivatha partatuillai unnaoì davira
ETHNAI BIRAVI EDUTHALUM INI ORUVAR VARUVATHU MUDIYATHA ONDRU ANDAVA.❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாட்டின் மக்களுக்கு மற்றும் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கவே உழைத்த உத்தமர்
Super super song sir from our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is legend 🙏🙏🙏
வாழ்க வள்ளலின் புகழ்
புரட்சி தலைவர் பாடல்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளது
இப்போது உள்ள கழகங்களுக்கு பொருத்தமான பாடல்.
A very very beautiful Song sung by Legendary Play back Singer TMS Sir.
Super man MGR bhanumathi
No body is compared to MGR . Manitha Neyam kondavarai ulagam ullavarai marakka mudiyathu. Great Great Great . God's gift . Bhanumathi amma is also legend.
OUR MOTHER INDIA'S GREAT SON BHARAT RATNA DOCTOR M. G RAMACHANDRAN, MAKKAL THILAGAM'PURATCHI THALAIVAR.
INDIA'S FIRST EVER GREEN SUPER STAR TURNED CHIEF MINISTER, KALATTHI VENDRAVAR.
THIS SONG IS VERY WELL MEANING FULL AND OUR VATHIYAR PONMANA CHEMMAL HAS TAUGH LESSONS TO WORLD POLITICAL LEADERS , EACH & EVERY ONE OF US, THIS IS THE GOOD TIME WE ALL HAVE TO BE VERY HONEST, AND FAITHFULL TO ALL. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🙏
ஆக்காலத்தில் எழுதிய பாட்டு புரட்சி தலைவர் க்குகாக பட்டுக்கோட்டையார் பாடல் இக்காலத்தில் பொருத்தும்
நாமக்கல் கவிஞர்
தஞ்சை ராமையா தாஸ் எழுதிய பாடல்
இன்றும் தேசிய அளவில் இந்த பாடல் மிகவும் பொருத்தமானது.😂
என்றும்.எங்கள்.தங்கம்.புரட்சித்தலைவர்.m
G.r.
இயற்கையான அமைப்பு.
Mgr என்றும் நிரந்தர முதல்வர்.
70 வருடங்களுக்கு முன்பே நடக்கபோவது தெரிந்து எழுதி வைத்துள்ள பாடல் இனியும் திருந்தாமல் வாழும் மக்கள் கூட்டம்
MGR GOLD
புரட்சித் தலைவருக்கு நிகர் யாரும் இல்லை காலத்தினால் அழியாத புகழ்எம்ஜிஆர்வாமழ்கதலைவருக்குநன்றி
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அய்யா வின் அற்புதமான வரிகள் ♥️
❤❤❤
பாடல் மூலம் நேர்மை மற்றும் கல்வி ஏழ்மை சமூக சிந்தனை ..
எங்கள்.தலைவரே.உன்புகழ்இந்தமண்ணில்என்றும்நிலைத்திருக்கும்
எங்கள் இதயதெய்வம் எம்ஜியார்
Super.. Super.. Super.. Super.. Super.. Super.. Super.. Super. I... Like.. You.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Picture: Malaikallan (1954), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Subbarayulu Munusamy Subbiah Naidu, Singers: Thoguluva Meenatchi Iyengar Sounderarajan , Actors: Marudhur Gopalan Ramachandran, Ashtavathani Paluvayi Bhanumathi Amma.
Super. Super. Super. Super. Super. Super. Super. Super. I.. Like. You.
Thalaivarin samuthaya karuthumikka arumaiyana paadal
MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍
முத்துவேலப்பர் மகனுக்குமாவன் குடும்ப வாரிசுகளுக்கும் மிக சரியாக பொருந்துகிறது.
இன்று தமிழ்நாட்டில் நிலவும் அவலத்தை 45 ஆண்டுகளுக்கு முன்னேயே தஞ்சை ராமையதாகும் பட்ட கோட்டை கல்யாணசுந்தரமும் எழுதிய அற்புதமா கருத்துள்ள பாடல்கள் தமிழக மக்கள் இந்த இரு பாடல் வரிகளை நன்கு உணர்ந்து தெளிவு பெறவேண்டும்
Sorry sir 70 years ago
Andrum indrum nirandra super star MGR mattume
Evergreen song
❤❤❤mgr. Santhosam nice lovely to song MGR ❤❤❤
Throughout life . Multiple personality .
ஐயா டி எம் எஸ் அவர்கள் தலைவருக்கு பாடிய முதல்பாடல்
Great song.l love Thalaivar
மக்கள் திலகம் மறக்க முடியாத திலகம் மீண்டும் வருவாயா
புரட்சிதலைவரும்,
புரட்சி தலைவியும்,
முதல்வராக இருந்தபோதே உயிர் சென்றது,
ஆனால் ஊரை ஏய்ச்சிவாழ்ந்த ஊழல்தலைவன் பதவியற்ற தருணத்தில்
பதைபதைக்க இறந்தார் !
Great Film Purachi Thalivar MGR❤❤🙏
Masterpiece song💯
I love you my MGR
The views are still correct in this nation and politicians.
Arumai arumai!
TMS sirs wonderful voice
MGR and Banumathi supetb scene and song
இப்போது உள்ள அரசியல் வாதிகளுக்கு பொருந்தும் பாடல்
Old is gold i like super song
Lyrics are unbeatable and very nice motivational songs old songs always gold
Kaviya thalaivan makkalin ithaiyathil.
Super.message.purachitalavar.❤ God.DR.MGR.songd❤
super thalaiva
Beautiful song.
Super content about present rulling party
I dedicate this song to DMK leaders and TN Chief Minister, Stalin.
Even ,it is suitable to Jayalalithaa and EPS
Super song
This song is valid even today after over 7 decades. On the ground, for the common man, nothing has changed. Despite independence, despite so many governments of various combinations coming and going. Root cause ,as Buddha says, is greed, ego, craze for material goods and for power on the part of rulers
❤ தலைவர் அழகு
ஏசுவின் பணிவு
பல்லவி
பாதங்கள் கழுவினார்- சீடரின்
பாதங்கள் கழுவினார்
அநுபல்லவி
நான் பணிகொள வரவில்லை
பணிசெய்யவே வந்தேன் என்றேசு
சரணங்கள்
1. கடவுளின் மகனவரே
அடிமையின்
ரூபங் கொண்டார்
அடிமையின் வேலைசெய்ய
பாத்திரம் அவர்கொண்டார்
பாவம் துடைக்க வந்த
பரிசுத்தத் தெய்வமவர்
மனிதம் மலரச் செய்தார்
மகிமை துலங்கச் செய்தார்
( பாதங்கள்....)
2. அனைத்து
அதிகாரங்களும்
அவர்தான் பெற்றிருந்தார்
அடக்கம் பணிவு என்று
அவரின் செயலிருந்தது
அரிய நிகழ்வினையே
ஆண்டவர் பாடம்
சொன்னார்
ஆட்சி புரிகிறவர் என்றும்
தொண்டராய் இருக்கச்
சொன்னார்.
( பாதங்கள்....)
////////
❤
Nice song ❤