ஒரு தாயாக இருக்கும் கொடுமை/சிறுகதை /Tamil Audio Book / Tamil pocket vanoli / Ilakkiya Maalai

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • குடும்பங்களில் ஒரு தாயின் முக்கியத்துவமும் பிள்ளைகளை வளர்க்கும் போது அத்தாயவள் எவ்வாறான கவனத்தைப் பிள்ளைகளில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் இக்கதை வலியுறுத்துகின்றது. சிறுகதை ஆசிரியர் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள் மிகச் சிறப்பாக இக்கதையைக் கொண்டு வந்திருக்கின்றார். இக்கதை உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். நன்றி
    இது போன்ற கதைகளைக் கேட்க இந்த சேனல் ஐ subscribe பண்ணுங்கள். நன்றி
    • தேரோடும் வீதி/ தமிழ் ச... • மட்டக்களப்பு ஆச்சி/ தம... • பண்பட்ட பண்பாடு/குடும்... • மௌனம் கலைகிறது சிறுகதை... • Tamil short story /முக...
    Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.

Komentáře • 1

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před měsícem

    சமூகத்தில் நடக்கும் கொடுமையை அவலத்தை கூறிய கௌசி அவர்களுக்கும் எழுத்தாளர் அன்னலட்சுமி அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்