கேட்கவே ரெம்ப சந்தோஷமாக உள்ளது. சொந்த கிராமத்தை தேடி மக்கள் மீண்டும் வருவது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லார் வாழ்வில் சுபிட்சம் பெற காரணமாக இருந்த சகோதரர் மகேஷ்வரனுக்கு கோடானு கோடி நன்றி.
மகேஷ் உன் பணி மிகவும் மகத்தானது. சொந்த மண்ணில் இருந்தால் நிம்மதியாக இருக்கலாமே என ஏங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி*வாழ்வுகாட்டி நீ வாழ்க வளமுடன்
நண்பா ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க நாளை கிராம மக்கள் மறுபடியும் சொந்த ஊருக்கு வருகிறார்கள் என்று தெரிந்த உடன் மனதிற்குள் ரொம்ப சந்தோசமா இருக்கு வளர்க உங்கள் புகழ்
சமூக அக்கறை கொண்ட சுதாகர் மற்றும் மகேஷ் தம்பி மார்களுக்கு கோடி புண்ணியம் அந்த பெரியவர்கள் வாழ்த்துக்கள் மூலம் கிடைக்கும்! எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
நான் கத்தார் நாட்டில் இருந்து உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் இவர்களுக்கு வீடு கிடைத்ததுக்கு நீங்கள் தான் முக்கிய காரணம் உங்கள் சேனல் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
தலைமுறை மாறினாலும் உங்க பெயர் நிலைத்து நிற்கும் அண்ணா இந்த ஊரில்.... உங்களது இந்த ஒற்றை காணொலியே ஆதாரம்.... நல்ல விடயங்கள் என்றும் நிலைத்து நிற்கும்....
அருமை இந்த ஊர் மக்கள் மீண்டும் இதே ஊரில் வந்து வாழ வருகிறார்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் வந்து வாழ வேண்டும். இந்த ஊர் நன்கு செழிப்புடன் இருக்க வேண்டும். இது போல உள்ள பல கிராமங்கள் இது போல மாற வேண்டும். இந்த மாற்றம் வர காரணமாக இருந்த ஐயா அம்மா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களுக்கும் மேலும் இந்த காணொளியைப் பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👌👍🙏
Reddy sir great job u done. I cant believe sir .cinema lay than nadakum epadee yalam.we all proud of u sir just like words we thought.sir ugala maathre nala human being erukeay nalatha mazhai paikerathu.sir entha two old people blessings ungaluku aaisukum erukum .mo words to say sir.kalaitenga sir
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா உங்களால் ஒரு தாய் தந்தை இருவருக்கும் அந்த கிராமத்திற்க்கும் மீண்டும் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
தம்பி உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். யா௫மே இல்லாமல் இ௫ந்த ௮ந்த பெரியவர்களுக்கு உங்க முயற்சியால் தான் ௮வா்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ ஒ௫ வழி கிடைத்தது. உங்க சேவை தொடர நாங்கள் அனைவரும் மனதார வாழ்த்துகி ேறாம். வாழ்க வளமுடன்.
நல்லது நினைத்தால் நல்லது தான் நடக்கும ்.கிராமம் சுபிக்.ஷமடையட்டும்.ஆகாயத்தில் பல தேவதைகள் ',ததாஸ்து ' ததாஸ்து '- அதாவது. 'அப்படியே ஆகட்டும'் , என்று கூறியபடி இருக்கிறார்கள்.அதனால் தான் நாம் அனைவரும் நல்லதையே பேச,நினைக்க வேண்டும்.
முதலில் உங்க முன்னாடி நிற்கின்ற அந்த தெய்வத்திற்கு நன்றி சொல்லி வணங்குங்க அம்மா! தம்பி நீயே பெருந்தெய்வமப்பா! உய்விக்க வந்த பேராற்றலப்பா! வளமோடு வாழ்வாயாக!!!..வாழ்வாங்கு வாழ்வாயாக!!!...
இது எங்கள் ஊர். இந்த ஊரில் என் தாத்தாக்கள் வாழ்ந்து வந்தனர். 1985 வரை கடைசியாக வாழ்ந்து மறைந்தனர். அதற்குப் பிறகும் சில பாட்டிகள் அங்கேயே தனித்து வாழ்ந்தனர். அவர்களும் ஓலைக் குடிசையில் இருந்தனர். எங்கள் உறவினர்கள் அனைவரும் வேலை நிமித்தமாக வெளியூர், வெளி நாடுகள் என்று சென்று விட்டனர். பலர் பக்கத்தில் உள்ள விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் வாழ்கின்றனர். இப்போதும் சிவராத்திரி அன்று குலதெய்வ சாமி கும்பிட ஒன்று கூடுவர். மின்சாரம் , தண்ணீர், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாததால் இங்கு வருவதில்லை. ஒரு காலத்தில் இங்கு எத்தனை மனிதர்கள் வாழ்ந்தனர். பெரியதொரு ஊரணி இருந்தது. கழுத்தளவு தண்ணீர் இருந்தது. மணிக்கணக்கில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, தம்பி தங்கைகள் என்று அனைவரும் ஊரணியில் நீந்தி குளிப்போம். எங்கள் தாத்தாக்கள் அனைவரும் நிலம் வைத்திருந்தனர். இன்னும் என் அம்மாவின் நிலங்கள் இங்கு உண்டு. அதை யாரோ அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு ஒரே ஒரு நல்ல தண்ணீர் கிணறு இருந்தது. எங்கள் குல தேவிகள் இங்கு தான் தெய்வமாக வீற்றிருக்கிறார்கள்.எங்களின் முன்னோர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. இவர்களின் வாரிசுகள் கால்நடை வைத்தியர், போலிஸ், டீச்சர், டாக்டர், சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட், இஞ்சினியர்,ஜர்னலிஸ்ட், ராணுவ வீரர்கள், மற்றும் பல பெரிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்த ஊர் மண்ணுக்கு அவ்வளவு மகிமை உண்டு. ஆடுகளும், கோழிகளும் மனிதர்களோடு ஒன்றி வாழ்ந்தது. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளும், சிவராத்திரி குல தெய்வ திருவிழாவாக கொண்டாடப் பட்டது. நுங்கும், பதநீரும் அனுபவிக்க விடுமுறையில் ஊருக்கு வருவோம். தாத்தாவின் பால்மாடு கன்று ஈன்ற போது சீம்பால் வெல்லம் போட்டு பாட்டி செய்து தருவார். கேப்பைக் களியும், குதிரை வாலி சோறும் பாட்டிகள் செய்து தந்தனர். ஏர் கலப்பையும், கோமணத்துடன் விவசாயம் செய்த மக்களைப் பார்த்து வியந்தோம்.அப்படிப்பட்ட எங்கள் ஊர் குச்சம்பட்டி புதூர் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்....
What a fantastic result for your efforts! All this village needs now is a large well for water to grow vegetables and farm and plant trees. The land is pure and some cattle can provide manure. People must come back to this village and give it life for ever. My best wishes to the village people.
ஜார்ம் கேஸ்வரன். வரம் கொடுத்து மாதிரி இருக்கு.அதான் மகேஸ்வரன் பெயர் அர்தமோ என் னவே. சூப்பர். அந்த இடத்தில் இருக்கும் காவல்தெய்வத்துக்கு நன்றி| ....நன்றி!....
கேட்கவே ரெம்ப சந்தோஷமாக உள்ளது. சொந்த கிராமத்தை தேடி மக்கள் மீண்டும் வருவது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லார் வாழ்வில் சுபிட்சம் பெற காரணமாக இருந்த சகோதரர் மகேஷ்வரனுக்கு கோடானு கோடி நன்றி.
Unmai sir
உங்கள் மூலம் மட்டுமே இது சாத்தியம் அன்னா super வாழ்த்துக்கள் அன்னா
மகேஷ் உன் பணி மிகவும் மகத்தானது. சொந்த மண்ணில் இருந்தால் நிம்மதியாக இருக்கலாமே என ஏங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி*வாழ்வுகாட்டி நீ வாழ்க வளமுடன்
Mages you’re 👍 God bless you and your family 🪴
Thanks for the village’s people to be returning . Government officials plse make the village back to revival.
நண்பா ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க நாளை கிராம மக்கள் மறுபடியும் சொந்த ஊருக்கு வருகிறார்கள் என்று தெரிந்த உடன் மனதிற்குள் ரொம்ப சந்தோசமா இருக்கு வளர்க உங்கள் புகழ்
நண்பா வாழ்த்துக்கள் அம்மாட அப்பாட முகத்தில நல்ல சந்தோஷம் தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா இன்னும் உங்கள் பணி தொடரட்டும் ஈழத்திலிருந்து யசோதரன்
மகேஷ் தம்பி உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும் உங்களால் தான் வெளியே தெரிய வந்தது ரொம்பவே மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு
சமூக அக்கறை கொண்ட சுதாகர் மற்றும் மகேஷ் தம்பி மார்களுக்கு கோடி புண்ணியம் அந்த பெரியவர்கள் வாழ்த்துக்கள் மூலம் கிடைக்கும்! எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
நான் கத்தார் நாட்டில் இருந்து உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் இவர்களுக்கு வீடு கிடைத்ததுக்கு நீங்கள் தான் முக்கிய காரணம் உங்கள் சேனல் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
I am also Qatar la irukan bro
anga bro
@@smbroallvideos2059 ain khaled bro
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்! பெரியவர்கள் முகமலர்ச்சியைக் காணும்போது நமக்கும் மிக மிக மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!!
Anna ethu aththanaikkum karanama unkalukku kotana Kodi nanri anna
தலைமுறை மாறினாலும் உங்க பெயர் நிலைத்து நிற்கும் அண்ணா இந்த ஊரில்.... உங்களது இந்த ஒற்றை காணொலியே ஆதாரம்.... நல்ல விடயங்கள் என்றும் நிலைத்து நிற்கும்....
உண்மையில் சந்தோசமா இருக்கு இது எல்லாத்துக்கும் நீங்கமட்டும்தான் காரணம் எல்லோர் சார்பிலும் நன்றி மகேஷ் from Switzerland 🇨🇭👌👏🇨🇭👏🇨🇭👌👏
அருமை நல்ல மாற்றம் எல்லா கிராமங்களிலும் இந்த மாற்றம் வர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள். 🙂
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு... அண்ணா உங்களுக்கு முதலில் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐💕
அருமை இந்த ஊர் மக்கள் மீண்டும் இதே ஊரில் வந்து வாழ வருகிறார்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் வந்து வாழ வேண்டும். இந்த ஊர் நன்கு செழிப்புடன் இருக்க வேண்டும். இது போல உள்ள பல கிராமங்கள் இது போல மாற வேண்டும். இந்த மாற்றம் வர காரணமாக இருந்த ஐயா அம்மா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களுக்கும் மேலும் இந்த காணொளியைப் பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👌👍🙏
உங்களால் ஒரு குடும்பம் வாழ்கிறது வாழ்த்துகிறது நன்றி ப்ரோ.மணி சேலம்
அண்ணா சூப்பர் அண்ணா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அந்த ஊர் மக்கள் திரும்ப வருவது ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு🙏🙏🙏
தம்பி உங்களுக்கு நன்றி வாழ்த்து க்கள்.வீடு ரொம்ப அழகாயிருக்கு மகிழ்ச்சி 😃
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
மலேசியா.
super....கிராமம் தலைத்தோங்கட்டும்.
இந்த ஊரை வெளிக் காட்டிய உங்களுக்கும் உடனே நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களுக்கும் மற்ற அரசு அதிகாரிகள் அனைவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும். 🙏🙏👍👍
சிங்கப்பூரிலிருந்து கணேசன் தம்பி மகேஷ் வாழ்த்துக்கள்
உங்களுக்கு தான் மிக பெரிய நன்றி அண்ணா 🙏🤝🤝👏🔥
Superb Mahesh....சாதித்து விட்டீர்கள்...🏕🌅
Reddy sir great job u done. I cant believe sir .cinema lay than nadakum epadee yalam.we all proud of u sir just like words we thought.sir ugala maathre nala human being erukeay nalatha mazhai paikerathu.sir entha two old people blessings ungaluku aaisukum erukum .mo words to say sir.kalaitenga sir
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மகேஷ் .இன்னும் நிறைய சாதி க்க வாழ்த்துக்கள். ஈரேடுல அர கோணம் பகுதியில் கோவிந்தண்.மஞ்சுளா தம்பதிகளுக்கு உதவி செய்விர்களா
தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள் தோழரே
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
உங்களால் ஒரு தாய் தந்தை இருவருக்கும் அந்த கிராமத்திற்க்கும் மீண்டும் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
Our respected collector sir, may god bless you and your family. Vazga vallamuden.
வாழ்த்துக்கள் அண்ணா
கலெக்டர் பெயர் மேகநாதரெட்டி.. ஆந்திராவைச் சேர்ந்தவர்... தங்க குணம் கொண்டவராக இருக்கிறார் வாழ்க பல்லாண்டு
மகேஷ் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்.
அற்புதம் sir. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
Unganalatha intha veedu avangaluku kidachiruku ungaluku great salute proud of you mama
ரொம்ப நல்ல தகவல்கள் ரொம்ப நன்றி.
எல்லா புகழும் மிஸ்டர்
மகேஸ்வரனுக்கே
அந்த ஊர் மக்கள் மீண்டும்
பள்ளிக்குப் போகலாம்
என்பதுபோல் சொந்த ஊருக்கு
வரவேண்டும்
மகிழ்வித்து மகிழ் 👍🙏🙏
தம்பி உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். யா௫மே இல்லாமல் இ௫ந்த ௮ந்த பெரியவர்களுக்கு உங்க முயற்சியால் தான் ௮வா்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ ஒ௫ வழி கிடைத்தது. உங்க சேவை தொடர நாங்கள் அனைவரும் மனதார வாழ்த்துகி ேறாம். வாழ்க வளமுடன்.
நல்லது நினைத்தால் நல்லது தான் நடக்கும ்.கிராமம் சுபிக்.ஷமடையட்டும்.ஆகாயத்தில் பல தேவதைகள் ',ததாஸ்து ' ததாஸ்து '- அதாவது. 'அப்படியே ஆகட்டும'் , என்று கூறியபடி இருக்கிறார்கள்.அதனால் தான் நாம் அனைவரும் நல்லதையே பேச,நினைக்க வேண்டும்.
கண்ணீர் தண்ணியே வந்துருச்சு
குஞ்சம் பட்டி கிராமம் அதன் விளக்கொலீ என் அன்பு தம்பி
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
மகேஷ்வரனுக்கு எல்லோரும் ஒரு சல்யூட் சொல்லுங்க
Magesh super congratulations உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அருமை தோழா
தம்பி ரொம்ப பிரைட்டா இருக்கபா ஒரு ஊரேயே மீட்டு எடுத்திருக்கயா உன் சந்ததி தழைக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super Anna....all credits are goes to you....bez you are the only reason to this miracle...keep racking bro....🌹🌹🌹🌹
உங்கள் சேவை தொடரட்டும் மகேஷ் வாழ்த்துக்கள்
நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நண்பரே.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
Sudhandhira dhina vazthukal thambi👏
மஹேஷ் அன்னா ரொம்ப நன்றி
Superb bengal innum neraya village poganum ,neraya village palayapadi maranum..ungalal mattumey andha ayyaku vitu kidaithathu...nandri Mahesh bro 🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா.உங்களிடம் அலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்.
Romba periya achievement Thambi ..... 👍👍👍 Keep rocking....
இவர்களுக்கு வீடு கிடைத்தால் மிகவும் சந்தோஷம்மாக இருக்கிறது இந்தா பெருமை உங்களை வந்து அடையும் மகேஷ் 👌👌👌
மிகவும் சிறப்பான செயல் தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
இந்த மாதிரி மக்கள் சேவை செய்யும்மகேஸ்வரனுக்கு தமிழக அரசு விருது கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்
ஜார் வணக்கம்🙏🙏🙏🙏
போன உயிரை திரும்ப கொடுத்த மாதிரி இருக்கு. 🙏அந்த இடத்தில் இருக்கும் கோயில் தெய்வத்தை பணிந்து வணங்குகிறேன்..... 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Happy News brother god bless you
இந்த மாற்றத்துக்கு" முதல் காரணம்"நீங்கதான்" அண்ணா. உங்களுக்கு"மிக நன்றி.
Super bro edhu ellam ungaloda muyarchenaladhan🙏
Great 👍no words to say such a job neengalum ungal kudumbamum needuli valga thambi
Super pa thambi romba nalla kariyam pannirukinga neenga romba varusam Nalla irukanum thambi.
Big salute my dear Thampi ❤️❤️❤️,super
Romba peria achievement Mahesh bro ungal pani.thodaratum
மிகப்பெரிய தூண்டுகோள் மற்றும் சாதனை !
மகேஷ் ரொம்பா சந்தோசம் வாழ்த்துக்கள்
முதலில் உங்க முன்னாடி நிற்கின்ற அந்த தெய்வத்திற்கு நன்றி சொல்லி வணங்குங்க அம்மா!
தம்பி நீயே பெருந்தெய்வமப்பா!
உய்விக்க வந்த பேராற்றலப்பா!
வளமோடு வாழ்வாயாக!!!..வாழ்வாங்கு வாழ்வாயாக!!!...
Avarkalin nalvalvirkum giramattin ethirgalam talaikavum seytha ungalukkuthan muthal paraaddugal
Valthukkal bro 🤗
வாழ்த்துகள் ராமேஷ் உங்களுக்கு வாழ்க வளர்க வளமுடன்
Nice bro ungaluku elaroda blessing kandipa irukum
கிராமத்தை மீட்டெடுத்தற்க்கு தாங்கள் செய்த சிறப்பான பதிவுதான் தாங்களுக்கு மனமார்ந்த நன்றி
Hats off. Thanks for🙏💕 everyone. You have revived the village.
Makkal marupadiiyum kudi vanthal sathosam than.👍
Super my bro
ஃபர்ஸ்ட் நீங்க இந்த வீடியோ வெளியிட்ட அவருக்கு நன்றி சொல்லுங்க
சூப்பர் வேலை சார்
First off all you tuber kids thanks. God bless you. Next. Immediate action by collector is. The REAL KERO. THANKS TO THE COLLECTOR SIR
The realy great of mahes
மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் தம்பி
Emmosanal proud of you thamp
மனதாரபாராட்டுகிறேன்
All support goes to you, God grace, God bless you for all village people
Thambi valka valamudan
அந்த பெருமை உங்களை சேரும்👏👏👏
ஒரு ஊரையே மீட்டுருவாக்கப் பணியில் உங்கள் பங்கு நிறையஉள்ளது தம்பி. வாழ்க வளமுடன்.
Super 👍👍👍👍 Anna 👍👍👍👍
Salute to you for this great wirk!
கேட்கவே சந்தோஷமா இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி நண்பா
இது எங்கள் ஊர். இந்த ஊரில் என் தாத்தாக்கள் வாழ்ந்து வந்தனர். 1985 வரை கடைசியாக வாழ்ந்து மறைந்தனர். அதற்குப் பிறகும் சில பாட்டிகள் அங்கேயே தனித்து வாழ்ந்தனர். அவர்களும் ஓலைக் குடிசையில் இருந்தனர். எங்கள் உறவினர்கள் அனைவரும் வேலை நிமித்தமாக வெளியூர், வெளி நாடுகள் என்று சென்று விட்டனர். பலர் பக்கத்தில் உள்ள விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் வாழ்கின்றனர். இப்போதும் சிவராத்திரி அன்று குலதெய்வ சாமி கும்பிட ஒன்று கூடுவர். மின்சாரம் , தண்ணீர், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாததால் இங்கு வருவதில்லை. ஒரு காலத்தில் இங்கு எத்தனை மனிதர்கள் வாழ்ந்தனர். பெரியதொரு ஊரணி இருந்தது. கழுத்தளவு தண்ணீர் இருந்தது. மணிக்கணக்கில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, தம்பி தங்கைகள் என்று அனைவரும் ஊரணியில் நீந்தி குளிப்போம். எங்கள் தாத்தாக்கள் அனைவரும் நிலம் வைத்திருந்தனர். இன்னும் என் அம்மாவின் நிலங்கள் இங்கு உண்டு. அதை யாரோ அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு ஒரே ஒரு நல்ல தண்ணீர் கிணறு இருந்தது. எங்கள் குல தேவிகள் இங்கு தான் தெய்வமாக வீற்றிருக்கிறார்கள்.எங்களின் முன்னோர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. இவர்களின் வாரிசுகள் கால்நடை வைத்தியர், போலிஸ், டீச்சர், டாக்டர், சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட், இஞ்சினியர்,ஜர்னலிஸ்ட், ராணுவ வீரர்கள், மற்றும் பல பெரிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்த ஊர் மண்ணுக்கு அவ்வளவு மகிமை உண்டு. ஆடுகளும், கோழிகளும் மனிதர்களோடு ஒன்றி வாழ்ந்தது. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளும், சிவராத்திரி குல தெய்வ திருவிழாவாக கொண்டாடப் பட்டது. நுங்கும், பதநீரும் அனுபவிக்க விடுமுறையில் ஊருக்கு வருவோம். தாத்தாவின் பால்மாடு கன்று ஈன்ற போது சீம்பால் வெல்லம் போட்டு பாட்டி செய்து தருவார். கேப்பைக் களியும், குதிரை வாலி சோறும் பாட்டிகள் செய்து தந்தனர். ஏர் கலப்பையும், கோமணத்துடன் விவசாயம் செய்த மக்களைப் பார்த்து வியந்தோம்.அப்படிப்பட்ட எங்கள் ஊர் குச்சம்பட்டி புதூர் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்....
Thanks for valuable comments
ஒரு கிராமத்தை மீட்டு எடுத்த பெருமை தம்பியையே சேரும் வாழ்த்துகள் தம்பி
Anna ur. Great man 🙏 God bless you. . 🙏
What a fantastic result for your efforts! All this village needs now is a large well for water to grow vegetables and farm and plant trees. The land is pure and some cattle can provide manure. People must come back to this village and give it life for ever. My best wishes to the village people.
Vanakum always stay blessed I'm very very very happy for Amma and Appa love from South Africa 😄😘🥰🥳🙏🙏🎉
God bless you Anna 🙏🙏😇❣️
வாழ்த்துகள் தம்பி
Super தம்பி👍👍👍
ஜார்ம் கேஸ்வரன். வரம் கொடுத்து மாதிரி இருக்கு.அதான் மகேஸ்வரன் பெயர் அர்தமோ
என் னவே. சூப்பர். அந்த இடத்தில் இருக்கும் காவல்தெய்வத்துக்கு நன்றி| ....நன்றி!....
Amazing work Mahesh
Hi brother..... Ur done a great job..so happy to see this video
அருமை🙏🙏
உங்கள் பதிவை பார்த்தேன், நன்றி 😊🚶 . நீங்கள் நீண்ட காலம் பயணிக்க 🚶🚶🧍வேண்டும் என்று இனிமையான வாழ்த்துக்கள்🙍💜😊 உங்களுக்கு🌹