கிரிமினல்களுக்காக போலீஸ் வேலை செய்யக் கூடாது! - Ex ADSP ‘Encounter’ Velladurai Frank Talk - Part 4
Vložit
- čas přidán 7. 09. 2024
- LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#adspvelladurai #adspvelladuraiinterview #police #policeofficer #policestory #tamilnadu #rowdy #veerappan #veerappanstories
சார் நான் உங்களை நேரில் பார்த்தது இல்லை இந்த பேட்டி மூலமாக பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு சார் சார் வாழ்த்துக்கள் நீங்க சொன்ன உதாரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி பாதி போலீஸ் காந்தி மாதிரி பாதி போலீஸ் அது போல் ஒரு நாள் அணைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒரு ஆர்டர் விடிவதற்குள் ஒரு ரவுடி கூட இருக்க கூடாது என்று சொல்லட்டும் பாருங்க பவர் நாடே அமைதியா இருக்கும் ஏன் என்றால் அது போல் சொல்ல மாட்டார்கள் என்று சொன்ன கருத்து அருமை சார் அது போல் சினிமாவில் துப்பாக்கி கத்தி போன்ற ஆயுதம் காட்டாமல் படம் எடுக்க வேண்டும் அருமையான கருத்து சார் அன்றைய இளைஞர்கள் கபடி கிரிக்கெட் இது போன்ற விளையாட்டு தான் சார் உண்மை தான் இன்று உள்ள குழந்தை செல்போன் கூட இருக்கு இதெல்லாம் மாறனும் கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வர வேண்டும் அருமையான பேட்டி வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
அதான் வெள்ளத்துரை சார் ...நானும் இவரும் ஒன்றாக பணிபுரிந்தோம் ..
அப்படியே காவல்துறை செய்த கற்ப்பழிப்புகளை பேசவும் ...
தந்தம் மற்றும் செம்மரங்களை யாருக்காக வெட்டி அனுப்ப பட்டது என்று கூறவும்
இந்த பேட்டி மிகவும் சிறப்பானது. காவல்துறைக்கு ஒரு நாள் அதிகாரம் வழங்கினால் ரவுடிகளே இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற கருத்து மிகவும் சரி. ரவுடிகள் வளர்வதற்கு முக்கிய காரணம் காவல்துறைக்கு முழுமையான அதிகாரம் வழங்காமல் இருப்பது என்பது நிதர்சனமான உண்மை. இந்த பேட்டி வழங்கும் திரு. வெள்ளதுரை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@@singamuthu3545 உங்க வீட்ல இரண்டு பேருக்கு மாவுக்கட்டு
ஒரு என்கவுண்டர்
4 கஞ்சா 3 குட்கா வழக்கு போடப்படும். பரவாயில்லையா
நீதித்துறை காவல் துறை லஞ்சம் வாங்கவில்லை என்ற நிலை எப்பொழுது வருகிறது அப்பொழுது இந்திய வல்லரசு நாடாக மாறும்
காவல் துறையில் எல்லாரும் நல்லவர்களா ஜெயிலுக்குள் கஞ்சா வித்திருக்காங்க இன்னும் எத்தனை சாத்தான் குளம் அப்பா மகன் கொலை ஒன்று போதும் இந்த காவல் துறை தேவையில்லை என தோன்றுவதர்க்கு
@@sundarrajann-uj1rt மற்ற துறைகள் எல்லாம் யோக்கியனுங்க இருக்கானுங்க
இந்த 2 துறையிலை மட்டும் தான் அயோக்கியன் இருக்காங்க
இல்லையா sir
வெள்ளைத்தரை ஐயா உங்கள் பதில் மிகவும் வெளிப்படையாக உண்மை பதில்கள் என் மனதில் இருந்து வார்த்தை அனைத்தும் வெள்ளைத்தரை ஐயா பதில்கள் 👍👍👍👍👏👏👏👏
என்ன சொன்னாலும் வீரன் வீரன் தான், மாவீரன் வீரப்பன் தான்.😂
எது உயிருக்கு பயந்துக்கிட்டு காட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருந்தவனா?
காட்டுக்குள் ஒளிஞ்சாரா காவல்துறைக்கு நேருக்கு நேர் ஒத கொடுத்தார் @@happinessishere6590
Tamil நாட்டில் உண்மையான போலீஸ் யை பார்த்து விட்டேன் அவர்தான் வெல்ல துறை, ஆனால் உண்மையான முதலமைச்சரை நான் பார்க்கவில்லை ( காமராஜரை தவிர)
உண்மை சார்
தம்பி வெள்ளத்துரை அவர்
இந்த ஆளு vaalter தேவாரம் புடிக்கிம்ன்னு சொல்லுறான், தேவாரம் என்ன நேர்மையா ஆஃபீஸ்ர் ஆ, கொளத்தூர், தர்மபுரி ல போய் கேட்ட நாறிரும், due to வீரப்பன் assignment
இருடா விஜய் வராரு...
Poi
வாழ்த்துக்கள் வெள்ளத்துரை சார். Salutes to your courage and dignity.
இந்த மனுஷன போற்றி பாதுகாக்க வேண்டும்...
இவர் எத்தனயோ கஷ்டங்களை தாண்டி இந்த விஷயங்களை சொல்கிறார்.அவர் உள்ளத்தில் வெளிய தேறியத ஒரு வலி உள்ளது
@@jonathanandrews5916 அவர் கை முழுதும் இரத்தக் கறைகளாக இருக்கும்...
சூப்பர் ஐயா அருமையான பதிவு சட்ட திட்டங்கள் சரியில்லை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் ஒரு உயிரை ஈசியாக கொன்று விடுகிறார்கள்
Excellent speech
இவரை கடைசி நாளில் சஸ்பண்ட் செய்ததில் இருந்தே தெரிகிறது இந்த சுடலை அரசின் மக்கள் விரோத ஆட்சி.
மூதேவி சஸ்பெண்ட் ல இருந்து காப்பாத்துனதே முதல்வர் தான்
மக்கள் விரோத ஆட்சி மோடியோட ஆட்சிதான்...
Permitted to retire but ₹4 lakh
With held. But he will get pension as usual.
@@palio470நொட்டினான் சுடலை
❤❤❤உண்மையான ஆதங்கம் புரிகிறது. அருமை அருமை அருமை ❤❤❤❤❤
இவர்.மெல்லிய சிரிப்புடன்அளிக்கும்.பதில்அருமை.😊😊😊😊😊😊😊
Excellent interview by Retd ADSP
Experience speaks. A highly talented officer.Speaking the reality.
அருமை sir வேற லெவல் பேச்சு எங்க மாவட்ட சிங்கம் sir நீங்க பெருமை படுகிறேன் ❤
காவல்துறையினர் யாருடைய குறுக்கீடும் (குறிப்பாக அரசியல் வாதிகள்) இல்லாமல் சுதந்திரமாக பணி செய்ய அனுமதித்தால் கண்டிப்பாக ரவுடிஜம் என்பது அறவே இல்லை என்ற நிலை ஏற்படும். இவர்கள் வளர்வதற்கு முக்கிய காரணம் அரசியல் வாதிகள் தான்.
Useful interview for both public and serving police personnel.
Super police officer . Tirunelveli power speech .well come
சார் போல மாவட்டத்திற்கு ஒரு நேர்மையான அதிகாரி இருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்.
ஏழைகளுக்கு உடனே ஞாயம் கிடைக்கும் ஏன் என்றால் சார் இராமநாதபுரத்தில் ADSPயாக பணிபுரிந்த போது ஏழைகளுக்கு உடனே நீதி கிடைக்க செய்ததை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
அதே போல் சார் நேர்மையாக இருந்ததால் அதே இராமநாதபுரத்தில் adspயில் இருந்து மதுவிலக்கு பிரிவுக்கு அதிகாரியாக மாற்றப்பட்டார் அப்போது மதுவை பிளாக்கில் விற்பவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பல லட்சங்களை லஞ்சமாக குடுக்க முயன்றபோது அவர்களை அங்கேயே கைதுசெய்து சிறையில் அடைத்தவர்.sir is great 🎉❤
தகவலுக்கு நன்றி .
உண்மையான காவல் அதிகாரி.
ஐயா அவர்களுக்கு தலைவணங்குகிறோம்.
சரியான பதிவு.
சார் அதிரடி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
All the four parts were excellent.. thanks for this interview..
உங்களின் நேர்மை உங்கள் பேச்சில் தெரிகிறது HONESTLY SALUTE SIR
100% Police. Hats off you Sir...
Very brave police officer
வெள்ளத்துரை ஐயா போலீஸ் என்றால் எனக்கு பிடிக்காது முதல் முறையாக உங்களின் பேட்டியை நான் பார்த்து உங்கள் மீது பாசமும் காவல்துறை மீது மரியாதையும் இருக்கிறது உங்களைப் போல் மற்ற காவல்துறை அதிகாரிகளும் செயல்பட்டால் காவல்துறை எங்கள் நண்பன் தான் என்று மனதார ஏற்றுக் கொள்வோம் வாழ்க வளமுடன்
இந்த மணல்மேடு சங்கர் எல்லாம் ஒரு குரூப் வந்து தூக்கி பிடிச்சுட்டு இருக்காங்க ஏதோ அவர் வந்து மனித புனிதர் மாதிரி நீங்க சொன்னது கரெக்ட் சார்
அருமையான உண்மையான பதிவு நன்றி அய்யா.
அருமை ஐயா. இனி வரும் காலங்களில் உங்களின் அபார திறமையை அரசியலில் வெளிப்படுத்தவேண்டும் 🙏🙏🙏
yes
Correct Correct sir ❤❤❤
நீங்க சொல்றதுலாம் சரிதான் சார். ஆனால் வீரப்பனிடம் இருந்து சந்தனகட்டைகளையும் தந்தத்தையும் வாங்கியவர்கள் யார் சார்? அவங்களை ஏன் சார் உங்க போலீஸ் இதுவரை விசாரிக்கவுமில்லை. பிடிக்கவும் இல்லை? இது பற்றி நடவடிக்கை எடுக்க இதுவரை ஒரு நியாயமான போலீஸ் அதிகாரி கூடவா இல்லை?
வீரப்பனால் பலனடைந்தது பல அரசியல் வியாதிகள் , இவர் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்தும் அரசியல் குருக்கீட்டினால் எதுவும் செய்யமுடிவதில்லை.
இவர் போன்ற காவல் அதிகாரிகள் இருக்கும்போதே தெனமாவட்டங்களில் கூலிப்படை ரவுடிகள் கொலைகள் அதிகம்.ஏன் கட்டுப்படுத்த.முடியவில்லை
அருமையான பேட்டி வாழ்த்துக்கள்
HONEST POLICE OFFICER.
FROM SHAKTHI ARUPPUKKOTTAI TAMILNADU
He is a genuine Police Officer for the people, of the people ; an inspiration to the younger generation who want to serve in the Police Department. He must be utilized as a faculty in the Police Academy. I salute this brave Police Officer. Our Government should make use of him hereafter.
Great sir🎉🎉
உண்மையான காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கு மனதார நெஞ்சார்ந்த வாழ்த்துகள் உண்மையான மக்களை காக்க வந்த குலதெய்வம்
உண்மையான மனிதன்
உங்கள் கருத்துக்கள் பிரமிப்பூட்டுகிறது..... Hat's off sir...
ஒரு மாவீரன் வீரப்பனை பிடிக்க எத்தனை குடும்பத்தை கெடுத்து இருக்கீங்க ஞாபகம் இருக்கா எத்தனை பெண்களை கற்பழித்து இருக்கீங்க ஞாபகம் இருக்கா இந்த பாவத்தை எல்லாம் போக்க என்ன செய்யப் போறீங்க காவல்துறையை வனதுறையே ...
சூப்பர் ஸ்பீச்
வெள்ளத்துரை ஐய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வீரப்பன் அவர்களை சுட்டு பிடிக்க வில்லை என்பது ஊறு அறிந்த உண்மை😂😂
arimabala 👈இந்த தற்குறி தாயோளி வேற...வீரப்பன் சுண்ணிக்கு எண்ணை தடவ வந்துட்டான்.... இங்க ஊம்புனது போதும் வேற எங்கயாச்சும் போய் ஊம்பு🥱🥱🥱
@@skbskb1349 சரி அப்ப நீ வந்து ஊம்பு
அவர் தான் உண்மைய சொல்றாரு அப்புறம் என்னடா நீ போயி என்கிற
Uru arintha unmai...veerappan oru kolaikaran thirudan avanuku ena mariyathai
சன்னியாசிக்கும் சாதிபற்றிருக்கும் இவர் நியாயமாக பேசுகிறார் சூப்பர்
எனக்கு வெள்ளதுரை சார் எனக்கு ரொம்ப ஏற்கனவே ரொம்ப பிடிக்கும்... யாருக்குமே அடங்காத ஒரு உண்மையான போலீஸ்காரர்❤❤❤
சூப்பர் ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு அதுதான் திரு. வெள்ளத்துரை
இவர் சொல்வது தான் சரி
வெள்ளதுரை சிங்கம் 🙏
எல்லோரும் ஓய்வு பெற்ற உடன் நியாயமை பேசுகீர்கள்
அப்ப அந்த வாச்சாத்தில அக்கிரமங்களுக்கு மட்டும் பாசம் வந்துச்சே
The real Hero is Our Velladurai sir..these kind of Police officers need to our nation..Nellai people always will be brave heart...
சென்சார் போர்டு செய்றது தப்ப யாருமே இதுவரை சொல்லல மிக்க நன்றி ஐயா
மூன்று கொலை வரைக்கும் சட்டத்தை நம்பலாம். 11 கொலை,50 வழக்குகள் உள்ளவரை , சரித்திர பதிவு குற்றவாளி என்று பட்டம் கொடுப்பதுதான் காவல்துறையா?
சரித்திர பதிவு என்பது அடுத்து வரும் போலீஸ் பார்த்து தெரிந்துகொள்ள வே
அருமையான,திறமையான,நேர்மையான போலீஸ்.....வாழ்த்துக்கள்...
வீரப்பன் சரணடைய தயாராக இருந்தார். ஆனால் நமது அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டவில்லை
காட்டியிருந்தால் பல அரசியல் தலைவர்கள் இன்று சிறைச்சாலைக்குள் இருப்பார்கள் அதனால் தான் அரசியல்வாதிகள் அடியேன் உத்தரவு வீரப்பனை சரணடைந்தால் சுட்டுத் தள்ள இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்
True
ஆனாலும் நிறைய 90% போலீஸ் குற்றம் செய்றாங்க sir. Ex ஹெல்மெட் போடாமல் பைக்ல வருவார் ஹெல்மெட் போடல என்று பைன் போடுவார். வேலை செய்து கொடுத்துட்டு நிறைய லஞ்சம் வாங்கிக்கிறாங்க sir. திருந்தனும். அப்புறம் பொதுமக்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கணும் sir. நிறைய மாற்றம் தேவை.
போலீஸ் நன்றாக இருந்தால் நாடும் மக்களும் நலமுடன் இருப்பாங்க.
வெள்ளத்துரை சார் வீரமணி என்கவுண்டர் பண்ணதுல உங்க துணிச்சல் எனக்கு ரொம்ப புடிச்சது ஆனா வீரப்பனார நீங்கதான் வெளியில் ஆசிட் வந்து கார்ல சுட்டுக் கொன்னதுன்னு சொல்றது பொய் வீரப்பன் கேங்க ரெண்டு மூணு நாள் பிடித்து சித்தரவதை செஞ்சு கொன்னு அதுக்கப்புறம் நாடக நடத்துனீங்க சும்மா கதையெல்லாம் விடாதீர்கள் கதை விடாதீங்க
Yes
ரவுடிகள் எல்லாம் அரசியலுக்கு வரும் போது. நேர்மையான துணிவான அதிகாரி நீங்களும் அரசியலுக்கு வரவேண்டும் ஐயா 🙏🙏🙏
வாய்மையே வெல்லும்
சட்டம் தன் கடமையை
செய்யும்
Really salute sir
ஜெய்ஹிந்த் ஐயா
My inspiration velladurai Sir💐💐
Reyal Hero sir
Super speech correct 💯
An excellent interview and the ADSP looks very genuine person.
What a Brave man He is very honest.A big salute sir for you
Sir.
You are a honest man.I respect you Sir.All the best.
சூப்பர் சார் இந்த வீரப்பன் எல்லாம் தூக்கிப் பிடிச்சுட்டு இருக்கிறது என்று யார் எங்களுக்கும் தெரியும் சார் ஓபன்னா பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள் சார் வீரப்பன்ல ஏதோ வந்து புனிதம் பண்ண மாதிரி அவரு மனித புனிதர் மாதிரி பேசிட்டு இருக்காங்க இங்க ஒரு குரூப்
வீரப்பன் உண்மையிலே வீரன் இவர் பிடிச்சுவச்சு சுடுறவர்
The Interview is very nice, Very Gentle Interviewer,Good Sir
Frankly speaking ❤
Congratulations wow Tamizhaa
All your words are most important. I request to police department to follow Vella durai sir . Tamil Nadu will be very clear. Without rowdy. Tamil Nadu will be very peacefully.
ஐயா, தாங்கள் ஏன் மனித உரிமை எதிர்க்கவில்லை தாங்கள் பதவியில் இருந்த போது.
அருமை ஐயா உங்கள் போல் அதிகாரிகள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை
Very nice sir🎉
இவர் நேர்மையான போலீஸ் அதிகாரி அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் வீரப்பனை மயக்க நிலையில் பிடித்து சித்திரவதை செய்து கொன்று விட்டு விஜயகுமார் திரைக்கதையை அப்படியே சொல்கிறார்.
Very good speach. Mahatma Gandhi and Subash Chandra Bose put forth for different nature of action is very genius example.
அரசும் சரியில்லை சட்டங்களும் சரியில்லை எல்லாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும்
The real hero.... Royal salute sir... honest man....
Super sir.. excellent speech sir
We have to analyse this an above statement through the support of Psychology and allied techniques.😊😊😊😊😊😊
Super sir
'Unfit for living' ultimate goal.❤
ஐயா உங்களைப் போல நல்ல காவல்துறை அதிகாரி நம் தமிழக காவல் துறைக்கு இன்றும் தேவை.
Sir,
Really you're great sir.
Salute sir.
Kadavul ivarai neril parthu avar kil panipuriya intha jenmathil vaaippu kuduthamaikku nantri ❤
I love you velladurai sir ❤️❤️❤️❤️your my inspiration sir ❤️❤️❤️❤️❤️
Next part podunga bro
Good sir
நெல்லை மண்ணின் உண்மையான போலிஸ் சிங்கம் வெள்ளத்துரை சார்.
In 2014, I want to meet him personally in Tirunelveli area, but unfortunately, unfortunately, not possible because of some other program, but today I have seen him in the CZcams
Salute sir
வல்லநாடு மறவன் .....
நல்ல பதிவு நன்றி 👍
I am from Ramnad Distri
This gentleman is a gem for the police force. The police training college must surely make use of his talents by inviting him as a faculty.
Great speech sir🎉
Sir,,,super sir நீங்க... வாழ்க பல்லாண்டு
Good work.Great mam.