சாமிதோப்பிற்க்கு எதிராக பேசினால் சும்மாவிடுவதாக இல்லை | வேலாண்டி யார் உனக்கு தெரியுமா? நீ கைகூலியாக?
Vložit
- čas přidán 17. 06. 2024
- சாமிதோப்பிற்க்கு எதிராக பேசினால் சும்மாவிடுவதாக இல்லை | வேலாண்டி யார் உனக்கு தெரியுமா? நீ கைகூலியாக?
balajanathipathi ayya press met
இடம் - சாமிதோப்பு
நமது சேனலில் வீடியோவில் பேசும் நபரின் தனிப்பட்ட கருத்துக்கு சேனல் பொறுப்பு இல்லை..
#balajanathipathiayyaspeech #samithoppu
#Sivakumar #vaikundar #swamythoppu #ayyavazhi #அய்யாவைகுண்டர் #Balabrajabathiadigalar #சனாதனம் #சனாதனதர்மம் #lordsiva #lordvishnu #lordbramma #akilathirattu #sivachandran #today #live
#vaikundar #narayanasami #ayyavazhi #ayyavali #vaikundar #samithoppu #tamilnadu #anmigam #kandhasastikavasam #ayyasong #ayyavalisong
#அய்யாவைகுண்டர் #ayyavalisong #tamilnadu #ayyavazhi #ஆன்மீகம் #கந்தசஷ்டிகவசம் #tamil #2024
அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு ❤❤❤❤❤
Ayya undu
"உதித்தநாள் கொடியேற்றி இருத்தினநாள் இறக்கிவிடு"-அருள்நூல்.இந்த வாசகத்திற்கு ஏற்ப உதித்தநாளான வெள்ளிக்கிழமை கொடியேற்றப்படுகிறது.அகிலதிரட்டு பக்கம் 341ல் "நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாளும் தாழாது ஞாயிறதுவே சுவாமி பிறந்ததினால் இந்நாள் முதல் திருநாளிகனை மிகநடத்தி பொன்னான நாரணரும் பூரித்தார் அம்மானை ஞாயிறாச்சை திருநாள் நாம் பார்க்க போவோமென"ஞாயிற்றுகிழமை நாதன் பிறந்த நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை அவதாரமா?,ஞாயிற்றுகிழமை அவதாரமா என்று கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ந்தேதி எந்த நாளை குறிப்பிடுகிறது என்று பின்னோக்கி பார்த்தால் சனிக்கிழமையே வருகிறது. உதித்த நாள் வெள்ளிக்கிழமை என்றால் அவதாரம் மாசி 19ம் தேதி.உதித்த நாள் சனிக்கிழமை என்றால் அவதாரம் மாசி 20ம்தேதி.உதித்தநாள் ஞாயிற்றுகிழமை என்றால் அவதாரம் மாசி 21ம்தேதி.அருள்நூல் வரிகளின்படி வெள்ளிகிழமை கொடியேற்றப்படுவதால் அவதாரம் மாசி 19ம் தேதியாகும்.அதன் அடிப்படையில் திருச்செந்தூர் அவதார பதியில் மாசி 19ம் தேதி அவதாரதினவிழா சிறப்பாகும்.மாசி 20ம் தேதி தெச்சணத்துக்கு வந்ததால் சுவாமிதோப்புக்கு சிறப்பாகும். facebook.com/mahavishnuvaikundar
அய்யா உண்டு அய்யா துணை
தேத்தி உயிர் கொடுத்து என்ற வாசகத்தை தாங்கள் கூறவில்லையே
அய்யா வழியை அழிக்க யாராலும் முடியாது.கலி முடிந்து தர்ம யுகம் ஆரம்பமாகி விட்டது.இப்படி பட்ட நபர்களால் உண்மை பொருளை அறியாமல் உலகம் அழியும் நிலை தான் வரும்.அழிந்து தான் புத யுகம் நடக்கும்...... நடப்பதெல்லாம் நன்மைக்கே! அய்யா உண்டு.
Ha Ha
எட்டப்பன் அதிகமாக உள்ளார்கள் உண்மை தான் அய்யா
unkalin.chantayalthan.pentecoastail.ennam.kudikonde.irrukkuthu
முதலில் சுவாமித்தோப்பு பதியை Trust Register panuga...
அப்படியானால் அய்யா வைகுண்டர் என்பது மகாவிஷ்ணுவா இல்லை சம்பூர்ண தேவனா
அய்யா உண்டு
நான் அறிந்த வகையில்
மகாவிஷ்ணுவே அய்யா வைகுண்டர் ஆனால் அவருக்குள் சம்பூரணதேவனும் சேர்ந்தே இருக்கிரார்
அய்யா என்பது ஓம்காரம் பரபிரமம் அதை யார் யாரெல்லாம் தனக்குள் பிரணயம் செய்து மந்திரங்கள் சொல்லி எண்ணங்களை அடக்கி தனக்குள் இறைவனை காண்பவர் எல்லோருமே அய்யா வைகுண்டர் தான்
அதை முதன் முதலில் சம்பூர்ணதேவனாகிய அய்யா நமக்கு நமக்கு வழிகாட்டி உள்ளார்
சம்பூர்ண தேவனும் முப்பொருளில் ஒரு பொருள் Ha Ha....@@vaikundamoorthy4712
நாராயணர்
ஆகமத்தை கூறளித்தான் அந்நீசப்பாவி
அழிவு பாதையில் அய்யா வழி...
Ayyaa undu