அய்யா வழியில் நடந்த உண்மை என்ன? பொய் என்ன? 🙏🙏🙏

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 26

  • @thinakaran4460
    @thinakaran4460 Před 11 měsíci +3

    அருமையான சவுக்கடி அய்யா. இதே போல அனைவரும் பதில்கொடுங்கள❤

  • @manikandan.r7816
    @manikandan.r7816 Před 10 měsíci +1

    உண்மையான பதிவு ஐயா!!!
    சரணம்சரணமென்று தாழ்ந்துநடந்த அன்பருக்கு
    வைகுண்டபதிதனிலே வைகுண்ட ராசராக
    அரசாள வருவது எங்கள் அய்யா
    சிவசிவ சிவசிவா அரகர அரகரா

  • @a.jeyakumara8988
    @a.jeyakumara8988 Před 11 měsíci +2

    அய்யா அருமையான செய்தி நன்றி
    அய்யா எனக்கு ஒரு சந்தேகம் இந்த வைகுண்டஅவதாரத்தில் சாமிதோப்பில் சம்பூர்ண தேவன்யார் யார்க்கு‌ பிறந்தார் கொஞ்சம் விளக்கம் தாங்கள் அய்யா
    அய்யா உண்டு

    • @a.jeyakumara8988
      @a.jeyakumara8988 Před 11 měsíci +1

      சாமிதோப்பு‌பதி‌ யார்யார்க்கு சொந்தமானது விளக்கம் தாருங்கள்‌அய்யா

    • @gnanathangamp4863
      @gnanathangamp4863 Před 10 měsíci

      வைகுண்ட அவதாரத்தில் அய்யா பூலோகத்தில் யாருக்கு ம் மகனாக பிறக்கவில்லை மும்மூர்த்தியும்ஒரேமூர்த்தியாக சமைந்துவந்த ஏகப்பட்ட தான் அய்யா வைகுண்டர்

    • @gnanathangamp4863
      @gnanathangamp4863 Před 10 měsíci

      ஏகபரம்பொருள்

  • @rajeshrajesh-tl9ck
    @rajeshrajesh-tl9ck Před 23 dny

    அய்யா🙏 உண்டு🙏🙏

  • @appuk6870
    @appuk6870 Před měsícem +1

    ❤arampazhuthakanirasam,eraniummayone ayya, ayyaundu😂

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Před 2 měsíci +2

    அய்யா உங்களில் ஒருவரும் அகிலத்திரட்டு அம்மானை அருள்நூல்பற்றி பூர்வாங்க பரிபூரண உண்மையை அறியவில்லை என்பது உண்மை..
    இறைவனிடம் இருந்து பெற்று கொடுத்தவர் முத்துக்குட்டிதான்.
    இது வாழ்ந்து முடித்தவரின் கதை அல்ல.இறுதி காலத்தில் வரப்போறவரின் கதை.
    நடந்து முடிந்த வரலாறு அல்ல.நடக்கப்போகும் வரும் சரித்திரம். முத்துகுட்டி யின் மறுபிறப்பு பற்றியது. முத்துக்குட்டியின் பிறப்பு வைகுண்டர் அல்ல.ஆனால் மறுபிறப்பு வைகுண்டர். எந்த தீர்க்கதரிசியும் ஆன்ம மயக்கத்தில் இறுதியில் வரும் வைகுண்டரின் வாழ்க்கையில் நடக்கின்ற காட்சிகளில் சில வற்றைதனதாக்கி கொள்வது வழக்கம்.அவ்வளவே.முத்துக்குட்டி ஒரு சிறந்த தீர்க்கதரிசி.இறுதிகாலத்தில் இறுதியில் வரும் வைகுண்ட அவதாரத்தை அழகாக சொல்லியிருக்கிறார் .. அருள்நூல் இறுதியிவரும் வைகுண்ட அவதாதாரத்தை மட்டுமே குறிக்கின்றன.பழைய புராண வரலாறு இன்றி சுத்தமாக இறுதிவருகைமட்டுமே உரைப்பது.உதாரணமாக பைபிளில் திருவெளிப்பாட்டு புத்தகம் கடைசி காலத்து 40 ஆண்டும் அதற்குப் பிறகு வரும் காட்சிகளை மட்டும் குறிப்பிடுவது. அருள் நூலில் சொல்லப்பட்ட வரிகள் ஒன்று கூட முத்துக்குட்டி என்ற பிறவிக்குரிய்து அல்ல.அவர் எடுத்துவரும் கடைசி பிறவிக்குள்ளது.முத்துக்குடியை கோவில்கட்டி வைகுண்டராக்கி வழிபாடு செய்வது தேவையற்றது.உலகமே அவரை மறுபிறப்பு எடுத்து கொண்டாடும் நாள் விரைவில் வருகிறது. அன்று உணர்வீர்கள் வைகுண்டத்தின் மகிமையை. எழுப்பப்படப்போகும் சம்பூரணத்தேவன் யார் என விவாதிக்கிறீர்கள்.இறுதியில் நாராயணின் மகன்தான் வைகுண்டர் சம்பூரணத்தேவன்.அதாவது புராணப்படி பார்த்தால் பிர்ம்மா.அல்லது இந்திரன்.
    இதோ முத்துக்குட்டியின் வாசகங்கள் நிறைவேறும் தருணம் ந்து விட்டது.அப்போது உணர்வீர்கள் உண்மையை.

  • @user-iu7jn2yl7u
    @user-iu7jn2yl7u Před 11 měsíci

    Nicely and clearly Explained everything, thank you Ayya 🙏🙏🙏

  • @RamelaMano-mi7wz
    @RamelaMano-mi7wz Před 11 měsíci +1

    அருமை அய்யா

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 4 měsíci +2

    அய்யா என்னும் உண்மையை எடுத்து கூறுங்கள்

  • @maheshb7758
    @maheshb7758 Před 11 měsíci

    Excellent speech 👍 🙏 അയ്യാ ഉണ്ട് 🙏

  • @appuk6870
    @appuk6870 Před měsícem

    😢kappiloruseer kanivakapadunkalayya😊ayyaundu😮

  • @vaikundarajan3045
    @vaikundarajan3045 Před 11 měsíci +1

    Supper ayya❤❤❤❤❤

  • @vasanthakumar8553
    @vasanthakumar8553 Před 5 měsíci +1

    அகிலத்திரட்டு அம்மானையில் வெயிலாள் பெயர் இருக்கிறதா

  • @ayyavaikundartirupathichan9429
    @ayyavaikundartirupathichan9429 Před 8 měsíci +1

    அய்யா னவகுண்டதிருப்பதி

  • @vaikundargeethamisaikuzhlu9488

    You cut app பயன்படுத்துங்க அய்யா Logo வராது

  • @gokulj7299
    @gokulj7299 Před 10 měsíci

    கலியுகம் (சேறு)தாமரை(அய்யா)

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 5 měsíci

    அய்யா வாழ்த்துக்கள் உங்கள் செல் நம்பர் தாருங்கள் நான் மும்பையில் வசிக்கிறேன்

  • @Mudisoodum_Perumal_T
    @Mudisoodum_Perumal_T Před 2 měsíci +1

    Ungaluku Therinchatha neengal makkal ku sollungal..Ennudaya Maamaa Mr.Ashok Kumar Sonnathu Ungaluku Pidikavillai Endral Neenga Athai Ketaka Avasiyam illai…Ungaluku Enna Theriumo Athaei Sollungal..Ungal Anavaraum vida 200 % Ganathilum sari Ayya vazhipadu patrium Nangu Arintharavar…Muthali neengal yaroda Speech thavaru entru kuramal irungal..Avaroda compare pantra alavuku neengal illai…Neengal than kaasu kaga youtube la pottu sambathikuringa..Avarukum family iruku pillainga irukanga So avaroda pillainga padippu ku Avaru kasuvanguranga..Ungaluku virubam iruntha avaroda speech kelungal…

  • @thankaswamyponniah316
    @thankaswamyponniah316 Před 5 měsíci

    Asoka kumar mental ⁹😊

  • @thankaswamyponniah316
    @thankaswamyponniah316 Před 5 měsíci

    Aasokkumar muttal Ayya