விக்கிரமாதித்தன் கதைகள் முழுமையாக... l COMPILATION VIDEO l Part-1 l G Gnanasambandan l Tamil
Vložit
- čas přidán 17. 07. 2023
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
CZcams- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
CZcams - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #vikramathithan stories #vikramvedha #fullstory #kids #trendingvideo #pattimandram #vikramathithan #vikram #trending #viral #tamilnovel #stories #tamiltrending #fullstory #fullmoviefacts #vedhalam #kadhai #kadhaigal #tamilkadhai #vikrmathithankadhai #video #youtube #youtubetrending
©All rights reserved to Eyal Digitals Private Ltd
சிறுவயதில் தேடித்தேடி படித்த கதைகள் அந்த வயதிற்குகே சென்றது போல உணர்வு 👌👌👌👌👌
அருமையான சிறப்பு பக்கங்கள் தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்கு செலவிடுவது நாங்கள் பெற்ற பாக்கியம் ஐயா🙏🙏🙏👌👌👌🤗🤗💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻😍😍😍😍😍
ஒரே தொகுப்பில் விக்ரமாதித்தன் கதைகள். ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல் உலகுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் .
😂
K.i. c 😅.
. 9:53
😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@sudeepj2925a0
அம்புலிமாமா/ பால மித்ரா/ கோகுலம் இந்த பத்திரிக்கைகள் என் சிறு வயது பொக்கிஷங்கள்🎉🎉விக்ரமாதித்தன் கதைகளை படித்தவுடன் கீழே இருக்கும் நீதி வாக்கியங்களை என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து கொள்ளுவேன்🎉🎉 அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் இன்று கொண்டு வந்த மைக்கு உங்களுக்கு என் பாராட்டுகள் அண்ணா🎉🎉❤❤தொடரட்டும் உங்கள் பணி❤❤
தமிழ் எந்தன் உயிர்மூச்சு எனக்கு தமிழ் மேல் தீரா மோகம் அதிலும் உங்கள் பேச்சில் உள்ள நயம் என் காதில் வந்து விழும் தமிழ் த்தேன் ஆச்சு. ஐயா வாழ்க உங்கள் தமிழ் தொண்டு🙏
நான் விக்கிரமாதித்தன் கதைகளை நிறைய படிச்சிருக்கேன். நிறைய இதைப்பற்றி படங்களும், சீரியல்லகளும் பார்த்திருக்கேன். ஆனால் இவ்வளவு தெளிவாக, சுவாசியாமாக இந்த கதையை இவரைத்தவிர யாராலும் சொல்லமுடியாது.மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
சிறந்த முயற்சிக்கு வாழ்த்துகள் ❤❤❤
ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் கதை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி
தொகுத்து வழங்கியதறக்கு மிகவும் நன்றி ஐயா.!
என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்வது நீ நன்றாக படிப்பதை விட ஒழக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் கதைகளை கேட்க கேட்க அது மேலூம் மேலூம் தர்மம் என்ற பாதையை நோக்கி செல்ல வைக்கிறது. இறைவனின் அருளால் தங்கள் சந்ததி வளருட்டும்
Appa illame yaarum ille....🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
அப்போ நீங்க 80 அ 90 கிட்ஸ் ஆ இருக்கனும்😂
ஒழுக்கம் விழுப்பம்தரலாம்_
@@maaveeraa ஆம்
இன்றைய குழந்தைகள் இந்த கதையை எல்லாம் படிக்காமல் போய் விடுவார்கள் என்ற கவலை உங்களது அருமையான இந்த பதிவின் மூலம் நீங்கிவிட்டது. நன்றி
முழுமையாக கேட்டேன் அருமை தமிழ் செல்வன்க்கு நன்றி
அம்புலிமாமாவில் நானும் சின்ன பிள்ளையில் இந்த கதை நிறைய படித்திருக்கிறேன் விக்கிரமாதித்தன் கதைகள் என்று தனி புத்தகமே உள்ளது வேதாளமும் விக்ரமாதித்தனும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்பது இன்னும் மிகவும் சிறப்பு ஐயா
மிக்க நன்றி.....ஒரே முழு தொகுப்பாக வழங்கிதற்கு மிக்க நன்றி👏🏻👏🏻
இக்கதையை சிறுவயதில் எனது தந்தை மூலம் பல முறை கேட்டிருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அண்ணா தாங்கள் மூலமாக இந்த கதை கேட்பது நான் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் தாங்கள் தமிழ் போல் வாழ வாழ்த்துகிறேன் . நன்றி அண்ணா
அருமை சார்.!
சின்னவயதில் கேள்விப்பட்ட கதை’
ரானி காமிஸ் படித்த ஞாபகம் வருகிறது.
மிகவும் நன்றி அய்யா, தங்கள் குரலில் குரலில் மிகவும் இனிமை...😊❤ தொடரட்டும் தங்கள் பணி...
சார் எனக்கு புடிச்ச கதையை எனக்கு புடிச்ச வாய்ஸ் ல கேட்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார்...❤❤❤
பேராசிரியப் பெருந்தகையே நீவீர் பல்லாண்டுகாலம் வாழ்க ! தங்கள் தமிழுக்கும், தாங்கள் தமிழை போற்றும் விதமும் அவற்றை பகிர்கின்ற பாங்கும் எம்மை மிகவும் பரவசம் கொள்ள வைக்கின்றன வணங்குகிறேன் ஐயா!!
என் பாட்டி சொல்லி கேட்டு இருக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை .நன்றி
ஐயா , நான் விக்கிரமாதித்தன் கதையை சிறு வயதில் இருந்தே விரும்பி படிப்பேன். உங்கள் விக்ரமாதித்தன் கதை ஒன்றை நான் என் கல்லூரியில் படிக்கும்போது நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் கேள்விக்கு நான் பதில் கூறியவுடன் நீங்கள் மிகவும் அதிசயித்து போனீர்கள் ஏனெனில் நான் படித்தது நீங்கள் பணிபுரிந்த கல்வி நிறுவனத்தின் என்ஜினீயரிங் கல்லூரி மதுரை. அது இன்றும் என் மனதில் பசுமை மாறாத நினைவாய் இருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையை நீங்கள் முழு தொகுப்பாக அளித்தது மிக்க மகிழ்ச்சி. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நான் தலைவணங்குகிறேன்.
விக்ரமாதித்தன் கதைகளை படித்து அறிந்து கொள்வது சுலபமான காரியம் அல்ல. அவைகளை கண் முன் நிறுத்தி மகிழவைத்த சார் அவர்களுக்கு மிகவும் நன்றி.
அருமை !
கேட்க கேட்க இனிமையாக விக்ரமாதித்தனின் வீரவரலாறு இது நீதி கதை என்றும் வீண் போகாது
ஐயா அருமையான பதிவு. ஆர்வமாக உள்ளது.நன்றி.
சிறு வயதில் முழு கதையும் படித்துவிட்டேன்.மறுபடியும் கேட்க மிக அழகாக உள்ளது.
கதை கதையாம் காரணமாம்...... அந்த காரணம்தான் மாற்றிதரும் மனிதனையும் காவியமாய்...... நன்றி ஐயா.
அனைத்து கதைகளும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.. உமக்கு நன்றி அய்யா...
😊😅😅❤
Adai ithellam ma 😂😂
@@stephenveeramuthu9410supper
❤❤
சின்ன வயதில் படித்த கதை.மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா.❤
அருமையாக கதை சொன்னீர்கள். கேட்க கேட்க சுவாரஸ்யம் குறைய வில்லை. வாழ்க வளமுடன்
மிக்க நன்றி, ஐயா please tell untold and underrated stories in tamil
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
🌴🌴விவரமானகதைஅருமைநன்பா
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
மிக நல்ல முயற்சி.. வாழ்க நீ பல்லாண்டு..
My child wood book life time favourite
ஐயா இந்த கதைகளை நீங்கள் சொல்லும்போது மிக மிக இனிமையாக இருந்தது.....
....
வாசிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன்
விக்ரமாதித்தன் கதைத் தொகுப்பின் காணொலி அருமை ஐயா. என் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். 🙏
Hi
நான் முதல் பாகம் முழுவதும் கேட்டுவிட்டேன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் அய்யா🎉❤🙏
😅'ôkm
அருமை. தமிழரே
Love to hear …. Karnan full story ….
Love to hear 👂 your story’s ….
From Sri Lanka 🇱🇰…
கதை சொல்லும் விதம் மிக அருமை. தேவையற்ற தகவல்கள் தவிர்க்கப்பட்டு, கதைகளுக்கு எது தேவை என்பதை எளிமையாக சொல்லியிருக்கிறார்.👌
ஐயா...
நீங்கள் மிக சிறந்த அறிஞர்...
உங்களுடைய காணொளி காணா வருவோர் ஆயிரம் உண்டு...
இதில் வரும் சூதாட்ட விளம்பரம் கண்டு தன் வாழ்தலை எவரேனும் இழந்தால்...
அது தங்கள் பேருக்கு ஒரு கலங்கமாய் அமையும்...
ஆகையால் இது போன்ற சூதாட்ட விளம்பரம் தவிர்த்தல் தங்களின் பெயரை
மேன்மையுறச் செய்யும்...💐💐💐
ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏, மிக அருமையாக👌 இருக்கிறது ஒவ்வொரு விக்கிரமாதித்தன் கதைகளும் உங்கள் குரலில் கேட்கும் போது , அந்த ஏற்ற இறக்கம் மிகவும் அருமை👏👏👏,ஐயா ஒவ்வொரு விக்கிரமாதித்தன் கதைகளையும் தனித்தனியா காணொளியாக வெளியிடவும்
ஐயா, வணக்கம்.தங்களின் பட்டிமன்றத்தின் நீண்டநாள் ரசிகன்.தங்களின் விக்கிரமாதித்தன் கதைகள் தொகுப்பின் முதல் பகுதியைக் கேட்டேன்.பிரமித்துப்போனேன்.பட்டி,விக்ரமாதித்தன் இரருவரின் அறிவுக கூர்மையும் புத்திசாலித்தனமும் கதைகள் மூலம் வெளிப்படும் திறனும் வியப்படைய வைக்கின்றன.வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதைகள் ஒவ்வொன்றும் பல்வேறுமனைகளில் சிந்திக்கவைப்பதாக உள்ளது.தங்களின் இப் பணி சிறப்பாக தொடரவும் இறைவவன் தங்களுக்கு நல்ல உடல் நலத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் அருளையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.இதுபோன்ற பணிகள் எங்களின் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.மிக்க நன்றி ஐயா.
வணங்குகிறேன் 🙏sir
மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றி!
ஐயா.வணக்கம்.உங்கள் முயற்சி இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவை.நன்றி.
Thanks to both Professor Sir and Mr.Tamilselvan... 🙏🙏
மிகவும் நன்றி
மிக அற்புதம்
, vaalga valamudan ayia
எனது சிறு வயதில் நான் மிகவும் விரும்பி, தேடித் தேடி வாசித்த கதை. ஆனால் இதன் துவக்கம் எது என வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது🙏🙏🙏🙏
Arumai Arumai arumai
மிகவும் நன்றி அய்யா❤
Iravu Pagal Paramal Neengal Padiththu Petra Arivai Anubavaththai Migavum Yelimaiyaga Pagirnthu Solringa Sir, Nandri sir 🙏😇
Mikka nandri! Avaludam edhirparthadhu🙏🙏
நன்றி அய்யா...
மிக அருமை அய்யா
சிறப்பான முயற்சி ஜீ!
ஐயா எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என் தாத்தா இந்த கதைகள் கூறுவார்கள்
நன்றி ஜயா
மிகவும் நன்றி ஐயா 🎉
நன்றி ஐயா
. ஐயா உங்கள் கதை அருமையாக இருக்கிறது சொல்லும் கதை சொல்லும் கதை அருமையாக இருக்கிறது சிறுவயதில் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும்
ஐயா அருமையான பதிவு நன்றி. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,வாழ்க
குருவின் அருளுடன்,
வாழ்க பொருளுடன்,
வாழ்க பல்லாண்டு, என்று
அனைவரையும் வாழ்த்துவோம் நன்றி வணக்கம்.. தங்கள் நன்பன்.
கோ.கல்வி குமார்,வயது 60;
சென்னை மணலி 600068...
நன்றிகள் ஐயா
அருமை அய்யா 🙏🙏🙏
நன்றி ஐயா.... 😊
அருமையான பதிவு ❤🎉 அய்யா 🎉
Great experience. Excellent story. Thank you very much sir.
Aiya 😊🙏🏻✨⭐ please continue pannunga 🙏🏻🙏🏻🙏🏻🙇
Sir i really appreciate your efforts. Love hearing stories that are from our land..
❤
Nandri Ayya ❤
Excellent. Your illustrations is like movie. Thankyou.
இனிய தமிழை தினமும் உங்கள் மூலம் கேட்பதே இனிமை. என்னை சிறு கதைகளையும் எழுத வைத்துள்ளது என்றால், விதை நீங்க விதச்சது அய்யா.
முன்பதிவில்லா ரயில் பெட்டி, மனித அற்புதங்கள்... அமேசான் e-kindle இல் பதிவேற்றம் செய்துள்ளேன். நன்றி
Ayya ennadum oru kathai ullathu...oru murai athai ungalidam solla vayppu kidaikka vendugiren!!
மிகவம் அருமையான பதிவு ஐயா
அருமை ஐயா
Jai hind ❤❤❤ sister 🎉🎉🎉
Eliya tamil la sonnathuku romba nandri aiya 🙏🙏
ஐயா, உங்கள் மதிப்பை அரசியல் மேடையில் விற்றுவிடாதீர்கள்....
Great experience you are admirable your voice and Tamil slangs very much imperative... Thank you sir...
Nandri sir
இது சூப்பர் ராமாயணம் மகாபாரதம் டுபாக்கூர் தெனாலிராமன் சூப்பர் திஸ் இஸ் மை மூளை சிந்திக்கிறது சூப்பர் சூப்பர்
அருமை 🎉🎉🎉
Sir ,you are my great inspiration. My big wish is I have to meet you atelast once in my life time...
Thank you very much excellent❤❤❤
அய்யா அருமை
தொடர்ந்து பயணியுங்கள்
தமிழுடனும்
மேடை தமிழுடனும்
கமலின் தமிழுடனும்
நல்ல விடையங்களை கூறிநீங்கள் நன்றிகள்
முதல் பார்வையாளர்
வாழ்த்துக்கள்
Excellent Sir....
Mouth cleanìng by screen
Verynice ßir
அருமை
Super sir! THANKS!
சிறுவயதில் நான் இந்த கதையை படிக்கும் போது கிடைத்த அனுபவமும் ஆச்சரியங்களும் பரவசமும் மிகையாகாது..
படிப்பதில் இருக்கும் trilling என்றுமே அலாதியானது..
அதை எப்பேர்ப்பட்ட சினிமாவினாலும் கூட தர இயலாது.
Enaku indha kadhai ellam enga sondha oorla irundha akka soluvanga adhukagave na every summer holidays avanga orruku poi kadhai kepean. Ganga akka avlo azhaga soluvanga. Good old memories
Fantastic sir 🙏🙏🙏🙌💐👏
ஐயா, உங்களுடைய பதிவு மிகவும் ஆழ்ந்த கருத்துக்களாக உள்ளது. மேலும் உங்களுடைய பேச்சு என்னை கவர்ந்துள்ளது. உங்களுடன் நானும் பயணிக்கிறேன். எனக்கு Triangle முக்கோணத்தை பற்றிய அறிவியலும், மர்மமும் பற்றி பதிவு இடுங்கள்.
நன்றி
அரவிந்தன், பெங்களூர்