இராவணனின் வாழ்க்கை முழுமையாக | Ravana Complete Life History
Vložit
- čas přidán 21. 06. 2021
- Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/s?i=digital-tex...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
CZcams - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
CZcams - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd
எனது மகனுக்கு ராவணன் என பெயர் வைத்துள்ளேன் 😎😎
😀👍♥️
உங்களை போல் நல்லவர்கள் வாழ்க வளர்க
@kalimuthu.. ராவணன் ஒரு ஹீரோ இல்ல.. நீங்க நம்ம சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வழில பார்த்தீங்கனா இராவணனை யாரும் ஹீரோவா பார்க்கல. இப்போ வந்த DK, தி மு க, மிஷனரி இந்த கூட்டம்தான் மக்கள குழப்பி வெளி நாட்டு மதத்துக்கு help பண்ணுறானுவ. நம்ம வரலாற்றிலேயும் சில பேருதான் ரொம்ப கேட்டவனுக.. நல்லவன், கெட்டவன்னு பாக்கமாட்டோம்.. தர்மம், அதர்மம்னு பார்ப்போம். Anyway, வாழ்த்துக்கள்.
மகள் பிறந்தாள் சூர்ப்பனகை என்று வைத்து கொள்ளுங்கள்....இன்னொரு மகன் பிறந்தாள் கும்பகர்ணன் என்று வையுங்கள் சிறப்பாக இருக்கும்....👌
@@nepatriots11 அப்ப ராமன்ஹீரோவ போங்கட
புகழைப் போற்றினார்கள்; பிழையைப் போற்றவில்லை. ஆழமான இந்தக் கருத்து பலருடைய மனக் குழப்பங்களைப் போக்கும் அருமருந்து ஆகும். மிக்க நன்றி ஐயா. மக்களுக்குள் ஒற்றுமை நிலவ இப்படிப்பட்ட புரிதல் தெளிதல் மிகவும் தேவை. சுவையான தேன் தமிழ் பாக்களைக் கொண்டு விளக்கியது அருமையிலும் அருமை.
மிகவும் நன்றி ஐயா. அள்ள அள்ள குறையாமல் நீங்கள் கொடுக்கும் தமிழ் எனும் அமுது உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்ற புண்ணியம் பெற்றுள்ளோம் ஐயா. எத்தனை சினிமா பார்த்தாலும் நீங்கள் கூறும் ராமாயணம்,மகாபாரதம்தான் அந்த கதாபாத்திரங்கள் தான் பிரமாண்டமாக கண் முன்னே தோன்றுகிறது ஐயா. மெய் சிலிர்க்க னைவக்கிரது ஐயா.
மிகவும் அருமை ஐயா.நீங்கள் மேற்கோள் காட்டிய திருக்குறள்,தொல்காப்பியம்,தேவாரம்..அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது.
ராமனுக்காக kadhai eluthuna ராமன் நல்லவன்..இராவணனுக்கு கதை eluthina ravananan நல்லவன்.அவ அவனுக்குனு ஒரு கதை இருக்கும் .அதுல அவன் தன் கதாநாயகன்.
கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து
ஐயா நான் உங்கள் காணொளிகளை நீண்ட நாட்களாக கண்டு வருகிறேன்..... இராவணன் பற்றி பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்ததை அறிந்தேன்..... இருப்பினும் வீடணன் பற்றியும் போருக்கு பின் இலங்கையை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..... Googleல் இதற்கான விடை கிடைக்காததால் உங்களிடம் கேட்கிறேன்.... I believe you will speak about it....Thanks in advance🙏
Là tu as
@@muthurajahsinnathampy2567 ñooo o
திருஞானசம்பந்தர் அவர்கள் பாடிய அனைத்து பதிகங்களில் 8வது பாடல் இலங்கைவேந்தன் இராவணனைப்பற்றி பாடியிருக்கிறார் என்றல் இராவணன் எத்தனை சிவபக்தனான இருந்திருப்பார்.
நன்றி ஐயா.
முதலில் நீங்கள் படித்திரா ஐயா..
ஞானசம்பந்தர் எந்த இடத்திலும் ராவணனை உயர்வாகப் பேசவில்லை.அவன் அரக்கன்.கயிலாயத்தை தன் ஆணவத்தால் தூக்க முற்பட்டு சிவனால் பத்துத் தலைகளும் நசுக்கப்பட்டவன்.சாம வேதத்தைப் பாடியதால் அவனுக்கு வாளும் வாழ்வும் கொடுத்தார் சிவன்.ராவணனைப் போல இருக்கக் கூடாது என்பதுதான் அவர் பாடலின் பொருள்.
உங்களுக்கும் சில சந்தேகங்கள் தோன்றும் இந்த கம்பரின் நூலில், ஒருதலைபட்சமாக எழுதி இருப்பது போல் தோன்றுகிறது எனக்கு,😔
Unmai
Same feeling
10th century
ஐயா சிறப்பான விளக்கம். தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக உள்ளது.
மிக்க நன்றி.
நான் தங்களை நேரில் காண ஆசை. கண்டிப்பாக ஒரு நாள் நேரில் கண்டு தங்கள் ஆசி பெறுவேன்.
நல்ல தெளிவான பதிவை தந்தீர்கள் நன்றி சார் வணக்கம் 🙏
அய்யா அன்பான வேண்டுகோள்... 🙏 புலவர் குழந்தை எழுதிய இரவணன் வரலாறு பற்றி சொல்லுங்கள்... அதிகற்காக காத்திருக்கிறேன்
ஆஹா அருமையான பதிவு
ஐயா வாழ்க உங்கள் புகழ்
சிறப்பான முறையில் கூறியது என் மனதில் பதிந்தது
Excellent Slow narration bringing the Big Picture in front of my Eyes..Felt like seen the whole War. Moral explanation is the need for this Generation for purpose of Existence & Living.!👌👌🙏🙏
இராவணன் இயற்பெயர் சிவதாசன்
Yes
அற்புதமான தெளிவான விாிவான பதிவு வாழ்வோம்வளமுடன்...நன்றியுடன்வணக்கம் சாா்
தமிழ்ப்பாட்டன் இலங்கேஸ்வரன் பற்றி அருமையான விளக்கவுரையை தந்தீர்கள் ஐயா! நன்றிகளும் வணக்கங்களும்! இராவணேஸ்வரன் பற்றிய இப்படியொரு விளக்கவுரையை நான் இதுவரை கேட்டதேயில்லை🙏💚
ஞானசம்பந்தம் அவர்கள் ராவணனை காமத்தால் விழுந்தவன் என்று கூறுகின்றான் அது தவறு தனது தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த மூடன் ராமனுக்கு புத்தி புகட்டவே ராவணன் சீதையை கடத்திக் கொண்டு வந்து அசோகவனத்தில் வைத்தான் ஆனால் சீதையின் மேல் இராவணனின் சுண்டு விரலும் பட்டதில்லை.
நன்றி
அப்பொழுது பிரம்மா தமிழன் ஆரியன் அல்ல
ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
இராமன் என்பது "தமிழ்" சொல்
இராவணன் எந்தவகையில் தமிழன் ????
இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
இராவணன் - சமஸ்க்ருத சொல்.
அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்
இன்னும் பல தமிழ்ச்சான்றோர்களையும் ஆன்றோர்களையும் உங்கள் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளோம். இலங்கையர்களையும் பற்றி பேசுங்கள் ஐயா! உதாரணமாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் போன்றோர் இலங்கையை ஆண்ட தமிழ் அரசர்கள் போன்றோர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றிய சேவைகளையும் கூறுங்கள்🙏💚
####Super sir nanga innum unga kitta ethir parkarom raavanan it's king maker #####
அருமை யான உரை 🙏🏻
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
அருமையா பதிவு சகோதரர் எனக்கு ராமன் விடை ராவணன் எனக்கு பிடிக்கும்
அய்யா விபிஷ்ணன் பற்றி பதிவுகள் செய்யுங்கள் குருவே என் மகனின் பெயர் விபிஷ்ணன் என்று வைத்துள்ளேன்
சிவதாசன் ❤️
8
ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
இராமன் என்பது "தமிழ்" சொல்
இராவணன் எந்தவகையில் தமிழன் ????
இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
இராவணன் - சமஸ்க்ருத சொல்.
அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்
வணங்குகிறேன் ஐயா 🙏
தமிழனுக்கு தமிழ் எப்போதும் துணையே ❤❤
ஐயா உங்களுடைய தமிழ் சொல்லாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
இராவணன் சீதையை ஆசையில் பால் கவர்ந்து செல்லவில்லை தங்கை பட்ட அவமானத்திற்கு பலி வாங்கவே சீதையை கொண்டு சென்றான்
ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
இராமன் என்பது "தமிழ்" சொல்
இராவணன் எந்தவகையில் தமிழன் ????
இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
இராவணன் - சமஸ்க்ருத சொல்.
அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்
தமிழன் வரலாற்றில் துரோகம் மட்டும் மே தமிழனை வீழ்த்தி உள்ளது (பிரபாகரன் )
இராவணன் ராமன் இடையே ஆனா போர் பற்றி கூறுங்கள்
Yes he was great sanskrit scolar he wrote shivmahimanstrotram and ravan sanhita about tantr ritual unfortunately his bad karma doomed him sadly
மிகவும் அருமை
உங்களுடைய உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது ஐயா
மிக நன்றாக ,விவரமாக கூறினீர்கள் ஐயா 🙏மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏
ராவணன்
அருமை அருமை 👌👌👍 ஐயா நிறைய புதிய செய்திகள் தெரிந்துகொண்டேன் ஐயா💐💐💐💐💐🤝🏻🤝🏻🤝🏻
ஈஸ்வரன் பட்டம் சனீஸ்வரன் பகவானுக்கும் உண்டு. ஐயா
He is the real hero
Every one can describe Ravanan's life history on their understanding...but sir... Kudos to you ...your description without taking sides and without diminishing the valour of Ravana is admirable.... Thank you...
😊😊
ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
இராமன் என்பது "தமிழ்" சொல்
இராவணன் எந்தவகையில் தமிழன் ????
இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
இராவணன் - சமஸ்க்ருத சொல்.
அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்
Hi Sir,
Is there any specific books to know more about Meganathan
இராவணன காவியம் - புலவர் குழந்தை அந்த புத்தகத்தை பற்றி சொல்லுங்கள்.. புலவர் குழந்தை யின் பார்வையை விளக்குங்க
SUPER QUESTION Y PAN PULAVAR KULANTHAI BOOK..................................
அருமை
சூப்பர் சார் 🎖️🎖️🎖️🎖️
Puraanam. Is maths formula of life. E.x. bad. Ravana. Strength. Bheema. So it should be explained to every body by genuine person like you. Thanks
அருமையான பேச்சு.
கோடிக்கணக்கான இராவணன் சந்ததியாருக்குப் பேரின்பம் தரும் ஒப்பற்ற தொண்டு செய்கிறார்.
ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள்.
இராமன் என்பது "தமிழ்" சொல்
இராவணன் எந்தவகையில் தமிழன் ????
இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம்
இராவணன் - சமஸ்க்ருத சொல்.
அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர்
அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர்
அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர்
அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர்
அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர்
அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது
அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர்
அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள்
அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை.
நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்
அருமை ஐயா
வணக்கம் ஐயா.. தயவுசெய்து ராவண காவியம் பற்றிய ஒரு தெளிவான காணொளி இடுங்கள்.. நன்றி..
Super o super iyya arumai
Miga sirappu ayya
ஐயா மேகநாதன் பற்றி காணெளி போடுங்க
காலை வணக்கம் ❤️🙏
நமது பெரும்பாட்டன் தமிழ் ராவணன் புகழ் ஓங்குக
அருமை ஐயா 🎉
Sir dhuriyodhanan Pathi long video details ah podunga.
ஆஹா அருமை
ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் மற்றொருவர் முனிஈஸ்வரன் ....
Super excited
அருமையான பேச்சு தமிழ் புலவர் அவர்கள்
முழு பதிவிற்கு நன்றி 💖
வாழ்க வளமுடன்
Excellent narration sir. I am trying to learn and love the Tamil language after listening to your presentation sir. Your narration on “Kadal Thandia Katanayakan” more than 10 times. Thank you sir for the Sri Ram glorification in your retirement years. I am sure the door of “Vaikunta” will be wide open for you.
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
L
Lil
ஐயா புத்தகம் கிடைக்கும் link பகிரவும். அருமையான பதிவு. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன் 💐
தங்கள் பதிவால் தமிழ் கலையெடுக்கும் ஐயா.... வாழ்க நீவிர்.
Super sir
Enna oru arumaiyana elimaiyana vilakkam...
My name is saRAVANA .......
Sir, please tell Ravanan history based on varalar..not from puranas..if you believe purana then you are going wrong direction
ஐயா, ஒரு முறை தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலை பார்த்த பிறகு மீண்டும் இராணவரை பற்றி பேசுங்கள்.போதும் இந்த ஆரிய கதைகள்
czcams.com/play/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ.html
ஐயா போர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்
ராமன் லகுவன் எப்பொழுதோ மாண்டனர். மேகநாதன் முன்னாள் ஆனால் அனுமன் காப்பாற்றிவிட்டான் மறவாதிரி 🎉.
முன்னரே பதிவு செய்த காணொளியை இணைத்து இணைத்து பதிவு செய்து உள்ளீர்கள் நீங்கள் தான் என் நூலகம் ஐயா
Well
Dhasakrivana?
Am I pronounce it correctly?
இராவணன் என்பது எப்படி அழுகின்றவன் எனப் பொருள்படும்?
இராவணன் என்பது இரா =இரவு, வணன் என்பது வானன் என்பதில் இருந்து மருவி வந்தது. அவன் ஓர் வான் ஆராய்ச்சியாளன். அதனால் இரவில் வானை ஆராய்ந்த, கருத்த மேனியை (தமிழரின் இயற்கை நிறம்) உடையவன் என்பதே பொருள்.
Ayya ungalin adimy Ramayana full story sollunga adiyen aasai ungalin pechau naan puthuire peruven
Ungal nanbar kamal avargal sonna kadanpataar nenjam pol kalanginaan ilangai veyndaan ( entha cinema ? )🤔enbathai sollavillai?
புலவர் குழந்தை ராவணனனை தலைவனாக கொண்டு எழுந்திருக்காருனு சொல்றிங்க அப்போ கம்பர் ராமரை தலைவனாக கொண்டு எழுந்திருக்க மாட்டார் எந்தப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு
🙏 அமர்ந்து பேசுங்கள் எங்களுக்கு திருப்தியாக இருக்க..
Appreciate if you could explain Ravana Kaviyam written by Pulavar Kuzhanthai...I strongly believe it’s a fight between 2 kings for land..
முட்டாள் கூட்டம்
Vanakam
Ravan is a Tamil king the whole Ramayanam was written to disregard the Tamils
அழகான அழகு
Mathurai kannaki patthi solluga sar
ஐயா 🙏🙏🙏
Namaskaram Sir.
அற்புதம் ஐயா வாழ்த்துக்கள்
This is not a narrative I would expect from a real Tamil.
This guy is not Tamil.
Calling Ravanan a womanizer is appalling.
There's no evidence in the Kamba Ramayanam for this accusation.
This called the talk of the Mark Antony
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 51:09
அய்யா. ஒவ்வொரு கடவுள்களின் பெருமைகளையும், பலவீனத்தை பற்றியும் சொல்லலாமே...
கம்ப ராமாயணம் உங்களுக்கு மனப்பாடமா தெரியுமா?
Winners wrote the history...
தசக்கிரீவன்என்றபத்துதலைஇராவணின்மாட்சியும்வீழ்ச்சியும்என்றுஆ_ச_ஞானசம்பந்தர்எழுதியபுத்தகவிளக்கவுரைதரும்நம்முனைவர்பேராசிரியர்திருஞானசம்பந்தர்கூற்றுஅருமையானபேச்சுஎன்றுகூறும்பெருங்குளம்முருகப்பெருமாள்தன்மகன்நீதிபதியின்பாதுகாப்பில்பாளையங்கோட்டையில்எச்82ஹவுஸிங்போர்டுநிலை3_வாழ்கவளமுடன்
🙏
ravanakaviyam patri koorungal
Puraana kathigali thavirthu varalaru unmigali sonnal nanraga irukum
ரசித்தேன் ஐயா ... நன்றிகள்
I don't think he is weak in sex as you mentioned sir, because the way Lankan people treat him and the way he ruled Lanka doesn't support that point. In fact, if we just tweak the screenplay of the Ramayana, we can understand how conflict between Lord Rama and Ravana happened. Soorpanagai met a Laxmanan in jungle, and she proposed him as he was single, but Laxmanan don't like her (maybe she is black) and he assaulted her physically. what happen next when emperor's sister got assaulted? Revenge. But when Ravana went there, he just saw an abandoned woman in the forest and he thought, lets teach a lesson to Laxman on how to treat a woman. So, he kidnapped her. Thing is he let his wife & sister guard Sita. That explain sex wasn't his intension. Anyway, Lord Ram wants to write a history and he found worthy opponent human being who was an ancient world Iron man (Tony Stark I would say) Ravanan.
You are cent percent correct
சரவணன் என்கிற பெயரை சராவணன் என்று மாற்றி கொள்ள என்னம் வருகிறது எனக்கு
இந்திரஜித் மாவீரன் பற்றி சொல்லுங்க ஐயா!!!
Ravanan
Is great tamilan ayya raman ariyan hanuman kurangu alla pazhangudi makkalana karutha dhravida south Indian people ayya keduketta ariyargal ezhuthiya Kathai than
Sir raavaneshwarar or lankeshwaranaa