பாடுபட்டாலும் உயரமுடியவில்லையா கண்டிப்பாக பாருங்கள்
Vložit
- čas přidán 14. 09. 2018
- #horoscope#dhosham#sun
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466
💯💯💯 நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்தது.. ஏ கஷ்டத்துக்கு அளவே இல்லை... முன்னேற்றம் இல்லை.. மன வேதனை தான் அதிகமா இருக்கு. உங்கள வந்து பாராயணத்தில் பார்த்துட்டு வந்த பிறகு மனசு கொஞ்சம் அமைதியா இருக்குதய்யா... நீங்க சொல்வது போலவே ஒவ்வொன்றும் நான் செய்து கொண்டு வருகிறேன் என் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்தால் அதுவே போதும்.. உங்களை மறக்கவே மாட்டேன்.. அனைத்தும் உங்களையும் உங்களை சார்ந்து உள்ள எல்லா நடிகர்களையும் குடும்பத்திற்கும் தான் கோடி புண்ணியங்கள் சேரும் ஐயா.. முருகனே துணை. 🙏🙏🙏🙏
சுவாமி ஜி க்கு வணக்கம்... தாங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் உண்மை தற்போது நான் மிகவும் நெருக்கடியான நிலையில்.. தாங்கள் ஆசிர்வதித்து என் நிலையை மேம்படுத்த வேண்டும்....
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனக்கு மந்திரம் சொல்ல வேண்டுகிறேன்
அப்பா எனக்கும் இந்த விடியோ கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி ஓம் முருகா போற்றி 😭😭😭😭😭😭😭😭
ஆம் ஐ யா எனக்கும் இ ப்படி நடக்கிறது எனக்கு உதவுங்கள் ஐயா
அப்பா என் தங்கையும் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறாள் மந்திரம் தருங்கள்அப்பா.அப்பா என் கணவர் மட்டும் கடுமையாக உழைத்தும் கஷ்டம் மட்டும்தான் மிச்சம் என் உடல் நிலை சரியில்லாதால் என்னால் அவருக்கு உதவமுடியவில்லை நீங்கள் கூறும் மந்திரங்கள்தான் எனக்கு ஆறுதலாக உள்ளது கணவர் உடல் நலத்துடன் வாழ்க்கையில் உயர்ந்தநிலை அடைய மனைவி செய்யவேண்டிய மந்திங்கள்பூஜைகள் கூறுங்கள்அப்பா.
குருவே சரணம் 🙏. நாங்களும் உயர்வு பெற எங்களுக்கு நல்வழி காட்டுங்கள்.
Iya niraya vishayangala theluvu paduthuringa romba nanri
குருவே சரணம் குருவே துணை சுவாமி நீங்கள் கூறியதை போல் என் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்து விட்டு எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாமல் என் வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் சுவாமி மந்திரத்தை பதிவிடுங்கள் என் மனக்கண்ணால் தங்கள் பாதங்களை என் மனதில் நிறுத்தி என் இரு கைகளால் தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகின்றேன் சுவாமி தங்கள் பதிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன். சுவாமி நன்றிகள் சுவாமி
உண்மைதான் அப்பா எங்கள் வீட்டில் இப்படித்தான் உள்ளது எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் குருவே பாம்பன் சுவாமிகளை போற்றி
சாமி வணக்கம் இந்த வீடியோ பதிவுகளை இப்போதுதான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது நீங்கள் கூறியது எனது இருந்து வயதில் இருந்து நடக்கின்றது இணிமேல்லாவது நல்லபயண் எனக்கு கிடைக்க வேண்டும் தயவு செய்து எனக்கு அந்த மந்திரம் கிடைக அருள்புரிய வேண்டி பணிகின்றேன் சாமி
With your Blessing help us to overcome every thing in life ....Txs Ayyah!
ஓம் ஸ்ரீ பாம்பன் சாமிகள் திருவடிகளே போற்றி
kuruve saranam enakkum ithe nilaimai than iyya manthiram sollungal nantri
குரு சரணம் நன்றி குருவே தயவு செய்து மந்திரம் தருக குரு வே உங்கள் பதம் துணை சரணம்
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியும ஏன் வாழ்க்கையில் நடந்ததூ போவவேவர இருக்கிறது. அதனால் தயவுசெய்து மந்திரம் சொல்லி என் வாழ்க்கை முறையை மாற்றி தருமாறு வேண்டிக்கொள்கிறேன்
நீங்கள் நீங்கள் நீங்கள் கொடுத்த பதிவை காணொளியில் கேட்டோம் நாங்கள் கோபிசெட்டிபாளையத்திலிருந்து பேசுகிறோம் ஐயா எங்கள் வாழ்விலும் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டுதான் உள்ளது எங்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆகின்றது இரண்டு குழந்தைகள் இன்னமும் எங்களுக்கு சொந்த வீடு அமைய வில்லை சொந்தத் தொழிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எங்கள் வாழ்க்கைக் கும் வழிகாட்டுங்கள் ஐயா 🙏🙏🙏
குருவின் தரிசனம் செய்த நாள் முதல் துன்பம் வந்தாலும் அதற்கு கவலை படுவதில்லை . பிராத்தனை காப்பாற்றும் என்பதால்.
ஐயா உங்கள் சொற்கள் மன நிம்மதி தருகிறது.
தங்களுடைய மந்திரத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Swamiji thanks for ur words whatever u said is true in our life waiting for ur pariharam and mantra video.
அப்பா நீங்க இந்த பதிவுல சொல்ற மாதிரி எல்லாம் என் வாழ்க்கையிலநடந்திருக்அப்பாஅப்பா நீங்க இப்ப இந்த பதிவுல பார்கும் சீக்கிரமா மந்திரத்தைச் சொல்ல் உங்க அப்பா உங்க மகளுக்காக குருவே சரணம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு அப்பா
ஆம் ஐயா என் கணவர் மிகவும் கடினமாக உழைத்தும் பலன் இல்லை ஐயா.வழி ஒன்று கூறுங்கள்.
அப்பா இந்த அருமையான,உண்மையான பதிவு எனக்கே எனக்கும் மந்திரத்தை சொல்லுங்கள் அப்பா நானும் இதை பின்பற்றுவேன்
Arumayaga irunthathu pathivu I am waiting for your respectable mantra
குருவே சரணம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை பாடுபட்டும் உயரமுடியவில்லை தொழில் சரியில்லை எங்கள் உழைப்பு அடுத்தவர்க்கே பயண்படுகிறது நீங்கள் கூறியபடி ஆடி பஞ்சமி பூஜை செய்தோம் இப்போது சிறு தொழில் ஆரம்பிக்க வழி கிடைத்தது இதல் நாங்கள் வெற்றி பெற ஆசீர்வாதமும் மந்திரமும் தாருங்கள் நன்றி
இது போல தகவல் கொடுக்கும் எங்கள் சாமிக்கு சிலை வைத்து வழிபாடு செய்யவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி
Swammi u r right. Pls tell me remedy.
kirubajayaram kirubajayaram
இந்த நிலையில் தான் நான் இருக்கிறேன். என்ன தான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் பதவி, மரியாதை, சம்பாத்தியம் எதுவும் இல்லை. தயவு செய்து மந்திரம் என்னவென்று சொல்லி கொடுங்கள்...
Check playlist mantra given already
very genuine video. I shared to many. but now all are asking manthiram
குருவே சரணம் 🙏🙏 நாங்களும் நல்வழி பெற ஒரு நல்லவலி காட்டுங்கள்
Sollunga appa 🙏🙏🙏
குருவே எனக்கு மந்திரத்தை தயவு கூர்ந்து பகிருங்கள்
Yes it's true in our both life . My husband and myself both of them are same as what you said. Kindly say the mantra samy. It will be more helpful in our life.🙏🙏🙏
Very nice sami your msg very good thank you so much all msg
தயவுசெய்து மந்திரம் பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா
virutiga
ஐயா மந்திரம் கூறி எங்கள் வாழ்க்கையை முன்னேற்றம் தாருங்கள்
❤ THANK YOU❤️
Thanks for your advice and send the manthiram
Swamiji mantras please send
தயவுகூர்ந்து மந்திரத்தைச் சொல்லுங்கள் சுவாமி
பாதம் படிக்கிறேன்
என் பாட்டனார் பெரிய செல்வந்தராக இருந்து அனைத்தும் இழந்தார்
சுவாமி நீங்கள் கூறியதை போல் நான் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்து விட்டேன் வாழ்க்கையில் மிகவும் வேதனையாக உள்ளேன் மந்திரத்தை தயவுசெய்து எனக்கு கூறுங்கள் என் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்
Guruve saranam manthiram solluga
அப்பா...தாய் போல் மக்களை காப்பவரே...தயை செய்து மந்திரம் தந்து காப்பாற்றுங்கள்🙏🙏🙏
ஸ்வாமிஜீ தங்களது பதிவு, மந்திரம் என் உ யிர்.
Thank you Swamiji.
neingal solluvathu ellam unnmaithan ayya. engal kudumbathil entha munnaytrammu ellai ayya. engalluku oru thirvu sollungal ayya manthiram sollungal ayya.....🙏🙏🙏
Ayya enaku idu pol iruku mandiram solluga ayya
நன்றி அய்யா
Thank you sir 👌🙏🙏
சாமி எனக்கு மந்திரம் செல்லுங்கள்
தயவு செய்து அந்த மந்திரத்தை சொல்லுங்கள் குருவே
Appa unga all videos supper
அப்பா இந்த அருமையான உண்மையாண பதிவு நல்ல ஒரு துறையில் பணியாற்றி நல்ல ஊதியம்பெற்றும் குழந்தைகளை
சரியாணமுறையில படிக்கவைக்கமுடியவில்லை
கடண்தொல்லையில்இருந்தும்
மீண்டுவரவும்முடியவில்லை
எனது மூணாறு பெண் பிள்ளைகளை சரியாநிலையில்
கொண்டுசெல்ல வழிகாட்டுங்கள்அப்பா
Sai RAM, my birth date is 21.03.63, time evening 6.30. I am working very hard, I lost my father in my youth itself, and his father left him in his youth itself. I developed my self well, but now I have lost everything, swamiji, tell me that mantra, and what I have to do
Iraivanai anuthinamum santhoshathudan patham patrungal nitchayam nallathey nadakkum...
வணக்கம் ஐயா இந்த மந்திரத்தை கூறுங்கள் சுவாமிஜி
Super intha visayam romba use fulla iruku ellathukkum guru ji... ithey marthiri Nee innum nalla nalla video va panunga guru ji ithu ellla makkal lu kum use agum
swami Nennga Nijama Romba Great.... Ungala Follow pannave Life la Yallarume santoshama Erakala... Yennako Starting la Nambekeya Erukala but... Naghar Panchami Pooja Panna.. Pooja panni 5 mits ke police station landhe call vanchi... Yennoda Miss Anne Mobile Thirupi kedachichi... I'm really shock... Apporo yennoda life la Romba changes Aidithi... Yannala Nambave Mudiyala.... Thank you so much Swami.....😍😇😇😇😇 true Information God Neegatha... 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya yanakku உங்கள் பதில் அவசியம் நான் யார்?
Nan yatharkka வாழ்கிறேன்்
என் பிராப்தம் என்ன என்று சொல்லுங்கள்
நான் எதார்த்த வாழ்கைக்கு மாறுபட்டு இருக்கிறேன்
RANJITH
05 August 1985
4.19 pm
Munnar Kerala
Jop Army 16 years service unmarried
Menam rasi
Utherattathi
நான் பாதம் பனிந்து கேட்டுகோள்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்
விதண்டாவாதம் செய்யவில்லை அப்பா, என்னை அந்த நேரத்தில் பிறக்க வைத்ததே இறைவன் என்றிருக்க பரிகாரம் என் பரிதாபத்தை போக்குமா குருவே
Aamam... unmai dhan sago.... iraivan padaithavan avare nammai aatkolgirar....
வீதியிலிருந்து விடுபட மகான்களின் துணை கிடைக்கவும் கடவுள் வழி செய்தாலும் உங்களை போன்ற விவாதிப்பதால் விதி வழி விடுபட முடியா நிலைதான்
Guruji Whatever you said all happened in my husband's life. I request u to send mantra. Please Guruji we are facing so many problems in our life.
Please tell me the Mantra, I am going through an hectic life since from childhood. Lost my father when I was 3 year old.
பரிகாரம் சொல்லுங்க சாமி
பதில் சொல்லூங்கள் ஐய்யா
சுவாமி மந்திரம் கொடுக்கவும்
குரு ஜி வணக்கம்.உழைப்பாள் கஷ்டங்கள் நிறைய அனுபவித்து விட்டேன் . என் குழந்தைகள் வளமுடன் வாழ தாங்கள் மந்திரம் உபதேசம் செய்யவேண்டும் .
Thank you swamy jee
குருவே வணக்கம் அந்த மந்திரத்தை சொல்லுங்கள்
Aiya solluggal aiya pls
ஐயா வணக்கம்
தங்களை நேரில் காண வேண்டும் என்று மனம் துடிக்கிறது ஆனால் அதற்க்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காலத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்.
தங்கள் பதிவிற்கு நன்றி ஐயா.என் மகன் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். விளையாட்டு துறையில் ஈடுபாடு அதிகம் ஆனால் அதில் இது வரை உயர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. படிப்பில் கவனம் செலுத்து என்று கூறினாலும் கேட்பதில்லை. அவன் உயர்வுக்காக மந்திரம் கூறுங்கள் ஐயா.
நன்றி ஐயா.
ayya... said panchami Andri Nanuum ungal advicepadi poojai Panitan... thanks Ayya...
என் ஆசான் இருக்கும் போது எனக்கு பயம் ஏன் 🙏🙏🙏🙏
சாமி தாங்கள் கூறியதுபோல் என்னுடைய வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் உள்ளது சாமி மந்திரத்தை கூறுங்கள் சுவாமி...
சாமி என நண்பனாக நான் தங்கள் இடம் கேட்டுக்கொள்கிறேன் எப்படி பாடுபட்டாலும் அவனால் 10௹பா கூட வாழ்க்கையில் சம்பாதிக்க முடிமாமல்ல இருக்கிறான் கடன் பிரச்சனை தலைக்குமேல் இருக்கிறதூ இதற்கு ஒ௹ எளியா பயங்கரம் செல்லுங்க ple ஜயா
Manthiram sollunga swami
சாமிக்கு வணக்கம் தாங்கள் கூறியது போல் நடந்துள்ளது மந்திரத்தை கூறுங்கள் சாமி நன்றி
சாமிஜி.வனக்கம்.என்வாழ்க்கையில்.இதேபோல்.நடந்தது.எனக்கு.மாந்திரம்.செல்லவும்
rajapandi rajapandi
Iya neengal solvathu enakku muzhuvathum unnmai
உண்மை .......கஷ்டம் தோல்வி ஏமாற்றம் நஷ்டம் மட்டுமே😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Yes நீங்கள் சொல்வது சரி. மந்திரம்
100%true ayya🙏🙏
ஐயா வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை குறித்த சொற்பொழிவுகளை காணொலியில் கண்டு மகிழ்ச்சி. இதுபோன்ற பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகிறேன்.
தாங்கள் எனக்கு ஒரு நல்ல தீர்வு மற்றும் மந்திரம் கூரும்படி வேண்டுகிறேன்.
சாமி இந்தனைபதிவுகள்தமிழ்இனம்வாழ வழங்கி வருகின்றது உங்கள் பணியை யாரும் குறை சொல்ல முடியாது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் உங்கள் உடன் பேசவேண்டும் என்று ஆவல் கொண்டு உள்ளேன் ஐயா வய்புவழங்குமாறுஊங்கள்பெற்பாதங்கள்வணங்குகிரேன்9788617626
Solugal appa yenoadaya vaalvum rumba sikagalagave selgirathu yenaku thagalai paarthu aasirvaatham vaanga kulla manathu yegugirathu appa... Uthavi puriyugal thagalai paarka anumathiyugal.... Nandri appa
உண்மை தான் குருவே, தயவு செய்து அந்த மந்திரத்தை ச௳றுங்கள் குருவே
Ninga sona mari than paadu pattum payanillai uyarvu illa...ana inum ulaika thayara iruken...ungala nampura yengaluku antha manthirathai kuri uthavungal ayya🙏🙏🙏🙏🙏🙏
Thks guruji
Tnq guruji....
Thank you swamy
Vannakam swamji! We trust u swamji, we know wat ever u say is only for our wellbeing, kindly give us the mantra, nandri ayya
ஐயா வணக்கம் இந்த அருமையான,உண்மையான பதிவு எனக்கே எனக்கும் மந்திரத்தை சொல்லுங்கள் நானும் இதை பின்பற்றுவேன்
Nandri Guruji
True swamigal my life thanks
engaluku sollunga appa.we r all like u sir.yr speech excellent iyya.
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை. எனது ஜாதகத்தில் குருவும் சந்திரனும் லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் இருக்கிறது.லக்னத்தில் ராகு. எப்படியாவது முன்னேற முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை. மொத்தத்தில் வாழ்க்கையே தலைகீழாகிப் போய்விட்டது.
Guruve vanakk
குருவே நான் விருச்சிக ராசி என் வாழ்க்கையில் எவ்வளவு உழைத்தாலும் அதற்குரிய பலனும் கிடைக்க மாட்டேங்குது பணமும் கிடைக்க இல்லை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றேன் மன வேதனையாக உள்ளது இதை சரி செய்ய தாங்கள் உதவ வேண்டும் குருவே. கொஞ்சம் நன்றாக இருக்கிறேன் என்று நினைத்தாலே பின்பு மீண்டும் அதே நிலைக்கு செல்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை
ஸ்வாமி, நீங்கள் சொன்னது முற்றிலும் எனக்கு பொருந்தியுள்ளது.
சந்திரனிலிருந்து ஆறாவது வீட்டில் குருவுடன் சேர்ந்து சூரியன், செவ்வாய் அமர்ந்துள்ளனர். நான் கடுமையாக உழைத்தும் எந்தவொரு பதவியுயர்வும், உழைப்பிற்குண்டான பலனை பெற்றதில்லை. பிறக்கும்பொழுது சொந்தவீடு, வாசல் இருந்தும் தற்போது 53- வயதில் அனைத்தும் இழந்து வாடகை வீட்டில் எனது குடும்பம் வாழ்ந்துவருகிறது. எந்த ஒரு முயற்சி எடுத்து ஒரு அடி வைத்த பின்பு சில நாட்களில் 100 அடி பின்னோக்கி இழுத்து வரப்படுகிறேன். இதை அனுபவபூர்வமாக உணர்ந்த பின் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் பயந்து வெறுமனே வாழ்ந்து வருகிறேன். எதிர்காலம் நம்பிக்கையில்லாத சூன்யமாக தெரிகிறது.
நீங்கள் சொன்னதுபோல் நான் என் தாய்வயிற்றில் கருவுற்றிருந்த போதே என்தந்தை வீட்டை விட்டு ஓடிவிட்டார். எனது வாழ்க்கை இவ்வளவுதானா?. இதுதான் முன்ஜென்ம கர்மவினை என்பதா? இப்பிறவியில் கொஞ்சமாவது சந்தோசம் பெற அந்த மந்திரத்தை அருளுங்கள்.
Thanks for your advice and please send the mathram
Engalukkum appadithan iyya irruku. Neenga nerla parthamathiriye solringa thayavuseithu theervu koorungal iyya
swamyji what you have told in this video is correct my husband is Very hard working and knowledgeable helping person but we are struggling for money there is no regular income please suggest some remedy.Thank you swamyji
நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது ஐயா.....
ஆம் குருவே பெரும்பாலும் ஜாதக ரீதியாக வும் நடைமுறை வாழ்க்கையில் இது போன்ற விஷயங்களை பார்த்து வருகிறேன் எனக்கும் சூரியன் பலவீனமாக இருப்பதால் இதை அனுபவித்து வருகிறேன் தயவு கூர்ந்து தாங்கள் மக்களின் முன்னேற்றத்திற்கு அந்த மந்திரத்தை வழங்குமாறு அனேக கோடி முறை தங்களது பொற்பாதம் பணிந்து வேண்டி நிற்கிறேன் குருவே சரணம்
எனது தந்தை நான் பிறந்து 4 வருடங்கலில் இறந்து விட்டார்.. எனது தந்தை வழி குடும்பதிலும் யாரும் அதிகம் சம்பாதிக்கவில்லை. நானும் மிகுந்த கஷ்ட பட்டும் ஒரு நல்ல நிலமைக்கு வர முடியவில்லை. ஐயா நீங்கள் தான் வழி காட்ட வேன்டும்..
ஐயா தயவு கூர்ந்து மந்திரம் சொல்லி எங்கள் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்யுங்கள்
Thanks for your kind advice,
We will come soon at Kanchipuram
Thanks