SPB | எங்கெங்கோ தேடித் தேடி | Engengo | lyrics & Music - Vijayakumar | Dedicated to SPB | MLJ MEDIA
Vložit
- čas přidán 28. 09. 2020
- CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics..
Lyrics ; Vijayakumar
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா - 2
கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னைக் கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னைக் கூவி அழைப்பேன்
எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் - 2
நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்- 2
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான்
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா - 2
கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
♥️♥️♥️♥️♥️
P
Thank you Jesus
கலைஞர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் திருப்பாடல்காரர் போல் , கவிதை நடையில் நம்மிடையே உலவுவார்கள் ; கிறிஸ்துவின் அன்பினால் எஸ் பி பா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஆமென்!
W Bush and Cheney yet W Bush w were you thinking
It is Real thank of
உலகின் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை இதயத்தை ❤️ வருடும் உங்களின் குரலில் பாடிய பாடலின் மூலம் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வீர்கள். இறைவன் கூட உங்களின் குரலில் மயங்கி நிரந்தரமாகவே உங்களைத் தன்னிடம் அழைத்துச் சென்று விட்டார் ❤️🙏😭
We are missing u dear SP Brother
A.Ruben Moses from Bangalore
Music Director
Intha padal eluthya Vijayakumar sir, ennoda tamil teacher (9 th and 10th standard), Rompha perumai paduren sir unghala ninachu
Which school bro reply bro
இறைவனுக்கும் அருகில் வைத்து... பாடி கேட்க வேண்டும் என்று ஆசையோ... அழைத்து கொண்டான்... வயதானாலும் குரலில் தளர்வு கடைசி வரை இல்லை. ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும்.
மோரியா, ஹர ஹரா , கோவிந்தா, அரோகரா, ஓம், இயேசுவே, அல்லாஹ் என்ற நாதபிரம்மங்களை ஒன்றிணைத்து மனிதர்களுக்கு உலகிற்கு ஒரே நிலா அது போல் தானும் 🎼 பாடும் நிலா 🎼 என உயர்ந்த மனிதராய் புவியில் ராக தேவனாக வாழ்ந்தவர் புகழ் வாழ்வாங்கு வாழும் கடைசி. இசைப்பிரியன் மரிக்கும் வரை.
Jp. SPBsar mi....
Most fav song❤
குரல் இனிமை மயக்கத்தில் இறைவன் கண்அயர்ந்துவிட்டார்போல ...அதானால் தான் S.p.bசித்தப்பா நம்முடன் இல்லை..❤❤❤
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
கார்கால மேகம் கண்டும்
கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ
என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னை கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான்
நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
---- எங்கெங்கோ
என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
---- எங்கெங்கோ
Super
Miga Miga Mis Panrean S❤P❤B ❤Sir Avargaliy Yeasappa Avaraiy Vinnagatthil Sertthukollum Amen 👏👏👏👍👍👍👌👌👌❤❤🙏🙏
Sathiyaamma amma kuda prayerla bellsed family nandri andavera nandri andaver manitharin kukural sevisaikerir deva vallamai im mannagham muluvathum pàravattum
இதய அஞ்சலிகள்
My favorite song
Vijay a Kumar sir lyrics super 🙏
Nice song sir
Sema
Miss u sir unga vaice ennaku romba pidikkum miss u sir
Amen
Thankyou giving this
🙏🙋♂️👍😃🖐
Praise the Lord
Super song
Very beautiful song. Well sung by SPB
👏
🙏🙏🙏
Miss you SPB sir. So nice to hear your voice calling our God
Thank you miss you more SPB sir 🎶🎧🎙🙏🏼
Intha songku karakoe irrutha post pannuga plzz
Amen🥺🛐
Arumai arumai
My favorite song🎵🎵
I like spb sir his songs are very beautiful ...
I love Jesus
Good song 👍
Great lyrics Vijaya Kumar sir...he is a good verse writer..my guru❤️❤️👍
I love you jesus appa
Thank. You. God😄
Gorgeous voice ❤️❤️❤️
നല്ല സോങ്ങ് ❤️
Jesus🙏🙏🙏🙏🌅🌅🌅
Amen appa...
மிக்க நன்றி.
Nice Song
Such a wonderful song and magical voice
I love you sbp sir
Good spb sir
Amen🙏🙏🙏
Rest in peace
peace in his soul in Lords love... miss you so much SPB sir
V hope u r safe in god's hand...thanks for giving such a wonderfull voice to listen each n every moment....
Jesus I love you Lord
ஆமென் அப்பா 🙏
SBP sir really you are God s blessings for us
Amen.... RIP sir...💐💐💐
We are missing you dear SPB sir
Supersong
My. God🙏🙏🙏🙏🙏😄🙏😄
My
We miss you Sir. we're praying for your RIP.
My. God😄
Soothing for us to hear his voice !
Amen
Thank. You. God😄
Amen