இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! சீமான் பேசியதன் உண்மை பின்னணி Ilai malarnthal eelam malarum - seeman

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! சீமான் பேசியதன் உண்மை பின்னணி Ilai malarnthal eelam malarum - facts behind naam tamilar seeman's controversial speech |
    Puthiyathalaimurai Tv | Agniparitchai
    Seeman The Voice of The eelam Freedom speech | Jayalalitha speech about tamil eelam liberation | Srilanka Karunanithi | Send Indian Army like Indira gandhi | Bangladesh
    இங்கே இலை மலர்ந்தால்;அங்கே ஈழம் மலரும்!ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 2009 மே மாதம்,காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில்
    அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக சீமான் பேசியதன்உண்மை பின்னணி
    மத்தியில் ஆதிமுக ஆதரவில் ஆட்சி அமைந்தால்இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பிதனி தமிழீழம் அமைப்பதாகஅம்மையார் ஜெயலலிதா 2009 மே மாதம் நடைபெற்றநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் உறுதியளித்தார்.
    2009 நாடாளுமன்றத் தேர்தலில்காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில்அதிமுக கூட்டணியை சீமான் ஆதரித்ததின்நோக்கம் மற்றும் முழு நிலைப்பாடு
    திமுக&அதிமுக என்று எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்த பிறகேநாம் தமிழர் கட்சி தனித்து போராடத் தொடங்கியது.இலை மலர்ந்தால் ஈழம் மலரும்என்று பேசினீர்களே என்று கேட்பவர்களுக்குஇந்த காணொளியைப் பகிருங்கள்..!
    இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

Komentáře • 17

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +6

    உயிர் இருக்கும் வரை ஒவ்வொரு தமிழனும் ஈழமக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்

  • @jahirhussain423
    @jahirhussain423 Před 4 lety +7

    அண்ணா சீமான் பேசியது சரிதான்

  • @KarthigaiselvanKarthigai-zv2kx

    அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தேசியத்திற்காக அயராது உழைக்கும் எங்கள் அண்ணன். உங்களுக்கு துணையாக இன்றைய இளையத் தலைமுறைகள்.2024

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +4

    ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்

  • @sathishntk5612
    @sathishntk5612 Před 11 měsíci

    🔥🔥🔥

  • @user-bv4tf7ws4k
    @user-bv4tf7ws4k Před 3 měsíci

    😢😢😢😢

  • @user-ij3cl5ev3q
    @user-ij3cl5ev3q Před 4 lety +4

    Naam Tamilar

  • @anandyuvraj615
    @anandyuvraj615 Před 3 měsíci

    "Inge ilai malarnthaal angaey eezham malarum"..in 2009 when Mam Jayalalitha was doing good..
    Ippo...Ammavum 40 thirudargalum.(Anaithu india thirudar mummetram)..why so much of inconsistency Mr.Seeman?!

  • @venkataramanramaswamy3870

    1.19

  • @Tamilaga_vetri_kalagamm
    @Tamilaga_vetri_kalagamm Před 3 lety +1

    Ithulam nambra mathriya iruku.....

  • @syedibrahim3841
    @syedibrahim3841 Před 3 lety

    அதெப்படி தமிழ்நாட்டில்(ஒரு நாட்டின் மாநிலம் ) இலை மலர்ந்தால் இலங்கையில்(அண்டை நாடு ) எப்படி ஈழம் மலரும் 🤔🤔

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Před 2 lety +1

      இது ஒரு பாராளுமன்ற தேர்தல்..
      தமிழ்நாட்டில் 40 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பது[15% of the seats];
      போரை நிறுத்த இந்திய அரசை அவர்கள் கோரலாம்
      போரை நிறுத்தினால். விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவார்கள்; ஈழம் மலரும்

    • @38-rithiskannaa68
      @38-rithiskannaa68 Před rokem

      ​@@elikuncharalingam2788 🤡🤡🤡🤡

  • @ksanand1974
    @ksanand1974 Před 9 měsíci +1

    ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா ஈழம் வாங்கி கொடுத்து இப்ப ஈழத்தில் பாலாறும், தேனாறும் ஓடுது 😂😂😂

    • @digitalpulipaarvai
      @digitalpulipaarvai Před 2 měsíci

      அந்த தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளை மட்டுமே பெற்றது 2011ஆட்சி மாற்றம் ஏற்பட்டது அதற்குள் ஈழ போர் முடிவுக்கு வந்தது

  • @Dewati_P
    @Dewati_P Před 4 měsíci

    ஈழப்பிச்சை எளிய பிள்ளை, நாக்பூர் கைக்கூலி.. தம்பிகளை படிக்க வேண்டாம் மாடு மேய்க்க சொல்வான்.. ஆனால் தன் பிள்ளைகளை ஆங்கில வழி international school இல் சேர்ப்பான்...!!!😅
    ஒரு சின்னத்தையே காப்பாற்ற வக்கில்லை... கச்சத் தீவை மீட்பேன்.. காஜல் அகர்வாலை மீட்பேன்.. என்பான்..!!!
    திரள் நிதி தாருங்கள் ஒறவே என்பான்.. இன்னும் மூன்று imported வெளிநாட்டு கார்கள், எஸ்டேட், பங்களாக்கள் வாங்க...😅