vallalar life & death history in tamil -valasa vallavan explains vallalar ramalinga adigalar histroy
Vložit
- čas přidán 5. 08. 2024
- vallalar life & death history in tamil -valasa vallavan explains vallalar ramalinga adigalar histroy
#vallalar #valasavallavan #periyar #vallalardeath #brahminism #hinduism #theetchithar #chidambaramtemple #brahmins #hindutva #hindu #shudra #bramanicalideology #valsavallvanlatestspeech #rss #mohanbhagwat #modi #bjpnews #bjp
மனித நேயம் பேசிக்கொண்டு ஆட்டையும் மாட்டையும் அறுத்து தின்னு வளர்ந்த கொழுத்த வாய்களுக்கு வள்ளளாரை பேசும் அறுகதை கிடையாது.முதலில் தமிழை நன்கு கற்று திருக்குறளும் திருமந்திரமும் படித்துவிட்டு பின்பு திருவருட்பா படியுங்கள் அப்பொழுது வள்ளளாரை உங்களுக்கு புரியும்.ஆட்டையும் மாட்டையும் அறுத்து தின்னும் நாம் செத்துதான் போவோம், அழுகிதான் போவோம் ஆனால் அவரின் நிலை வேறு அவர் கருணைமயமானவர். அன்பு உடையவர் வேறு அன்பு மயமானவர் வேறு,அவர் அன்பு மயமானவர்.தன் உடலை வேதித்துக்கொண்ட ரசவாதி அவர்.தயவு கூர்ந்து அவரை புறம் பேசாதீர்கள்.அருட்பெரும் ஜோதி.
Spr nanba❤❤❤🤍🤍🤍🙏🙏🙏🙏love you nanba🔥🔥
😮வள்ளலார், வடலூர் அருகே உள்ள மேட்டுகுப்பம் என்ற கிராமத்தில், சித்தி வளாகம் என்ற இடத்தில் 30.1.1874, அன்று , ஶ்ரீமுக வருடம், தை 19 அன்று இரவு 12 மணிக்கு அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் கலந்து விட்டார். அவர் உடலோடு இறைவனிடம் கலந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவது மிக தவறு., கண்டிக்க தக்கது. அவர் இறைவனோடு இரண்டற கலந்து விட்டார். அவரே 23:51 அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஆகும். 23:51 23:51 23:51
அவன் அறியாமையில் பேசுகிறான்.. இது ஒரு திருட்டு திராவிடக் கூட்டம் ஆயிற்றே
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே
திருவருட்பா
இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
திருவருட்பா
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
திருவருட்பா
😊👏
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
திருவருட்பா
Padal enn
Maranamila peruvazhvu
வள்ளலாரை எந்த ஒரு காலத்திலும் எல்லோரும் பின்பற்றி ஆக வேண்டும் இது அருள் நியதி
❓❗❓❗❓❗❓❗❓❗❓❗
எல்லோரும் அல்ல.. அருள், ஆசி பெற்றவனுக்கு கிடைக்கும் ம
கதையை முடித்தார்கள்
கதையை கட்டினார்கள்
அப்பாவிகள் !
ஒன்னும் தெரியாம உலரிட்டு கிடக்காத கிளட்டுப்பயலே
உண்மை
சுன்னி பையா
திரு அருட்பா படித்தவர் இப்படி பேச மாட்டார் தெரிந்து பேசுங்கள் பிறர் மனம் வருந்த பேசாதீர்கள்
அது திருட்டு கூட்டம். சொல்லி உபயோகம் இல்லை
வரலாறு என்பது திரும்ப
திரும்ப மீண்டும் மீண்டும்
சொல்லபடவேண்டிய ஓன்று.
Appo E.V.Ramasamy thidalil vallalar silai vaiunkal....😂😂😂
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
Naan vallalar Vali, I support bharamins....
Dai kottayappa
@@saravanans7840அப்போ உன் மனைவியை சங்கிக்கு விற்று விடு...
@@saravanans7840 i not support என்று பதிவிடுங்கள்
இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.
மக்களுக்கு நான் சொல்கிறேன் நன்றாக கேட்டு கொள்ளுங்கள் !!! வள்ளலார் ஜோதி ஆனாரா ? இல்லை எரிக்கப்பட்டாரா என்று உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினனப்பவர்கள் ...வள்ளலார் எழுதிய உரைநடை பகுதி எனும் புத்தகத்தை வாங்கி படியுங்கள் உங்களுக்கு உண்மை புரிந்து விடும் ! மேலும் அவர் இந்த அசுத்த உடம்பை சுத்த உடம்பாக மாற்றி பின்பு ஒளி உடலாக மாற்றும் வழியை வள்ளலார் உரைநடை பகுதியில் குறிப்பிட்டு இருக்கிறார் !!!!
எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் மெய்பொருள் காண்பது அறிவு !!!!!!!!!!
நீங்கள் சொன்ன குறள் எல்லாவற்றிக்கும் இந்த அறியாமை கூட்டத்திற்கு தேவை. ஆனால் பணம் கண்ணை மறைக்க. அதை வைத்து இந்த அறியாமை மக்களை ஏமாற்றும் பேர் வழிகள் மைக்கு பிடித்து பேசுகின்றன
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.
தமிழ்நாடு போன்ற பல நாடுகளின் ஒன்றியமே இந்தியா...தமிழ்நாடு வருங்காலத்தில் தனிநாடாக வேண்டுமென்பதை தேர்தல் மூலம் நிரூபித்து தனிநாடாக்க வேண்டும்...தமிழனை வடக்கன்ஸ் சுரண்டி பிழைப்பதை தடுக்க வேண்டும்
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
குரங்கு ➡வடஇந்தியாகாரன்
குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇
தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே
தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள்
தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்
உத்திரபிரதேஷ்
மக்கள்தொகை 25 கோடி
உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
உலகம் போற்றும் உத்தமஞானி,ஜீவகாருண்யத்தை உலகத்தவர் உணரச்செய்தவள்ளல்,சித்தருக்கெல்லாம் சித்தராய் சித்திப்பெற்ற அடிகளார், சாகாவரம்பெற்ற திருஅருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களின் 200ம் வருவிக்கவுற்ற நாள் கொண்டாடும் விழாவில் நயமாக அவரை இழித்தும்,உண்மைக்குப் புறம்பாக அவரின் மரணமில்லாப் பெருவாழ்வினைப் பற்றிப் பழித்தும் பேசியுள்ள நாம் மதிக்கும் மார்க்கசீய பெரியாரிசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தோழர் வாலாசாவல்லவன் அவர்களின் பேச்சினைக் கேட்டு வள்ளற்பெருமானாரின் கருத்துக்களை உள்வாங்கி அவரை ஞானகுருவாக ஏற்று வணங்கும் கோடான கோடி அன்பர்களின் மனதை புண்படுத்தி, நீங்கள் பேசும் மனிதநேயத்திற்கு எதிரான செயல் புரிந்தமைக்கு தங்களை வன்மையாக கண்டிக்க மனமில்லாது எங்களுக்கு மனவேதனையைத் தந்தத் தங்களின் பேச்சினை அறவழியில் கண்டிக்கின்றோம்.
இதற்குப் பெயர்தான் வள்ளலார் 200வது விழாவா?
உங்களின் செயலை நிச்சயம் சமூகநீதிக் காத்தப் பெரியார் கூடப் பொறுத்துக் கொள்ளமாட்டார்.
சன்மார்க்க அன்பர்கள் எங்களின் வன்செயல் ஆற்றாமையைத் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதா?.
வள்ளற்பெருமானார் பற்றிய ஆங்கிலேய அரசின் ஆதாரங்களைக் கூட ஆய்வு செய்யாது , அவரின் எல்லா உயிர்களின் மீதான உயிர்நேயம் எப்படிப்பட்டது என்பதை உணராது உணர்ந்தும், தான் கொண்ட இறைமறுப்புக் கொள்கையை உயர்த்திப் பிடிக்க உண்மையை மறைத்துப் பேசும் உங்களின் பேச்சினை எந்த ஒரு அறிவுசார்ந்த மக்களும் ஏற்றுக்கொள்வனரா?
வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் படித்துவிட்டுப் பிறகு அவரைப் பற்றி நீங்கள் கூறுங்கள்.அப்படி நீங்கள் படித்துவிட்டால் தெரியும் எப்படிப்பட்ட உத்தமரை ஏதோ பிழைப்புக்காக இப்படிப் பேசிவிட்டோமே என்றுக் கதறுவிர்கள்.
நீங்கள் பேசும்போது எங்கள் மூத்தசன்மார்க்கிகள் கூட இருந்தனரே !அவர்கள் பெரிதாக ஏதும் எதிர்கருத்துக் கூறவில்லையே என்று எண்ணியிருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..அதுதான் உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம்! அவர்கள் வள்ளலார் வழிநடக்கும் சன்மார்க்கிகள்! அவர்களின் சிறுமனவேதனையே தங்களுக்கு மிகுந்தப் பாதிப்பை ஏற்படுத்தித் தரும்.
இனி உங்களின் தலைமையில் நடக்கும் எந்த ஒரு விழாவிலும் எங்கள் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்க மாட்டனர் என்பதே நாங்கள் உங்களுக்குத்"தரும் பெரும் அங்கிகாரமாக இருக்கப்போகின்றதை மறவாதீர்கள்!
தயவுடன்
வை.ஜெயக்குமார்,
ஆவடி வள்ளலார் பசியாற்று மைய ஆன்மநேய அன்பர்கள்.
தொடர்புக்கு:8667284670
🔥🙏🧎♂️
Unmai velivarum ..vallalar unmai .. andha unmai endalralavum maraithu vaikapatulladhu
வள்ளலாரைப் தவறாக கூறுபவர்களுக்கு அவர்கள் அறியாமையை நினைத்து கவலையாக இருக்கிறது
எது அறியாமை,ஐயப்படுவதும் ஏன் என்ற கேள்வி கேட்பதும் அறியாமையா.வள்ளலாரை வணங்குவோம் போற்றுவோம் ஆனாலும் அவருக்கு என்ன நேர்ந்தது என வினவுதல் எப்படி குறையாகும்.
@@subra4799
அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை முழுமையாக படித்துவிட்டு சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை விளங்கும்
@@subra4799thiruvarutpa-vallalar padinga அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு
Theriyama pesakudathu
மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம் என்று உரைத்தவர் எங்கணம் தன்னை மாய்த்துக் கொள்வார். வள்ளற்பெருமானின் சன்மார்க்கம் வாழும் பல்லாண்டு குருவே சரணம்🙏
வள்ளல்பெருமானைப் போய் தன்னையே மாய்த்துக் கொண்டார் என்று (எழுதி வைத்து க்கொண்டு)உளறும் இந்த முட்டாளை என்ன செய்வது? அவனை அங்கிருந்த சன்மார்க்கிகள் மேடையிலேயே தக்க சான்றை கேட்டு அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். வெகுஜன மக்களிடையே "ஜீவகாருண்யம்" இல்லாததால் தான் இந்த மாதிரி அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு மேடையும் மைக்கும் கிடைக்கிறது.மக்களின் அகம் மாறினால் புறம் மாறும்! "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!"
மரணமில்லா பெருவாழ்வு இப்போ எங்க வள்ளலார்..
இதுவரை இவ்வுடலில் இருந்தோம் இனி எல்லா உடலுக்குள்ளும் புகுந்து கொள்வோம் என்று அவர் கடைசியாக சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தார் என்பது வரலாறு@@RajKumar-fp4vw
@@RajKumar-fp4vwஇந்த அண்ட சராசரங்களும் பஞ்சமகா பூதங்களால் ஆனது
ஆகாயம்
காற்று
நெருப்பு
நீர்
மண்
நம் சரீரமும் அதனாலே ஆனது
தபா அக்கினியின் மூலம் தனது ஒவ்வொரு அணுக்களையும் வேதிக்க செய்து
தன்மாற்றம் அடைய செய்தார்
சந்தேகம் இருந்தால் அவர் சொல்லியது போல் ஒழுக்கத்திற்கு வந்து தியானம் செய்து பாருங்கள்
உங்களது உடலிலும் சுத்த உஷ்ணம் உண்டாகி தகிக்கும் இது எனது அனுபவம்
சந்தேகம் இருந்தால் பின்பற்றுக
அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை படி பிறகு அதில் எவ்வளவு உங்களால் கடைப்பிடிக்க முடியுமோ அதை கடைபிடியுங்கள் உண்மையான வள்ளலார் எங்கு இருக்கிறார் என்பதை உங்களால் காண இயலும்
இந்திய துனை கண்டத்தில்
இந்திய ஓன்றியத்தில்
முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
திருவருட்பா
அண்ணண் வாலாசா வல்லவன் அவர்கள் வள்ளளார் பற்றிய தகவல்களை தனி பதிவாக
பதிவிட வேண்டும் என்பது
என் வேண்டுகோள்
நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
திருவருட்பா
North India Population 110 கோடி
South India Population. 30 கோடி
வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
வாலாஜா வல்லவன்🙏👌🎩🔥🌏👍
கொள்கை வழியில் உள்ள🔥🔥🔥
திராவிட இயக்க தலைவர்🌏
வாலாஜா வல்லவன் அறிவில்லாத முட்டாள்...
வாழ்த்துக்கள் ஐயா இவர் கூறும் ஆதாரத்துடன் அன்று வந்த இதழின் செய்யியெய்த்தான் படித்து வள்ளலார் அவர்கள் பற்றிய நல்ல கருத்துக்கள்தான் சொல்கிறார் அவரை ஏன் பேசக்கூடாது என்று தடுக்கவேண்டும் சத்தம் போட்டு படிப்பவர் அவர்படிக்கும் இதழ் உண்மை இல்லை என்று நீரீப்பிக்கவேண்டும் அதை விட்டு எதிர்ப்பு சரியில்லை அவர் சொல்வதற்கு உரிமை உண்டு அது போல் மறுப்பதற்கு உறிமைஉண்டு ஏன்பதடப்படுகிறார் ?
பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
புகல்வழிப் பணிகள்கேட்பப்
பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
பொருள்கண்ட சத்தர்பலரும்
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
கிசைந்தெடுத் துதவஎன்றும்
இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
றிருக்கஎனை வைத்தகுருவே
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
நலம்பெறச் சன்மார்க்கமாம்
ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
நடத்திவரு நல்லஅரசே
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
மாமதியின் அமுதநிறைவே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
திருவருட்பா
அண்ணா அன்னைக்கே சொன்னார்
இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
இது ஆகாது இது சரிப்பட்டு வராது
இது இதுல போய் தான் முடியும் என்று
போடா வெள்ளைகாரனுக்கு பிறந்தவனே
நயநநூலளயயமசஙாஐஉநுமைநூழூளூமூப😂🎉🎉பபுமூழழூ😂😂😂ழூளூளூளூளளூளூஏளபூளயயபுபைநூவவூளறறேஏந😮😮😢🎉😂❤❤🎉😅😅😅😮😮🤩🥴🥵🤯🤯🤯🤯😩🤒😩😩🤒😩🖲️🖲️🥴😩
அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
கன்புடன் உரைத்தபடியே
அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
இயற்றிவிளை யாடிமகிழ்க
என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
இயல்சுத்த மாதிமூன்றும்
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
எய்திநின் னுட்கலந்தேம்
இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
தெம்மாணை என்றகுருவே
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
வரமாகி நின்றசிவமே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
திருவருட்பா
வள்ளலார் பாடல் !
பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.!
மேலே கண்ட பாடலின் விளக்கம் புரிகிறதா ? அன்பர்களே...
சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
திருவருட்பா
கணப்பொழுதும் தாமதியாது அதே மேடையிலே தங்களின் கண்ட எதிர்ப்பை தெரிவித்த ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயாவிற்கு சன்மார்க்க அன்பர்கள் சார்பாக வாழ்த்தினையும் வந்தனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கதிர் வேல் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவர் மனிதப்பிறப்பு தானா நன்கு பெருமானை உணரவில்லை
மரனம் இல்லா பெருவாழ்வு வாழவழி காட்டிய வள்ளளாரை கொச்சை டுத்தாதீர் கள்
எதிர்ப்பு வந்த அடுத்த நொடியே ஐகா வாங்கினார் பாருங்கள் அவர்தான் சரியான தமிழ் தேசிய அடிவருடி. எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
காசி என்றால் சமஸ்கிருதம்
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே
திருவருட்பா
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
திருவருட்பா
தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு முறை இதுபோன்ற தவறான கருத்துக்களை கூற வேண்டாம்
வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆன பின்பு பல அன்பர்கள் தரிசித்து உள்ளனர்
அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆனார் என்பதற்கு அருட்பா இன்னும் அனேக ஆதாரங்கள் உள்ளன
வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
நம் வாழ்கை வேறு வள்ளலார் வாழ்கை வேறு நீங்கள் ஏதோ பைத்தியக்காரன் சொன்னதை வைத்து உலர வேண்டாம்
எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் உணர்ந்து உண்மை உரைக்க வேண்டும் நீங்கள் சொல்வதில் குழந்தைக்கு கூட தெரியும் கொஞ்சம் கூட அறிவில்லா தங்களின் இறுதி உரை பிரிட்டிஷ் அரசாங்கம் வள்ளலார் என்ன ஆனார் என்பதை பார்க்க வந்தனர் அவர்கள் ஒரு போதும் எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை கொஞ்சமும் அர்த்தமில்லாமல் யோசிக்காமல் பேசிய பேச்சு
வள்ளலார் காற்றுடன் காற்றக கலந்துவிட்டதாகத்தான் அறிந்திருந்தோம் !
இன்றுதான் உண்மை விழங்கியுள்ளது !
ஏன் வள்ளலார் அப்படி செய்தவர் ? எனக்கு தெரியல சொல்லுங்க ப்ளீஸ்
வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தார்....இந்த பேச்சாளர் அறியாமையில் பேசுகிறார்.....
திருஅருட்பா படிங்கள் உண்மை விளங்கும்...
ஜோதியுடன் இறண்டர கலந்தவர்
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
பாப்பான் னை வச்சுகிட்டு
தனி நாடு கிடைச்சாலும் Waste
நித்யானந்த நாடு.... புத்தம் புது நாடு.... போய் செட்டிலாகிவிடு
🌸புவியன்னை புடவை மாற்றி புது வண்ணம் போர்த்துமுன்னம் பூமாதின் பைம்பயிர்கள் போதாத காலமுற்று புவியெல்லாம் பாடை கட்டும். பரிதாபமுற்றிருக்கும் பாலை நிலம் பார்ப்பதற்கே கண் குளிர ஆடை கட்டும் பொழுதெங்கோ பொன்மேனி புதையுமிடம் பொறிக்கருவி பொறுப்பேற்கும் பொல்லாத இடம் விட்டு புனையாத நிலம் கூட பொய்க்காது புதைந்திடுமே. அறிவியலார் அடக்கியாளும் ஆணவத்தார் நிலங்களுக்கும் அணுவளவும் உறுதியில்லை. பொறியியலார் புதையுமென்று புகன்ற இடம் கதையாகி திசை மீறும் விசையோடு நிசையோடு நிசையாக நிலம் மாறும். நெறியாளன் வருமுன்னம் நேரிடும் அடையாளம் நிறைவாக நிறைவேறும். பாருற்ற பன்னகர்கள் பசிக்குணவாய் புசிக்குமாண்டு ஈரிரண்டும் சேராமல் இடைமறித்து கோள் தடுத்தும் எல்லை மீறி இருளுள்ளே இன்பமுற்றும் மறையாத கால் மொத்தம் மறை எண்ணில் மறைந்திடுமே. அது கணவாய் கடந்து வந்தோர் கதையளந்த மறை என்று கண்டு கொள்வாய் மானிடனே. எடுபடாத வாக்குரைத்து எவனடித்து கூறிடினும் சிவன் கணித்துக் கூறியதை செப்புகின்றேன் கேளாயோ. எவர் பணிந்து வேண்டிடினும் இவ்வுலகம் உறுதியில்லை. அவனொருவன் அரவணிந்தான் அரவணைத்தான் அவதரித்தால் நிலம் முழுதும் நலம் பெறவே நியதி வேறு இடம்பெறுமோ. இறுதியுறும் இடங்களெலாம் எதிர் நோக்காதுயிர்விடவே இயல் தாயை கணிக்க வந்த எதுவும் கூட இடனறிந்து துயர் தவிர்க்க இயலாமல் தோற்பதில் எம்மாற்றமில்லை. பைந்தமிழை அடக்க வந்த பரத்தை மொழி பரந்து மேய்ந்த பரதத்தின் நிலமழிந்து நின்ற முகம் நிறைவடைந்து நிமிர்ந்த நிலம் பொலிவு பெற்று கொண்ட இடம் தமிழ் நிறையும். கொற்றவனுக்கடிகோலும் கூற்றுவனுக்காதரவாய் தெக்கணத்தை பிரிக்கும் அந்த திரைகடல் நிலம் கிழிக்க ஈராழி இடை புகுந்து இந்நிலத்திற்கெல்லையிடும். போராளிக்கமையாத பொன்னிலத்தை பேராழி பெருங்கொடையாய் பிரித்தளிக்க ஈரேழுலகுடையோன் இட்டதொரு கட்டளையே.
அறம்பாடி சித்தர் பாடல் 168
100% criminal community
Tamil people hate DK groups
காசியில் நடந்தது சங்கிகள் சங்கமம்.
Reality இல்லாத சங்கமம்.
👑💰💎வடஇந்திய நாடுகள்
( வடஇந்திய மாநிலங்கள் )
தென்இந்திய நாடுகள்.
( தென்இந்திய மாநிலங்கள் )
அருமையான speech, சிறப்பு,புது செய்தியாக இருந்தது, வாழ்த்துக்கள்
வள்ளலார் பற்றி புரிந்துகொள்வதற்கு ஞானம்🕊️ வேண்டும்...அறிவிலா ஆனவமலதில் கட்டுண்டு இறக்கமற்று பிற உயிர்களை கொன்று தின்று தன் உடல் வளர்க்கும் மாந்தர்களுக்கு புரிவது கடினம்💀🤌
சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
திருவருட்பா
நரிகள் நாட்டாமையாக
தமிழகமக்கள்
பார்ப்பான் னை பாப்பாத்தி யை
நரி என்கிறார்கள்
எந்த ஜாதியையும் இழிவு படுத்துவது சரியானது அல்ல....
வடஇந்திய ஏகாதிபத்தியம்
கொடியதிலும் கொடியது 🐺
உண்மை சுடும் 👍
சரியாக சொன்னீர்.
எந்த உண்மை. காக்கைக்கு 6 எண்களுக்கு மேல் என்ன தெரியாது என்பதற்காக 7 என்ற என்னே இல்லையா. உமக்கு தெரியவில்லை.
@@Asur73pagutharivu enru pesi kondu irukum sagothare 🔥 neruppu dhan sudum enruu theriyathaa 😊
@@Asur73czcams.com/video/GK14-LwnxPw/video.html
எந்த உண்மை சுடும்.வள்ளலார் சோதியானார் என்பதா , கொல்லப்பட்டார் என்பதா.எந்த உண்மை சுடும் .......
Vallalar is the only saint worried about not only human, even animal, plants and every thing. He was not committed suicide. He is blabbering.
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
திருவருட்பா
அதெல்லாம் சரி வள்ளலார் பூட்டிய அறைக்குள் செத்துப்போயி அழுகிய நிலையில் உடல் கிடந்தது ஆனால் அரசு அதிகாரிகள் அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யல கற்பூரம் போட்டு மூடி விட்டு போய் விட்டார்களாம் என்னடா புதுக்கதையா இருக்குது அதுவும் வெள்ளைக்கார கலக்டர் வள்ளலாரின் அழுகிய உடலை பார்த்துவிட்டு பேசாம போயிட்டார் என்னடா இது ஏன்டா சத்தியத்தை பொய்யாக்காதீங்கடா
இவர்கள் வேலையே குட்டையை குழப்புவது தான் . இப்படித்தான் பிராமணர்களை பற்றி இழிவாகப் பேசிப் பேசியே உண்மையாக்கப் பார்க்கிறார்கள். என்ன செய்வது? அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.
வள்ளலார் வீட்டில் இறந்திருந்தால் துர்நாற்றம் தாங்க முடியுமா இவர் அடிக்கிறார் toop
நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
திருவருட்பா
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
நீ பிரிட்டிஷ் காரன் பூல சப்பு.
அருமை ஐயா 🙏
அனல் வாதம் புனல் வாதம்
வள்ளலாரை முடித்த அதே கும்பல் நந்தனாரையும் முடித்திருக்கும்..
Fact.....also Srivilliputhur Andal.
உண்மை தோழரே என் நண்பர் கூட கூரிணார்
அறிவிலிகள்
yes
czcams.com/video/OoRBzs30_BY/video.htmlsi=eo47eHhVijpwmg7H
தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே
திருவருட்பா
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே
திருவருட்பா
இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
திருவருட்பா
ஐயா வாலாசா வல்லவன் அரிய பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்அனைத்து சமூகத்துவ மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஊரெங்கும் வள்ளலார் சபைகள்தோற்றுவிக்கபட்டு கடந்த நூற்றாண்டுவரை சிறப்பாக நடைபெற்றுவந்தது உண்மை
அவன் ஒரு முட்டாள்....
வணக்கம் தந்தை பெரியாரை மதிப்பவர்கள் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நீங்கள் முயற்சி எடுத்து உள்ளீர்களா?? மற்றும் வார தின ஏடுகளில் வள்ளலார் புகழை போட்டால் மட்டும் பத்தாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏன் படுத்தவில்லை?.. இன்றும் அவர் வழியில் வந்தவர்கள் செய்யவில்லையே ஏன் ஏன்????
நன்றி
INDIAN UNION IS A MIRACLE UNION
சமஸ்கிருத மொழி is
ஆரிய மொழி
வேற்று மொழி
அந்திய மொழி
விநோத மொழி
புரியா மொழி
ஆங்கிலமும் அரபியும் உருதும் மட்டும் இந்திய மொழி😆😆😆😆
Dei moditu eruda crypto -- Murugar photo vecha nee tamizzhana?
Erode கதிர்வேலுக்கு பாராட்டுக்கள்.
வள்ளலாரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் பலரும் சனாதன இந்துவாகவே வாழ்கிறார்கள். அத்தகைய சனாதனிகளே தற்போது கூச்சலிடுகின்றனர்.
முட்டாள் அவர் உண்மை சித்தர் மரணமில்லா தவர்..அவரை நெருப்பு சுடாது.அஷ்டமா சித்து தெரியாத ஈனப்பிறவிகள் பேசுவதை என்னவென்று சொல்வது.அடிமுட்டாள்கள்....
தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவ மக்கள்
இந்து மதம் என்னும் பெயர் தமிழர்களின் மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் ஆரியர்களால் உட்படுத்தப்பட்டது இந்து என்றால் யார் கிறிஸ்தவன் யார் இஸ்லாமியன் இல்லையோ இந்திய நிலப்பரப்பில் உள்ள வைணவம் சமணம் பௌத்தம் சீக்கிய த்தை பின்பற்றும் எல்லா மதத்தையும் குறிக்கும் கலவையான பெயர்
வள்ளலார் இறப்புக்கு பின்பு புனைகதைகளை புகுத்தி தமிழர்களின் சைவ மதத்தை சிதைத்து நோக்கத்தில் திருட்டு திராவிட தெலுங்கு நாயகன் ஆறாம் பதிப்பகத்தை முன்னின்று அச்சடித்து இருக்கின்றனர்
தமிழர்களின் சைவ மதத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக ஈழத்து
ஆறுமுக நாவலர் முன்னின்று உழைத்து இருக்கின்றார்
ஈ வெ ராமசாமி யாரென்றால் தமிழினத்துக்கு எதிராக விஷத்தைக் கக்கியது விபச்சார தரகர் e- ராமசாமி செஞ்ச விபச்சாரத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றது இதுவரைக்கும் எந்த ஒரு திருட்டு திராவிடனும் மறுத்து அறிக்கை விட முடியவில்லை
சீதையின் மைந்தன் வெளிவிட்ட காணொளியை சென்று பார்த்தாலே போதும்
குறிப்பா வள்ளளார் community ah irupanga
தேவிடியா மகனே... நாத்திக நாய்க்கு குண்டி காட்டற பொறுக்கி. சனாதன இந்துக்களிடம் காசு, பணத்துக்காக கையேந்தி பிச்சையெடுக்கும் போதே இந்து தர்மத்தை தாக்கும் நன்றிகெட்ட வேசி மானே...
கோபம் கொள்ளாதே!!!
நிதானமாக இரு...❤❤❤❤
செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
திருவருட்பா
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
திருவருட்பா
Great Ayyaa
அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
திருவருட்பா
குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
திருவருட்பா
நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
திருவருட்பா
பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
திருவருட்பா
கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
மாணிக்க மலைநடு மருவிய பரமே
தருதான முணவெனச் சாற்றிய பதியே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
திருவருட்பா
களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
திருவருட்பா
பக்குவப்பட்ட ஆன்மா தான்அருட் பாவில் உண்மை விளக்கம் புரியும் அதுவும் முக்கிய மாக அகவின த்தார்க்கு மட்டுமே புறவினத்தார்கு அல்ல புலை கொலை தவிர்த்தக்கு மட்டுமே அருட்பா உண்மை விளக்கம் கிடைக்கும் அறிவு விளக்கம் ஏற்படும் சன்மார்க்கத்தில் உள்ள வர்கள் பொருட்படுத்த வேண்டாம்
இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
திருவருட்பா
புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
திருவருட்பா
🔥 *யோக சாதனையினால் ஒளியுடல் புகுந்தவரே அன்றி அவர் கொல்லப்பட்டவர் அல்லர்! வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி பெருமானாரின் நிந்தனை பெறப்போகிறீர்கள்*
🔥
*இதோ!இறைசாட்சியாக அவர் சொன்ன வார்த்தைகள்!!*
*என் மார்க்கம் இறப்பொழிக்கும் வித்தை தரும் சன்மார்க்கந்தானே !*
"சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே !"
"சாகாதவனே சன்மார்க்கி !"
இதையெல்லாம் உலகுக்கு உரைத்தார் ! அதையே உணர்த்தினார் !
" *காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே"
- திருவருட்பா
" *பெற்றேன்* என்றும் *இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவனெனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே *அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார்* இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே"
- திருவருட்பா
" அந்தோ! ஈததிசயம் ஈததிசயம் என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர் கடந் தனிச் சூதுங் காட்டி
*சாகாத நிலைகாட்டிச்* சகசநிலை காட்டி
வந்தோடு நிகர்மனம் போய்க் கரைந்த இடங் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க் குளதே"
- 4-ம் திருமுறை - திருஅருட்பா
" *சேர்த்தான் பதம்* என் சிரத்தே திருஅருட்கண்
பார்த்தான்என் எண்ணம்எலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
துன்பம்எலாம் தூக்கம்எலாம் சூழாது நீக்கிவிட்டான்
இன்பமெலாம் தந்தான் இசைந்து"
- 6-ம் திருமுறை - திருவருட்பா
"மன் உயிருக்குயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியேஎன் கண்ணே என் வாழ்முதலே மருந்தே"
- 6-ம் திருமுறை - திருவருட்பா
" *சுத்த வடிவும்* சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
*ஞான வடிவும் இங்கே நான்பெற்றேன்* எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்"
- 6-ம் திருமுறை திருவருட்பா
" *ஊன உடம்பே* *ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே* - வானப்
பொருட்பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதி அது"
- 6-ம் திருமுறை திருவருட்பா
இப்படி திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஒளியுடலாகி ஆண்டவரோடு கலந்தது வரை எண்ணிலடங்கா அற்புதங்கள் பெற்றவர்
!
" *தேவா நின்* பேரருளை என்போலப் பெற்றவரும் எஞ்ஞான்றும்
சாவாவரம் என் போல் பெற்றவர் எவ்வுலகில்யாருளர்"
என்றும் பாடியருள்கிறார்.
www.vallalyaar.com
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே
திருவருட்பா
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
திருவருட்பா
பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
Etc.... Etc.... Etc....Etc....
எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்
பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
திருவருட்பா
Aaraam thirumurai. Ayyan VALLALAAR.
Nandri iyyaa.
முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
திருவருட்பா
ஐயா அவர்களின் வார்த்தைகளில் சிறிய திருத்தம் தேவை ,1885-ல் ஆறாம் திருமுறையை வெளியில் கொண்டுவந்த வள்ளலாரின் விசுவாசி வேலூர் பத்மநாபன் என்பவர் 1925-இல் வேலூரில் பார்ப்பனர் அல்லாதோர் இளைஞர் மாநாட்டை, வள்ளலாரின் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பெரியாரை அழைத்து மக்கள் அனைவருக்கும் வள்ளலாரின் கருத்து சென்றடையும் படி நடத்தினார் என்று குறிப்பிட வேண்டும் ஐயா. வேலூர் பத்மநாபன் அவர்களுக்கு சுயமரியாதையை கற்றுக் கொடுத்தது வள்ளலாரின் கோட்பாடுகள் தான். பெரியார் அவர்களுக்கும் வள்ளலாரின் கோட்பாடுகள் தான் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். நன்றி
BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu
செருப்பால அடிப்பேன்டா, கிறிஸ்தவ நாயே
Useless
அதையாவது தமிழில் சொல்ல தெம்பில்ல கருமம் அய்யா நீங்க எல்லாரும் தானா தமிழை வளர்க்க போகிறீர்கள், இருப்பதை சரியாக வைத்திருந்தாலே போதும் 😢😢😢
கண்ட சோதியில் கரைந்தனன் கலந்தனன் அனைத்துள்ளும் மறைந்து வாழ்கின்ற வள்ளல் மலரடி
கண்டு உய்ந்திட வாழ்த்தும்
இதயமது அவரன்றே
அன்பார்ந்த வணக்கம். உண்மையில் வள்ளலார் கூறிய ஆன்மிக பாடல்கள், அவரது நிலை, அவரது புரிதல் வெளிப்பாடு, இதையெல்லாம் அவரது வழிபாட்டாளர்கள் பலருக்கே சரியாக விளங்கி கொள்ளா நிலை உள்ளது, இதிலே இது போன்ற இறை மறுப்பாளர்களுக்கு எங்கே புரிய போகிறது.
இன்னும் இரண்டாயிரம்
வருஷம் ஆனாலும்
INDIAN UNIONல்ல
ஓற்றை உணவு
ஓற்றை உடை
ஓற்றை மொழி
ஓற்றை கலாச்சாரம்
ஒற்றை CLIMATE
என்பது INDIAN UNIONல்
சாத்தியம் இல்லை.
2k kids learn from #Vallalar
#LiFe_Beautyfull
ஐயா உண்மை என்றும் ஊமையாக்கப்படுவதேன்
ஆரிய மொழியால்
சமஸ்கிருத மொழியால்
தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
சமஸ்கிருதம் என்பது அன்னிய மொழி அல்ல. அது இந்தியாவின் சிறந்த மொழி....
ஏன்டா வேற வேளை இல்லையா போய் பீ தின்னுட்டு. சன்டாளர்களே
🙏🔥🙏சுத்த ஜோதி உலகு எங்கும் ஒழிக்கும் அருட்பெருஞ்ஜோதி🙏🔥🙏
ஒழிக்கும்.
ஒளிக்கும்.
எது சரியானது.
ஒழிக்கும்.....என்றால் அழிப்பு.
ஒளிக்கும்.....என்றால் பிரகாசம்.
ஜோதியில் சுத்த ஜோதி என ஒன்று உள்ளதா...
. ஜோதியுள் ஜோதி
ஆனந்த களிப்பு-3
பல்லவி
2058: பாடல்
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி-சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
தத்துவ மசிநிலை இதுஇது தானே
சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
திருவருட்பா
Thanks. However, it would have been much desired HE had read his holiness Vallalar's Thiruarutpakkal closely and have his speech. Kind regards 🙏🙏
Ayya vallalarin arutpa padithaale podum avar Nile epaper pattad endr theriyum.Dayav seyid yaarum "vallalar sethth poyitaar endr solladinge .Avar udalodeye space il kaland arutperujothiyaagi ellaar udalukuleyum pugundirikiràar🔥🙏
தோழர் கரிகாலன் சகோதரர் அவர்களுக்கு இராமலிங்க அடிகளார் பற்றிய டெபிட் நடத்துங்க
எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்.
திருவருட்பா
Y u missed the word vallalar said lie in the court bcs he abused navalar. U referred the saravanan's book in that book itself that is clearly mentioned y u skipped.