சனாதனத்தை எதிர்த்த வள்ளலார்- எரிக்கப்பட்டாரா? மர்மம் உடைத்த மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி.
Vložit
- čas přidán 14. 02. 2022
- #TheRiseAalumaigal #vallar
ஜனவரி 30 வள்ளலார் மறைவு தினம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என வாழ்ந்த வள்ளலார் அவருடைய நினைவு தினம் இன்று. பசித்த வயிற்றுக்கு உணவு அளித்தது உண்மையான ஆன்மீகம் என்று போதித்தவர் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு நின்று மனிதத்தை பேசிய மகான் அவருடைய நினைவு நாளில் அவரின் பெருமைகளை நாம் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களிடம் கேட்டுப் பெற இருக்கிறோம்.
===================================
Register your Name and Mobile Number:
Google Form: forms.gle/ZEhAZ2m9f7eewjXL7
DNC Chits Pvt. Ltd.
No 14, 49, N Boag Rd, behind Ags theatre, Parthasarathi Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
+91 44-42133044
Location: goo.gl/maps/h49RsYFKAXcqCaPM6
=========================================
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
CZcams : bit.ly/aalumaigal
Facebook : / therisetubes
Twitter : / therisetubes .
CAST:
Script - Tamilniram Team
Anchor - Thiruvarur Daniel
Editor - Raja
Technical Head - Ramachandran Mani
Production - Santhosh Kumar J
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
அன்னத்தை யாசகம் கேட்டு வந்த மெய் ஞானிகள் மத்தியில் அன்னதானம் செய்து இரக்கமே என் உயிர் என முழங்கி மெய் ஞானியாக நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அடியவர்க்கு அடியவர் நமது சிதம்பரம் இராமலிங்க அடிகளார்... அண்ணாரின் சிந்தனைகளை நாம் அனைவரும் சிந்தித்து வருவோமாக...
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி ❤❤❤❤
வள்ளலார் வாழ்க அருமையான பதிவு அண்ணா வள்ளலாரை பற்றி அறிவுரை புகுட்ட வேண்டும் புகட்ட வேண்டும் 🙏🙏🙏
அருமை ஐயா அதேப்போல் வள்ளல் பெருமான் 33 ஆண்டுகள் வாழ்ந்த வீடு, அவர் மெய்ஞானம் பெற்ற அவருடைய அறை, அவர் 1 1/2 வயது குழந்தையாக அந்த வீட்டிற்கு வந்தது அவர் ஆரம்பித்த அன்னதானம் இன்று வரை தினமும் 300 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். அந்த இல்லத்திற்கு மனிதராய் பிறந்த அனைவரும் சென்று பார்க்க வேண்டும் ஐயா.31/14,வீராசாமி தெரு,ஏழுகிணறு,வள்ளலார் நகர், சென்னை-600001.
வள்ளல் பெருமான் சுத்த உடல் பிரணவ உடல் ஞான உடல் என படிப்படியாய் இறை நிலையை அடைந்தவர். மரணமிலா பெருவாழ்வை அடைந்தவர்
வள்ளலார் நமக்கு கிடைத்த பொக்கிஷம். வள்ளலாரை நம் முன்னோர்கள் தவற விட்டுவிட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.
ஆங்கில வைத்தியம் தமிழ் ஞானம் எல்லாம் அரைகுறை.
Dear all please read my comments and ask if you have any questions regarding my explanation🙏🙏🙏🙏
வள்ளலார் தலித்துகளை, கிருத்துவ, மற்றும், முஸ்லிம்களை வெறுத்தார்... இவர்களை மறைமுகமாக கொலையர்கள், புலால் உண்பவர்கள் என்று கூறி வெறுத்தார்.... இவருடன் செட்டியார் சமூகம் மற்றும் முதலியார் சமூகத்தார் ஒன்றினைந்து அண்ணதானம் செய்தனர்.... மாமிசம் உண்பவர்கள் ஐ விரட்டி விட்டார்....
அருமையான நேர்காணல். அருட்பா அலையெனக் கொட்டுவதை காண மகிழ்வு. 62இல் இருந்து இன்றுவரை வள்ளலார் (அருட்பா) படிக்கிறேன் வள்ளலார் குருகுலப் பள்ளி வடலூரில் படித்ததால். நீங்கள் பாடுவது,சொல்வது எல்லாம் வெகு சிறப்பு. உங்களின் எண்ணம் போல் சேவைசெய்ய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முதல் தைபூசத்திற்கு அரசு விடுமுறை அறிவித்தது.
நமது மூளையில் உள்ள கோடிக்கனக்கான நியுரா ன்களை தியானம் மூலம் ஒன்றிணைக்கும் போது கிடைக்கும் வெப்பம் உடலின் அனைத்து செல்களையும் தடயம் இல்லாமல் எரித்து விடும். இதற்கு முன்பும் இந்த மாதிரி சம்பவம் உலகில் ஆங்காங்கே நடந்துள்ளது. சிலர் பனிமலையில் தியானம் செய்வது இப்படி தான்.
நன்றி அருப்பெரும் சோதி தனிப்பெரும் கருனை சாமி கண்ட ஒருமை பாடு நம் உள்ளே ஒருமைப்பாடு கண்டால் வெளியே காணலாம் சாமி சரணம் நன்றி
உடலை மட்டுமல்ல
ஆன்மாவையும்
அறிந்தவர் சிறந்த
மருத்துவர்
வாழ்க வள்ளலார்
புகழ்
❤
Don't put wrong videos
வள்ளலார் தலித்துகளை, கிருத்துவ, மற்றும், முஸ்லிம்களை வெறுத்தார்... இவர்களை மறைமுகமாக கொலையர்கள், புலால் உண்பவர்கள் என்று கூறி வெறுத்தார்.... இவருடன் செட்டியார் சமூகம் மற்றும் முதலியார் சமூகத்தார் ஒன்றினைந்து அண்ணதானம் செய்தனர்.... மாமிசம் உண்பவர்கள் ஐ விரட்டி விட்டார்....
எதிர்கால இளைஞர்களுக்கு
வள்ளலார் கருத்துகஎகள் பரவினால் நன்மையே நடக்கும்.
ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன் இது எல்லா இடங்களிலும் இது போய்செரவேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
😢 ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தலைப்பை பார்த்து விட்டு தவறாக பேசி விட்டேன். நீங்கள் பேசியதை கேட்டகாமல் பேசி விட்டேன். மன்னியுங்கள். வள்ளல் பெருமான் மரணம் அடையவில்லை. அவர் ஒளி உடலுடன் மறைந்தார்.
சிறந்த கட்டுமான பொறியாளர்.... உலகிலே இல்லாத வகையில் அழகான எண் கோன வடிவில் கட்டமைப்பு செய்திருக்கிறார்....!!!!❤️❤️❤️❤️😄🙏🙏🙏🙏🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
கருணையால் கடைசியில் கண்ணீர் வந்தது வள்ளலாரை உங்கள் உயிர் உணர்ந்து கொன்டது
வள்ளல் பெருமான் மரணமே அடைய வில்லை.
Ili avar maranam adayavillai, kolai seiya pattar, maraimalai adigalar adhai thanadhu kuripil solli irukirar. Unmaiyai sonna nambamatenga, poi mattume nambi pazhagivittadhu ungalaipondravarukku
@@narendranbharathidasan7712மறைமலை அடிகள் என்ன ஆதாரம் வச்சிருக்கார்.
வள்ளளார் தன் உடலை light body ஆக மாற்றினார் என்று ஆதாரபூர்வமாக சொல்கிறாரே அது உனக்கு புரிய வில்லை, மறைமலை அடிகள் சொன்னது புரிந்துவிட்டது.
அருட்பெரும்சோதி என்று இறைவனை அவர் முழங்கி கொண்டே தன்னையும் சோதியாக்கி ஒளிதேகமாக்கி மறைந்தார் என்பதே உண்மை.
ஐயா அருமையான விலக்கம் தெளிவான விளக்கம் தெளிவு அடைந்தேன்...
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
மிக அருமையான நேர்காணல் நன்றி அய்யா
Super speech...Indraiya thalaimurai ungal pechai ketka vendum.
Very Very Supper Message Aiyya OM Sivaya Namaha OM Govinda Namaha
ஓம் நமசிவாய 🙏மீண்டும் வருகிறார் வள்ளலார் 🙏மற்றும் அவர் சீடன் கல்கி 2024தை 19இல்
கனவு
வாழும் தெய்வம் வள்ளலார் பெருமான்
வள்ளலார கொன்னுட்டாங்கன்னு சொல்றதே தப்பு அப்படி சொல்றதா இருந்தா அவருடைய கொள்கையை அடிபட்டு போயிடும் ஏன்னா அவர் சாகா கலையை பத்தி தான் பேசுகிறார் எல்லாரும் அந்த நிலைக்கு தான் வர சொல்றாரு
வணக்கம்.ஐயா நீங்கள் படித்த சாகாக்கலை வள்ளலார் இறந்து பத்து வருடங்கள் கழித்து தொழூவூர் வேலாயுதம் அவரால் வள்ளலார் எழுதியது என்று கிடைத்தது.
வள்ளலார் ஆன்மா சித்தி அடைந்த உண்மையை அறிவியல் மூலம் விளக்கினால் எல்லோரும் மெய் ஞானம் அடையலாம்..
சித்தி என்பது வேறு. மெய் ஞானம் என்பது வேறு.
Dravidian model Machan
விஞ்ஞானத்தை தாண்டியது மெய்ஞானம் புரியனும்
அப்படி எதுவும் நடக்கவில்லை... வெள்ளைக்காரன் இவரை பயன்படுத்தி... இந்து சமையத் துக்கு பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.... இவர் பெரும்பாலான சைவ கருத்துகளை.... தனது என்று கூறி காப்பி அடித்து நூல்களை வெள்ளையன் ஆதரவுடன் வெளியிட்டார்... பிறகு மர்மமாகவே வெளியேறினார்..
தற்கால மேஜிக் போன்ற ஏமாற்று செய்தார்கள்.... இளம் வயதில் சித்தர்கள் சாபம் பெற்று இறந்தார்...
மிகவும் பிடித்த சன்மார்க்க டாக்டர்
அற்புதமான நேர்காணல். டாக்டரின் பக்குவமான பதில்கள் என்போன்ற வள்ளலார் வழி நடப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி யை கொடுத்தது
வணக்கம் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
ஓம் நமசிவாய🌏 ஓம் முருகா ஓம்🌏
ஓம் அரி ஓம்
அருட்பெருஞ்ஜோதி. அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
Our vallalar is living today. He called all of us that we can live in this world without death. He revealed all the things embedded in the whole universe through meignanm just like all our siddhars.
As we are concerning the latest siddhar ever lived with us in latest priod is our vallalar.
Of course we are lucky as we live with his century.
He exposed all the things available in meignanam to our human.
I feel that only the people who do not know the meignanam taught by Him only misguided and opposed against meignanam as it is wrong that He is not following aahamam as he told all being in this world are same and anbu is rulling this world, all people in this world are equal and have eligible to live in this world without death.
He is living God that this century people have ever seen exactly.
He has given medicine for us. He taught us
by using vaasi yogam, medicine etc. we can live in this world without death.
He not only theoretically educated us but also practically lives in this world by changing his body transparent and asked us also to live without death for a long time.
I feel we could not conclude him into our dravida community but for whole human being of the world he gave birth in this world.
Some says that if he is alive means he should have appear before us. It is being done by him but some people may not believe.
Any way thank you sir that you have talked about our vallalar is great and thank you so much.
தலைப்பே தவறு. இன்றும் என்றும் வாழக்கூடியவர் வள்ளலார்
பைத்தியம் மாதிரி உளறக்கூடாது...
வரலாறை பேசும் போது, எமோசனலா பேசறேன்னு உளறக்கூடாது...
@@maaranfidgeஉளறக் கூடாது. திருவருட்பா படிக்கவும்
@@azosivaungal thiruvarutpavai ezudhiyathu maatri amaithadhu bramanan. Ramalinganar kollapattadhu unmai. Nandhanar varalarai padinga. Bramanan mosanavan.
வள்ளலார் தன் உதவியாளர் மற்றும் சில பிராமணர்களின் சதியால் எரித்து கொலாலப்பட்டார்,
@narendr ebba dai urainadai paguthu la dhan konjam changes kondu vanthanga....avaru Kai pada ezhuthiyaa nool inum iruku...poi padinga. 1st avaroda syllabus hey deathless life dhan. Deathless life soli thara teacher ah erichitanganu sonna siripa illaiya. Hope he throws some light on you. anbharathidasan7712
Dr. speaks with blessings of almighty ArutperunJothi aandavar. His service to appreciate Tamil Literary Subject and Divinity among Youth thro Vallalar thoughts. I really surrender to every one who follow Vallalar the simple Saint.
🙏🔥🙏சுத்த ஜோதி உலகு எங்கும் ஒழிக்கும் அருட்பெருஞ்ஜோதி🙏🔥🙏
உலகெங்கும் ஒலிக்கும் ஒழிக்கும் அல்ல . தமிழை சரியாக எழுதவும்
திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மருத்துவர் திரு.ஜெயமூர்த்தி அவர்கள்.....
🌹
உங்கள் உறையை கேட்டு உல்லம் நெகிழிந்தென் நன்றி🙏🙏🙏🙏🙏🌹
வள்ளலார் அறை இன்னும் திறக்க ப்படவில்லை
நன்றி ஐயா . மிகவும் அருமையான விளக்கம். எளிமையான புரிதல். அடிகளாரின் அழகான அழுத்தமான தமிழ் பாடல்கள். உடலும் உள்ளமும் சிலிர்த்தது. தங்களின் விளக்கம் மிகவும் அருமை ஐயா. மனமார்ந்த நன்றிகள்..🎉🎉
அவர் சிவனின் ஞான குழந்தை 🙏 🙏 🙏
அருட் பெரும் ஜோதி
அருட் பெரும் ஜோதி
தனி பெரும் கருணை
அருட் பெரும் ஜோதி
வள்ளலார். மரணம். என்று. சொல்லாதீர்.
எழுதாதீர்
பேசாதீர். அன்பு வேண்டுகோள்
படிப்பது மட்டுமல்ல உணர்ந்து பேசுகிறார்
மணவாளா the excellent word used by vallalar
அருமை உண்மையை உரக்க சொன்னீர்
எப்படி மறைந்தாலும் அணிந்திருந்த ஆடைகளாவது கிடக்க வேண்டுமல்லவா?
Pattinathaar Shiva Lingam aha mari ponar.
செத்தவன் சாமி ; சாகடிச்சவன் பூசாரி
டாக்டர் அண்ணாவின் அற்புதம்
அற்புதம்
உலகில் உண்மைக்கு மதிப்பில்லை
சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🙏🏻
மிக மிக அற்புதமான விளக்கம் ஐயா
🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐🙏
பழைய கதைகளுக்கு ஆதாரம் தேவை ஆனால் அவை எல்லாம் இப்பவும் வெறு வடிவங்களில் அப்பாவிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது எந்த ஒரு அமைப்பிலும் அப்பாவிகளை உள்ளே சேர்க்காமல் ஆரம்பத்திலேயே தவிர்த்துவின வேண்டும்
தங்கள் மருத்துவர் ஆனால் எல்லாம் தெரிந்து. உணர்ந்துந்த ஞானி அல்ல.
Vanakam. Merci au docteur et les autres qui ont enregistré ce programme. J'apprécie quand le docteur nous a parlé de Vallal perumanar. On doit fier que Ramalinga aditgal est né à TN. . . La prière qu'on doit prononcer tout le monde est : Arul perum Jodhi Arul perum Jodhi Tanni perum karai arul perum Jodhi. Notre lieue de pèlerinage est Vadalur. Parmi les polis samiyars ( charlatans) notre Ramalinga Sami est révolutionnaire, scientifique......ect. Je n'arrive pas imaginer que le peuple tamoul n'a toujours pas accepté ce grand Mahan. Dans le Thiru Arupa : il parle des théories qu'on arrive pas à imaginer et calculer. Des dimensions qu'on ne peut comprendre ou bien analyser. Nandri Vanakam
Vallalar followers will avoid this video by seeing the heading. But the content is very good indeed.
Super sir
அருமை ஐயா.
Excellent talk
சிறந்த நேர்காணல்...!
பல சனாதனம் தழேத்தோங்கும் கோயில்களில் அவர் சிலைகள் உள்ளன...
வென்றது சனாதனம்தான்...அணைவரையும் அரவணைத்து ஆர்பரித்து தழைத்தோங்கும் சனாதன தர்மம் 🙏
Excellent speech sir
Super explaintion GBU❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉DR.Sir
GOOD.
GOOD REFLECTION OF VALLALAR THOUGHTS FROM SOCIAL MEDIA.
WE SHOULD WIN 6 Core MAYA SAKTHIGAL.
It is possible only through Sathya GNANAM.
Clear and Good Explanations,
THANK YOU VERY MUCH.
மருத்துவர் என்றால் எல்லாம் தெரியும் என்று நினைத்து வெளியில் பேசாதீர்கள்
Nandri ayya unmaiyana karutthu
SUPER
ஒரு உயர்ந்த உன்னதமான ஆன்மாவை இப்படி ஆய்வு செய்யலாமா
Hats of to u doctor. I am also Shri Vallalr devotee. I am from blore.
Nandri ayya 🙏🙏🙏
Super 🙏💐💐
you are great sir
மரணமில்லா பெறு வாழ்வு அடைந்த வள்ளலார் பற்றி மரணம் அடைந்தது எப்படி என்று தலைப்பு இருப்பது சரியில்லாதது
Humbly, not all this gentleman said about the great Vallalar's Thirukappitu and his holiness's final ascension is correct. But my appreciation for his recital of his greatness's Thiruarutpas. We tamils need to read and follow his holiness teachings correctly please.🙏🙏
Super sir🙏🙏🙏
Well said
🙏🙏🙏
Sir ungala Madhiri dhaa naanum vallaalara pinptri 1 month dhaa aagudhu enaku acarai patei ippa dhaan theriya varudhu.adharku kadavuluku nandri
இப்ப நம்மால் மறைய முடியுமா நாம் ஏன் முயற்சி செய்ய கூடாது ஐயா.அதை நிருபித்து காட்டுவோம்.
கருத்து மழை
இலட்சியக் கவிஞர்
வ.சிங்காரவேலு
Nandri ayyia
Super
உண்மையான ஞானி.சித்தர்.சந்நியாசி வள்ளலார் இராமலிங்க அடிகளார் மட்டுமே
🎉❤arumai❤🎉
SuperSuper,
🙏🙏🙏🙏🙏😍😍😍
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்! அருட்பெருஞ்சோதியில் கலந்தார் என்று தலைப்பை மாற்றுங்கள்!!
அருமை டாக்டர் பக்கத்தில் இருப்பவரிடமும் சொல்லுங்கள் இந்தியாவில் இல்லாத சாமி இங்கிலாந்திலும் இல்லையென்று
❤
❤❤❤❤❤❤❤❤❤
😊🙏
👏👏👏👏👏
தயவுசெய்து தலைப்பை மாற்றவும் பாவத்தை சேர்க்காதீர்
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
Vanadium ayya
அய்யா வள்ளலார் பிரம்ம தண்டிகா யோகம் செய்தவர் அப்படி என்றால் சுற்றிலும் நெருப்பு கங்குகளுக்கு மத்தியில் உக்கார்ந்து தியானம் செய்வார் ஒரு முறை அவர் அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது அவருடைய சீடர் ஒருவர் வள்ளலாரிடம் அனுமதி கேக்காமல் உள்ளே நூழைந்து விட்டார் அப்போது அந்த சீடர் மேல் ஒரு சிறிய அளவிலான கங்கு நெருப்பு துளி பட்டதற்கே அவரால் உஷ்ணத்தை தாங்கி கொள்ள முடியவில்லை வள்ளலார் அவரிடம் இனிமேல் இப்படி அனுமதியின்றி உள்ளே வராதீர் என்று அறிவுரை கூறினார். இது அக்காலத்தில் வாழ்ந்த அவர் உண்மை சீடர்கள் பலரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பார்ப்பனர்கள் அவரின் ஆன்மீக வளர்ச்சியும் உண்மை ஆன்மீக கொள்கையும் பிடிக்காமல் அவரை எதிர்த்து நின்றனர் அவதூறு பேசினர் அது தவிர மற்ற ஏதும் அவரை எதிர்த்து அவர்களால் செய்ய முடியவில்லை.. இதை பயன்படுத்தி அந்த கால மத மாற்ற கும்பல்களும் குளிர் காய்ந்தனர் இதுவே உண்மை உணர்ந்து தெளியுங்கள் ..பஞ்ச பூதங்களை வென்ற ஒரு யோகியை கொழுத்த முடியுமா சிந்தித்து பேசுங்கள் அரசியல் லாபத்துக்காகவும் சுய புரட்சிக்காகவும் ஒரு உத்தம யோகியை பற்றி தவறான தகவல்களை கிளப்ப வேண்டாம்..அவர் காற்றோடு சோதி ரூபமாக கலந்துவிட்டார்..
Kindly change the heading please :)
கற்பூர வாசணை கழுதைக்கு தெரியுமா?
Oli dhegam...Maranam Massu marananm maranamila Peru vazhu....
யார் எப்படி அவதூறாக அவர் அடைந்த நிலை தெரியாமல் பித்தறினால் என்ன, அவர் அடைந்த நிலை பற்றி மனிததரத்தில் புரியும் படி
அருட்பெருஞ்ஜோதி அகவலில்
விளக்கமாக சொல்லியுள்ளார்
மேலும் அவருடன் இன்றும் சுட்சுமாக பயணிக்கும் அடியவர்கட்கு புரியும் பிறகு என்ன
சத்திய ஞான சபையை நிறுவியவர். ஞானசபை என்ற கடையை விரித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அப்போது மக்கள் இல்லை.
Humble request. Please change the heading. Can't bare.
அய்யா வணக்கம்
அருமை
டாக்டர் சார்