எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில் முதல்வர் பேசுகிறார்! | Narayanan Thirupathy விளாசல்
Vložit
- čas přidán 2. 05. 2024
- Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#narayananthirupathy #tncm #bjp #annamalai
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095
YES TRUE 100 % GOOD SPEECH ❤😀😀😀😀👌👌👌👌
Super sir
Very good speach by narayananthirupathisir
Narayanan sir superb speech. ❤
VERY. GOOD SIR
Wonderful discourse. Kudos to Pesu Tamila Pesum
Our great leader mr Annamalai
சரியான பதில்
Excellant , clear, respectful, truthful response by shri Narayan Tiruppathi !
ஸ்டாலின் அவர்கள் யே பிரசாந் கிசோர் யார்
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் குறிப்பாக படித்த இளைஞர்கள் தனது சொந்த ஊரில் அதற்கு தகுந்தார் போல் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து உற்றார் உறவினர்களை விட்டுவிட்டு தாய் தந்தையரை விட்டு விட்டு தன்னுடைய பிழைப்பிற்காக புலம்பெயர்ந்து திருப்பூர் கோவை ஈரோடு சென்னை போன்ற நகரங்களில் பணி புரிகிறார்கள் ஆனால் அந்தப் பகுதியில் வீட்டு வாடகை குறைந்தது 10 ஆயிரத்திற்கு மேலாகவும் இருக்கிறது பிறகு போக்குவரத்து செலவு என்ற அடிப்படையில் நிறைய செலவுகள் இருக்கிறது ஆக கைக்கும் வாய்க்கும் தான் இருக்கும் தென் மாவட்டத்தில் இருந்து படித்த இளைஞர்கள் புலம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் இடத்திற்கும் அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருவதற்கும் கையில் எதுவுமே நிக்காமல் தான் கடைசி வரையும் நிற்கும் ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் மத்தியில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் மாவட்ட ரீதியாக பிரித்து கொடுக்கவில்லை வேலைவாய்ப்பு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு போன்றவைகள் அந்தந்த மாவட்ட ரீதியாக சமமாக பிரித்து கொடுக்காமல் சென்னை கோவை ஈரோடு திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே அடக்கி விட்டார்கள் ஆக மற்ற மாவட்ட இளைஞர்கள் மற்ற மாவட்ட பொதுமக்கள் இந்த நான்கு மாவட்டத்தை சார்ந்துதான் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இது எப்பொழுது நீங்கள் மாற்றுவீர்கள் இரண்டு மத்திய அரசு மாநில அரசும் அதுவரைக்கும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்போம் இளைஞ
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR SUMMA ATHIRUTHULLE BJP AGAIN 2024❤🎉
if this interviewer go to different country illegally, then he will understand how they will treat him.
முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் உயர் ஜாதி மக்கள் அதவாது 80 உயர் ஜாதி இருக்கிறது.அவர்களை ஒன்று திரட்டுங்கள்.
சுவிஸ் வங்கிகளில் உள்ள பணத்தை எடுப்பேன் என்று சொல்ல மாட்டேங்கிறாரே?
குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்களுக்கு படித்த இளைஞர்களுக்கு திருப்பூர் கோவை ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய நூற்பு ஆலைகள் மூப்பு ஆலைகள் அதாவது ஸ்பின்னிங் மில் அந்த தொழிற்சாலைகளில் அங்க இருக்கக்கூடிய பெரும்பான்மை சமுதாயமாக இருக்கக்கூடிய கவுண்டர் சமுதாயம் சாதி சமயம் பார்க்காமல் தென்மாவட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்துவது அவர்களை அரவணைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து பொருளாதார ரீதியாக படித்த இளைஞர்களை உயர்த்துகிறார்கள் கோயமுத்தூர் ஈரோடு திருப்பூர் இந்த மூன்று மாவட்டங்களிலும் பொதுவாக சாதி சண்டை கிடையாது அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை சமூகம் மற்ற மாவட்டத்தில் இருக்கக்கூடிய பட்டியல் இன மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் போன்ற மக்களை அனுசரித்து வருகிறார்கள் என்பது உண்மை ஆனால் மற்ற மாவட்டங்களிலும் ஆண்ட பரம்பரை என்று சொல்லி சாதி சண்டையும் மதச் சண்டையும் செய்து அவர்களை துன்புறுத்துகிறார்கள் இது மாற வேண்டும் இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் மேற்கு மாவட்டங்களாக இருக்கக்கூடிய கவுண்டர் சமுதாய மக்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
P c asked , selker get internet is possible?, s done that is modi
இலவசங்களை கொடுத்து விட்டார்கள், சொன்ன தொகையை கொடுத்து விட்டார்கள் என்றால் யாருடைய பணத்தை எடுத்து கொடுத்தார்கள்.
Karunanidhi got many dirty pages nothing is good for common people. He succeeded elders in the party very decent in their life also qulified. In those days Indhu nesan weekly paper ill reveal his kaliyattangal
Congress ku attitude problem
Cpi, m are expired
BJP nadien sabakedo, avoid BJP.
பாவாடை
👌👍@@mgk55820
Ne than nadien sabakeduo