#அருந்ததியர்
Vložit
- čas přidán 5. 09. 2023
- தமிழகத்தில் சக்கிலியர்கள் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆவணப்படி, சக்கிலியர்கள் பல உட்பிரிவினர்களாக இருக்கின்றனர். தொட்டியச் சக்கிலியர், அனுப்பச் சக்கிலியர், முரசச் சக்கிலியர், கொல்லச் சக்கிலியர் என்று பல உட்பிரிவுகள் உள்ளன.[3]
தமிழ் சக்கிலியர்: தமிழகத்தில் விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பே ஓரிரு தமிழ் கல்வெட்டுகளில் சக்கிலியர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. தமிழ் பேசும் சக்கிலியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தெலுங்கு சக்கிலியர்: தெலுங்குமொழியை தாய்மொழியாகக் கொண்ட சக்கிலியர்கள், தொட்டியச் சக்கிலியர் மற்றும் கொல்லச் சக்கிலியர் என இரு உட்பிரிவினராக வாழ்ந்து வருகின்றனர்.[4] இவர்கள் விஜயநகரஆட்சிக் காலத்தில் ஆந்திராவிலிருந்துதமிழகம் வந்து குடியேறினர். தெலுங்குமொழியினை பேசும் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.[5]
தொட்டியச் சக்கிலியர் : இவர்கள் தங்களை கம்பளத்தார் எனும் ஒன்பது வகை சாதியருள் ஒரு பிரிவினர் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.[6]இவர்களை தொட்டிய நாயக்கர் இன சமூகத்தின் வழித்தோன்றல்கள் எனக்கூறும் தொன்மம் இவர்களின் வழக்காறுகளில் உள்ளது.[7] இவர்கள் தங்களை கம்பளத்து சக்கிலியர் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.[8]
#shortsfeed #shortsvideo #shorts #short #shortvideo #shots#To watch full video go to the channel
கொல்லச் I சக்கிலியர்: தெலுங்குமொழியினை பேசும் இவர்கள் தங்களை கொல்ல கம்பளம் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.[9]
கன்னட சக்கிலியர்: கன்னடம் பேசும் அருந்ததியர்களைத் அனுப்பச் சக்கிலியர் , முரசச் சக்கிலியர் என்று அழைக்கின்றனர்.[10]
• அருந்ததியர் குல வீரமங்...
இச்சமூகத்தில் முற்காலத்தில் பகடை என்ற சக்கிலியர் போருக்கு முன்னர் சென்று போர் களம் வென்றவர் இதனால் இவர்களுக்கு பகடை என குறிப்பிடுகின்றனர் .சக்கிலியர் 9 சாதி பிரிவுகள் உள்ளன இவர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசு காலத்துக்கு முன்பே ஆதி தமிழ் குடிகளாக வாழ்ந்து வந்தனர்.18 நூற்றாண்டில் வியநகர பேரரசு தமிழ்நாட்டுக்கு வந்தனர். ஆனால் சக்கிலியர் ஒண்டிவீரன் பகடை என்ற வீரன் பூலித்தேவன் படையில் 16 ம் நூற்றாண்டில் படை தளபதியா இருந்தார் .அதற்கு முன்னர் சக்கிலியர் போருக்கு முன்னே செல்லும் பகடை வீரர்களாக 3 ம் நூற்றாண்டில் வாழ்ந்தனர்.எனவே சக்கிலியர் ஆதி தமிழ் குடிகளே இவர்களின் தொழில் தோல் தொழிலாகும். வரலாறை மாத்தி சொல்ல வேண்டாம் .வரலாறு தெரியவில்லை என்றால் நன்கு கற்றுக்கொண்டு வரவும்
வணக்கம் அருந்ததியர் பூர்வக்குடி தமிழர் என்பதற்கு.பல இலக்கியம் இதிகாசம் புராண ங்களில் கல்வெட்டுகளிலும் செப்பு பட்டயங்கள் வாழ்வியல் சான்றுகள் இருக்கின்ற தமிழர்களின் திணை வாழ்வியல் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை நிலத்தில் வாழ்ந்த சான்றுகள் கரிகால் சோழன் சேரன் செங்குட்டுவன் பல்லவர் காலத்தில் வாழ்ந்த சான்றுகள் ஏராளம் உள்ளது. மறைக்கப்பட்ட வரலாறு மிண்டும் வரும் காலம் பதிலலுக்கும்
Kidayaathu
விஜயநகர ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தான் இந்த அருந்ததி யர்கள்.
தெலுங்கு தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
❤❤❤❤❤❤ எங்கள் வரலாற்றை கூறியத்தற்கு நன்றி
எந்த ஊர் நீங்க பில்லாகுமார்
தவறான தகவல்களை பரப்புவதை ஆதரிக்க முடியாது
எங்கள் அருந்ததியர் வரலாற்றை நன்கு அறிந்த பிறகு பதிவிடவும் தோழர் தவறாக உள்ளது
❤❤❤
Valka ungal work
எங்கள் வரலாற்றை நன்றாக தெரிந்த பிறகு பேசவும் நானும் சக்கிலியன் தான்
இதுவே கடைசியாக இருக்க வேண்டும் எங்கள் வரலாற்றை பதிவிட உனக்கு என்ன தெரியும் எங்கள் வரலாற்றை பற்றி
Apd sollu ya 🤍🖤💚🔥💥🗡️👺
Congratulations sir
சிறப்புமிக்க வரலாறுகளைமறைத்து கூறுகின்றனர்
சரியான வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்..வளர்ந்து வரும் சமூகத்தை இழிவு செய்யாதீர்கள்...இது போன்று தவறாக கூறி மேலும் கீழே தள்ள வேண்டாம்.அரசியல் வாதிகள் போல நீங்களும் தரம் தாழ்ந்து போக வேண்டாம்...
👍👌
வறலாற்றை நல்லா படிச்சு தேரிந்துக்கோங்க நண்பா
தப்பு தப்பா சொல்லாதீங்க
சூப்பர் சகோ❤❤❤
சக்கிலியர் வரலாறு படிக்கவும், சில பதிவுகள் தவறானது.
எத்தனை முறை சக்கிலியர் சக்கிலியர் என்று சொல்வீர்கள் நீங்கள் உண்மையான அருந்ததியரா (அ) வேற ஜாதியா
? உண்மையில் நீங்க
இவர்கள் போர்க்குடியினர்
உண்மை உண்மை உண்மை ❤❤
அருமை
Good
உண்மையான நல்லவர்கள் உறவுக்காரங்க
குறிஞ்சி நிலத்தின் சக்கிலியர் செம்மான்
பிஞ்சுடும் செருப்பு தெலுங்கு 🌺🌺🌺🌺🌺🌺
@@karthikkarthik-nq5bnpinjidum unaku sutha mudu varalaru thenja pesu
உன்மைதான்கம்பளத்துசக்கிலியர்.
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thamilargala..irukkatum.....vaalatum....thelugu..peasama...irukkalam
❤❤❤
அனைத்தும் தவறானது
Valasai ravichandran
Joke super. Aruthathiyar fake history super...
Good telugu people
டேய் பகடைவீரர்கள் வரலாறை தெரியிமா தெரியாதா? ????
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கவுண்டர்களை பற்றி பதிவு செய்திருந்திகள் அணைத்து கோத்திரத்தை பற்றி கூறியுள்ளிர்கள் ஆனால் ஆந்தை குலத்தின் கோத்திரத்தை கூறவே இல்லை எது ஆந்தை குலத்தின் கோத்திரம் தயவு கூறி விடையளிக்க வேண்டும்
மன்னிக்கவும் நண்பா....தனி பதிவு போடுகிறேன்
I waiting
Sakkiliyrkal Tamilarkal Veeran Vakaiyara
Arrundadiya telangan
நீ சொல்லும் வரலாறை நீயே பத்திரமா உன் பாக்கட்ல வச்சிக்கோ... இப்பிடி மனசாட்சியே இல்லாம ஏண்டா இப்பிடி பொய்யா வரலாறு சொல்லுரே.??? உன்னோட நம்பர் அனுப்பு
அது சரி உன் வாய் உன் உருட்டு. அப்படியே இந்த வலங்கை பிரிவு இடங்கை பிரிவுகள் அது உனக்கு முதலில் தெரியுமா. வரலாறு நல்லா தெளிவா படி அதுக்கப்புறம் நீ வீடியோ போடலாம்.🔪
Nan tamilan 🔥 . South Indian inscription la volume 7 la page no 49 ha euthu parunga 😅😅😅 .adtha vittutu nanga telegu mu kadtharathemga 😂😂😂
wrong information
Seeman works ....😂
No comments simply waste
Vayaa mudu engalai pathi thappa sollaatha
Ed jakkili
Aandra makkal
Ahhn vanthu umbi patheya lavadikabal
Koothika dai vantheri pongada
Deii po da en butter uh
கொங்கு மண்டலம் வா.... தப்பு தப்பா வரலாறு சொல்லாதே .....
Coimbatore thottiya naikar nega entha area anna
@@Kumarell நாயக்கருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை
பொய் சொல்லாதடா
உன் நம்பர் தாடா.... நா சொல்லிரேன் என் வரலாறு
ப்ரோ உங்க நம்பர் வேணும்
நீங்க எந்த ஊரு ப்ளீஸ் சொல்லுங்க
Na
Mathiketu
@@shenba1389 நா கோயம்புத்தூர்
@@user-df4sv5my2m நானும் மாதிகாடுதான்
😂😂😂😂 gotha ine mea yarachi engala telegu nu sonega . Aprom omala arunthatiyar la yarachi telegu pesuna namaalea kekanum da enna mairuku telegu plesurenga nu .
❤️❤️❤️