என் அப்பா இறந்து முன்று மாதம் ஆகிறது இன்னும் நாங்கள் அனைவரும் அழுதுக்கொண்டு தான் இருக்கிறோம் எங்கள் அப்பாவை மறக்க முடியாமல் இருக்கிறோம் இனி எந்த ஒரு ஜென்மத்தில் அப்பாவை பார்ப்போம் 🙏😭😭😭😭
I miss u my appa avaru ye vanthu 10 year aaguthu aana ennum yengalala innum maraka mudiyala ஒவ்வொரு நாளும் நினைக்கத நாள் இல்லை எங்கள் இல்லாததால் நாங்கள் அனதைய் ஆகிட்டோம்
என் அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது ஐயா 31 ஆண்டு அண்ணா 29 ஆண்டு 4 அக்கா 1 தம்பி நான் சிறுவனாக இருக்கும் போது அவர்களும் சிறு வயதில் இறந்தார்கள் நான் இன்று வரை அவர்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் ஆனாலும் நான் அவர்களிடம் நான் தினமும் வேண்டி கொள்வது நீங்கள் சொக்கத்தில் மோட்ஷம் அடைந்து சந்தோசமாக இருக்க வேண்டும் உங்கள் நிம்மதி என் நின்மதி
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனது கணவர் இறந்ததில் இருந்து நான் ஒரு பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஏதாச்சும் ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள் உங்கள் அறிவுரையை கேட்டுக்கொள்கிறேன்
ஐயா, என் பெற்றோர் போன பிறகு என் அண்ணன் தான் எனக்கு துணையாக இருந்தார். அவரும் போய் விட்டதால் எனக்கு ஒவ்வொரு நாளும் ஏன் பொழுது விடிகிறது என இருக்கிறது. என்னையும் அழைத்து கொண்டு விட்டால் பிறகு அவரை தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் வேண்டுகிறேன் அழைத்து செல்ல வேண்டி.
என் கணவரிடம் நீங்கள் அங்கே சந்தோசமாக இருங்கள் என்று நான் அவரிடம் பிரார்த்தனை பண்ணி கொள்கிறேன்
Miss you amma appa
என் அப்பா இறந்து முன்று மாதம் ஆகிறது இன்னும் நாங்கள் அனைவரும் அழுதுக்கொண்டு தான் இருக்கிறோம் எங்கள் அப்பாவை மறக்க முடியாமல் இருக்கிறோம் இனி எந்த ஒரு ஜென்மத்தில் அப்பாவை பார்ப்போம் 🙏😭😭😭😭
Same sister enga appavum eranthu 3 months Achu innum nan avara ninaikatha naale illa rompa miss panren appa va 😔🥺
Mis you appa
என் அம்மா இறந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிறது அழாமல் இருக்க முடியவில்லை என் அம்மா சாந்தி அடையவேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
I miss my father
என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார்....எனக்கு நிறைய நல்லது செய்து கொண்டிருக்கிறார்
Nanri. Aiya
I miss u my appa avaru ye vanthu 10 year aaguthu aana ennum yengalala innum maraka mudiyala ஒவ்வொரு நாளும் நினைக்கத நாள் இல்லை எங்கள் இல்லாததால் நாங்கள் அனதைய் ஆகிட்டோம்
I miss my mom 😢
எங்களுடன் எங்கள் அம்மா இருக்கிறார்கள் என்ற உணர்வுகளை நான் உணருகிறேன் ஐயா
Thanks Guru ji 🙏🙏🙏
100/100உண்மை நல்லபொக்கிஷனைஇழந்தேன்
எப்படி ஐயா கவலை படாமல் இருக்க முடியும்
En kanavar irandhu 2 month acchi ennala avar illama iruka mudiyala romba kastama iruku avarkudave poidalamnu thonudhu
I miss you daddy
என் அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது ஐயா 31 ஆண்டு அண்ணா 29 ஆண்டு 4 அக்கா 1 தம்பி நான் சிறுவனாக இருக்கும் போது அவர்களும் சிறு வயதில் இறந்தார்கள் நான் இன்று வரை அவர்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் ஆனாலும் நான் அவர்களிடம் நான் தினமும் வேண்டி கொள்வது நீங்கள் சொக்கத்தில் மோட்ஷம் அடைந்து சந்தோசமாக இருக்க வேண்டும் உங்கள் நிம்மதி என் நின்மதி
என் கணவர் இறந்து 16 நாள் ஆகுது ஆன ஐயா உங்கள் கருத்து கேட்டு இனி அழ மாட்டேன் 😭😭😭😭
I miss my Father
I miss my gold magal
😢😢😢
Thank you Baba ❤
Miss u my Amma jayamma😢
I Miss my MOM,I want to be with her
I miss my father 😭😭😭😭
Nalla thagaval romba nandri ayya🙏
Miss my amma😢
Unmai ayya
Thank u ayya.
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனது கணவர் இறந்ததில் இருந்து நான் ஒரு பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஏதாச்சும் ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள் உங்கள் அறிவுரையை கேட்டுக்கொள்கிறேன்
ஐயா.எங்க.அப்பா. இறந்து.ஆறு மாதம் ஆகிறது.இப்போது எங்க இருப்பார் என்று சொல்ல முடியுமா ஜயா
I miss my lovable husband
என் அண்ணா இறந்து 8வருடம் ஆகிறது என் கஷ்டங்களை எல்லாம் என் அண்ணாவிடம் மட்டுமே 🥲🥲 என்னோட முதல் கடவுள் என் அண்ணன் மட்டுமே 🙏🙏
Super guruji.100% true.Thanks a lot.
என் மகன் இறந்து விட்டார்
My.amma miss you
En manathil ullayhai Appatiyae soli vitirgal nenga nalla erukanum.
Nantri ayya
Thank you ayya
I cannot come out of that tragedy and oam facing lot of problems which is making me to cry
I miss you thaththa
Missyou anna true❤❤❤❤
Thank you iya
Miss you anna♥️♥️true
அய்யா என் மகள் இறந்து 20 நாட்கள் ஆகிறது பெற்ற வையரு பத்தி எரிகிறது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது
En kanavar irandhuvittar.15 nimidathikkul vazlkai mudindhu vittadhu
என் கணவர் இறந்து விட்டார்
Kavala padathinga
En manathil ennavellam ninaithano Appatiyae soli vitirgal.Nenga romba nalla erukanum.😮
ஐயா, என் பெற்றோர் போன பிறகு என் அண்ணன் தான் எனக்கு துணையாக இருந்தார். அவரும் போய் விட்டதால் எனக்கு ஒவ்வொரு நாளும் ஏன் பொழுது விடிகிறது என இருக்கிறது. என்னையும் அழைத்து கொண்டு விட்டால் பிறகு அவரை தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் வேண்டுகிறேன் அழைத்து செல்ல வேண்டி.
எனக்கும் அந்த நிலைமை தான்
Romba nandri ayya
கடவுள் ஒரு வழி காட்டுவார்
En கணவர் thidirenru acedent ayudichu. Naangal uriku uyraga irunthom athanal yennal maraka mudiyala. Over nalum valiyaga irukirathu. Yenna seivathnu theriyala
Naanum tha sis a pondati apditha accedent iranthuta
Amma ella yerume epadi santhosama erupathu aiya
En thanddhaiyn innum ninivugal marayavillai
௭ன் கணவர் இறந்து விட்டார்
A wife 😭😭
Manathairiyam kitaithu vitathu unga pachal.
ஐயா என் கணவர் இறந்து 10 நாள் ஆகுது நா என் கூட மாதிரி என் உள் உணர்வு சொல்லு
Miss you anna♥️♥️true
Miss you anna♥️♥️true
Miss you anna♥️♥️true