சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜ சதி செய்கிறது | Amstrong Murder case | Thirumavalavan | MK Stalin
Vložit
- čas přidán 11. 07. 2024
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்
பாஜவுக்கு ஏன் இத்தனை அக்கறை?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார். #Amstrongcase #BSPPresident #VCK #Thirumavalavan #DMK #Stalin #
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருமாவளவனுக்கு தொடர்பு இருக்கலாம். எனவே திருமாவளவனை காவல்துறை விசாரிக்க வேண்டும்.
உங்களுக்கு அக்கறை இல்லை அவர்களாவது அக்கறை படட்டும்
முதல்ல இவனை கவனிங்க கமிஷனர் சார்.
முதல்வரைபார்துவிட்டு வெளியே வந்தவுடன் பேச்சை மாத்தி பேசுகின்றர் இவரே உடந்தையாக இருப்பார் என்று சந்தேகமாக இருக்கிறது
மாயாவதி அம்மா கூட ஏன் கட்சி தொண்டர்களே சொன்னாங்க
சி பி ஐ விசாரிக்க வேண்டும்
இவன் திருந்தமாட்டான்?
இவன் கட்சி ஆரம்பித்த போதே தெரியும்?
இதைசொல்ல முதல்வரை சந்தித்தபிறகு தான் தோன்றுகிறது?
இப்போது இவரது றூட் வேறுமாதிரி திட்டமிட்டு செல்கிறது?😊
திருமாவளவன் மீது எங்களுக்கு சந்தேகம் முந்திரி.கொட்டை.மாதிரி.முந்திகொண்டு திமுக அரசு க்கு முட்டு கொடுக்கிறார்
ஏன் வேங்கை வயலுக்கு முதல் ஆள போனீங்க.....
கொத்தடிமை குருமா.
'நீல சட்டை' தலைவர் 'நீலி கண்ணீர்' வடிக்கிறார் 🤔
You are accqest no 1 Thiruma
Annamalaiya sir Kaal thusu neerilai
V.c.k👎👎👎👎👎📢📢📢👌👌👌
Funny joke
200rs kuruma
அண்ணாமலை தொடர்பு உள்ளது
Unga aatchi thane...Mr. Annamalai ku thodarbirukku nu prove pannu.. mudinja arrest pannu... summa ethuku kambi katura kathai sollura..