சீமான் கட்சிக்கு கிடைக்கப்போகும் Popular சின்னம் - பாரிசாலன் சூசகம் | கொடி பறக்குது | Aadhan Tamil
Vložit
- čas přidán 14. 03. 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
சீமான் கட்சிக்கு கிடைக்கப்போகும் Popular சின்னம் - பாரிசாலன் சூசகம் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Seeman #SarathKumar #NTKNewLogo #Annamalai #UdhayanidhiStalin #Dmk #MKStalin #Bjp #Modi #AISMK #KamalHaasan #Parisalan #ParisalanLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
வயதில் சின்னவர் என்றாலும் பாரியின் கருத்து சரியானது மனிதமான்புடையது இதை நான் முழுமையாக ஏற்க்கிறேன் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
பாரி பேசுறது சரியானதுதான் நானும் ஒத்துக் கொள்கிறேன் கட்சிக்குள் உள் பிரச்சனைகள் வரும் தான் அத பொது வழியில் பேச்சை தவிர்த்திருக்கலாம் தமிழன் அறம் அறம் என்று பேசி தமிழ் இனத்துக்கு ஒரு தலைவன் கூட வர முடியல
Ummai..Seeman consider pannanum
ரோம்ப பெரிசாக்கறார்
சீமானுக்கு இல்ல வாக்கு....... அவர் ததுவதுக்கே வாக்கு...
Electoral bond என்கிற நவீன திருட்டுமுறை அமல்படுத்தியது பாஜக அரசு Electoral bond என்பது எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுத்தது என்பதை மூன்றாவது நபர் தெரிந்து கொள்ள முடியாது இந்த திருட்டு முறையை அமல்படுத்திவிட்டு இன்று வெளி தெரிந்தவுடன் அவர்கள் குற்றவாளி இவர்கள் குற்றவாளி என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் குற்றம் செய்வதற்கு வழி போட்டவர் யார் பாஜக அரசு திருடுவதற்கு வழி செய்தது கொடுத்தது... தான் திருடுவதற்கு வழியை ஏற்படுத்தினால் அதில் மற்றொருனும் திருட வழி தான் செய்து கொள்வான் யோக்கியன் வெளிப்படை தன்மையை கையாள்வான்
பாரி சொல்வது 100% உண்மைதான் அண்ணன் தம்பி குள்ள சண்டை வந்தா பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் இதை விட்டுட்டு அப்படி இப்படி பேசுறது ரொம்ப தப்பு தான்
அப்போ இந்தப் பாரியும் பேசித் தீர்த்து கட்சியில் இருந்திருக்கலாம்.. ஏன் கட்சியைவிட்டு பாரி வெளியேறினான்? இவனுக்கு மட்டும் வேறு காரணம் உண்டோ? 🤔🤦♂️🤦♂️
@@selvasatha8687 பாரிக்கு சாதி பெயரை பெயரின் பின்னால் சேர்த்துக்கணும் என்பதுமட்டும்தான் முரண் என்று நினைக்கின்றேன் . உண்மையான தமிழ்தேசியவாதி என்றால் இதெல்லாம் பெரிய பிரச்னையாக எடுத்திருக்கமாட்டார்கள் .ஆனால் பாரி தன்னை சீமானுக்கு ஆஸ்தான குருவாக நினைத்துக்கொண்டு இருந்தார் . அதனால்தான் .🤣
சின்னம் பறிப்பு என்பது யாருமே நினைக்காத, எதிர்பார்க்காத ஒன்று. ஏன் பாரிசாலன் கூட அதை நினைத்திருக்க மாட்டார் அப்படி அவர் கொஞ்சமாவது நினைத்திருந்தால் நிச்சயமாக அவர் சீமானை உஷார் படுத்தி இருப்பார். இப்போது அவர் அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று கூறுவது பொருத்தமான பேச்சாக எனக்கு படவில்லை. அடுத்து ஆக வேண்டியதை தான் பார்க்க வேண்டும். கருத்து முரண்பாடுகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டும்.
👍👍👍🇫🇷
Dei NIA ride apoo 10 madam munnadiye pari sonnar apo enga poirundha indha muttu boys tholla thanga mudila vara vara
Super
Pariiisaalaan sollvathiil eanna thavaru iirukkku annan seeemanaivida mariyathsi illamal eantha araseyal vathi peasuraru vada povda mairu mattainu sollunga
Ippadiea eallaraium anupitea irunthaal eallaraium pola naam tamilar kachium azhinthu thaan pogum
கட்சி உட்பூசல்கள் பொது தளத்தில் பேசுவது வேதனை அளிக்கிறது.
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
கட்சிக்குள்ளயே பேசிருந்தாங்கன்னா இதற்கு இடமிருந்திருக்காது.
சீமான் விஷயத்தில் தம்பி பேச்சை ஆமோதிக்கிறேன். தம்பியாக இருந்தாலும் பொதுவெளியில். அவன் இவன் என்று எல்லோரையும் பேசுவது. அநாகரீகம் ஆணவம்
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
நமது முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தார்கள் , அதனால்தான் வீழ்த்தப்பட்டார்கள் . எமக்கு ஒரு நல்லவனை விட வல்லவன்தான் இப்போது தேவை . சீமான் உரத்து பேசுகின்றார் என்பதுமுதல் செருப்பை காட்டிவிட்டார் என்பதுவரை விமர்சனம் செய்தார்கள் . நமது முன்னோர்கள் என்றால் சுருண்டு படுத்திருப்பார்கள் . சீமான் சமரசமற்ற சண்டைக்காரன் என்பதால்தான் இன்று தமிழர்கள் தலைநிமிர்கின்றார்கள் . அதை புரியாமல் பல தமிழ்தேசியவாதிகழும் எதிரிகளுடன் சேர்ந்து விமர்ச்சிப்பார்கள் என்பதே கவலையன்செயல் .
சீமானால் தமிழர்களால் தலைநிமிர்களார்களா😂😂😂..
.
@@kumarraju9139
வாகனத்தை ஒருவர் தான் இயக்க வேண்டும் வாகனம் பெருக பெருக தான் அடுத்தவருக்கும் வாய்ப்பு வரும் அதுவரை பொறுத்திருங்கள் தமிழ் தேச பற்றாளர்களே.
அப்போ DMK கட்சியில் எத்தனை Driver.
தமிழ் Desiyam💯👌 வெல்லும்
@@ganesanmadasamy3982athala tha ipa kuda avaga kassu kuduthalum strong a irukkaga 🤦♂️ thalamai tha main mathavaga ellam thalapathyss so we must follow 🤦♂️
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
வெகு தூரம் போக வேண்டிய பேருந்திற்கு ஒரு ஓட்டுநர் போதாது...
பாரி அண்ணா ஆக சிறந்த பண்பாளர். நாம் தமிழர்❤❤❤
அப்புறம் எதற்கு சீமான் நாடார் என்பதால் தம்பிகள் ஆதரிகிண்றீர்களா நான் உடையார் என்பதால் என்னை எதிர்க்கிண்றீர்களா என்று tweeter இல் சண்டை போடடார் உங்க ஆக சிறந்த பண்பாளர் ?🤣
@@kumarraju9139 எல்லோரும் விமர்சனங்கள் உட்பட்டவர்கள் தான். அனால் அவர் கூறும் கருத்து குறிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும்
@@muralimanokar6194 சீமான் வெளியே போனவர்களை சாக்கடை அடைப்பு , உதிர்ந்த மயிர் என்று பேசுகின்றார் என்று பேசும் பாரிசாலன் தனது குருவுடனான முரண்பாட்டை அடுத்து அவரின் இரண்டு மகளையும் வைத்து விபச்சாரம் பண்ணுகின்றாரா என்று படு கேவலமாக பேசியது இன்றும் அவரது வள்ளல் மீடியாவில் இருக்கும் என்று நம்புகின்றேன் . சாத்தான் வேதம் ஓதுகின்றது என்று சொல்வார்கள் அது பாரிசாலனுக்கும் மிகவும் பொருந்தும் .யாராவது இவரின் உண்மை முகத்தை அறிந்துகொள்ள விரும்பினால் அந்த வீடியோவை தேடி எடுத்து தருகின்றேன் .
விரல் வச்சா கூட கடிக்க தெரியாத குழந்தை மாதேஷ் பாவம் பாரி எப்போதும் மாஸ்
பெரிய விரல வாயில வச்சா நல்லா பண்ண தெரியும் அவனுக்கு
பாரி சொல்வதை சீமான் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
அப்புறம் கட்சியை கலைச்சிட்டு போகவேண்டிதான் இருக்கும் . பரிசாலனால் திராவிட ஒழிப்பு மாநாட்டையே நடத்தமுடியவில்லை . அப்புறம் கட்சி நடத்த முடியுமா ?🤣
கருத்தில் கொள்வது வேறு கட்சி நடத்துவது வேறு
வாய்ப்பில்லை ராஜா
பாரி யிடம் 4 டம்ளர் வாங்கி குடித்தால் சீமானுக்கு புத்தி வரும் 🤣🤣🤣
நாம் தமிழர் ❤ ✊✊✊✊✊!!!
நாம் தமிழர் சீமான் அண்ணா ❤❤❤
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்
2 பேர் தான் NTK அடையாளம்.
1. இடும்பாவனம் கார்த்தி
2. காளியம்மா
ஜெகதீஷ் அண்ணா அவர் கூட ok
இவர்கள் தான் போது மக்களின் முகம்.
இனி சீமான் அவர்களுக்கு வாக்கு இல்லை
@@bigbang00817 Atho onnu, NTK va support panna poothum🤝🏻❤️
@@bigbang00817😂காமெடி
சீமான் வாக்கு
அரவணைப்பு இல்லாத பாசம் பிள்ளைகள் கூட தகப்பனுக்கு கிடைக்காது அண்ணனிடம் எடுத்து கூறுங்கள்
ஆட்டோ 🛺 சின்னம் என்று நினைக்கிறேன்
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥 12:08
Aren't we Dravidians?
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
@@tbraghavendran No.
அப்படி ஓரமா போய் கக்கூஸ்ல நில்லு
@@sathriyanc7218 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣
கட்சி தலைமையில் உள்ளவர்களுக்குதான் தெரியும், ஒருநாளைக்கு எத்தனை பிரச்சனைகள் என்று..... நாம் வெளியில் இருந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம்..... 234 தொகுதி, ஒன்றியங்கள், அனைத்து இடங்களிலும் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிப்பது எவ்வளவு கடினமான வேலை ???? சீமான் ஆக இருக்க இவ்வளவு தூரம் கட்சிய இழுத்துட்டு வர்றாரு..... நமக்கு ஒரு பிரச்சனை,,, சீமான்- க்கு ஓராயிரம் பிரச்சனைகள்..... ரொம்ப மண் உளைச்சலான விசயம் கட்சி நடத்துவது,,,, சாதாரணமாக குறை சொல்லாதீர்கள்.... நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்....... Opponents party, they wait for our falls... Be careful with our strengthen....
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
பாரி சூப்பர் சூப்பர்
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
நாம் தமிழர்💛❤️
தலைவன் பாரி🔥🙏🔥
Seeman❤
NTK POWER !!!!!
Ntk💪💪💪
உங்களின் எண்ணம் சிறப்பு நீங்கள் வாழ்க
நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒருநாள் ❤
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@@rudhraman திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣
Nee saakadai🤣
நாம் தமிழர்
என்ன பாரி உங்களுக்கு தெரியாததா உங்களிடம் இருந்து இதுபோன்ற பதில்களை எதிர்பார்ககவில்லை சஞ்சீவி தன் கருத்தை முன்வைத்ததுமே நீ இருந்தா இரு இல்லனா போ என சீமான் சொல்வாரா? நல்லபடியாக சொல்லியும் கேட்கத பட்சத்தில் அந்த வார்த்தை வந்திருக்கலாம்.... நீங்க எப்படி போனீங்க போனதும் இவர்களைபோலதான் என் வாழ்க்கை நாசமா போச்சு என் சொத்தெல்லாம் போச்சு இளைய சமுதாயத்தின் வாழ்க்கையை சீரழிக்கராங்கன்னு சொன்னீங்களா? இவர்கள் அவ்வாறு பேசினால் அவர்கள் என்ன சொல்வது
அதுலாம் சொல்லிருப்பான்
Avan solirupan
உண்மை
Thank you Velu. You nailed it. Annan Seeman never let anyone to go, he has no choice but go when they detour from our path
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
பாரி ❤🔥💥
சீமான் அண்ணனும் பத்திரிகையாளர் கல தம்பி தங்கச்சி னு தான் சொல்லுவாரு
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
பாரி இந்த விடயம் நடந்த பின்பு தான் உங்களுக்கே இப்படி கூட நடக்குமா என்று தெறிந்தது இருக்கும்,
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
பாரி ஒரு கருத்து கந்தசாமி , அவ்வளவுதான் .🤣
அருமை பாரி நல்ல பக்குவப்பட்ட பேச்சு, இது சீமான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
I like seeman but Really pari is good vision
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
இதுபோன்ற சூழ்ச்சி செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்னசெய்வது முடிந்த அளவுக்கு போராடுவோம்.
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
Yellow with black !!! - Share Auto chinnama irukumo ?😅
என் மனதில் இருந்த ஆதங்கம் நன்றி தம்பி பாரி....திரு சீமான் பொறுமையும் நிதானமுமம் முக்கியம் இது இயக்கம் அல்ல அரசியல் கட்சி எல்லோரையும் அரவணைத்தே போகவேண்டும்..எல்லோரையும் துரத்தி கேவலபடுத்தி விட்டால் நாம முச்சந்தியில் நின்று மூலம் வெடிக்க பேசி பயனில்லை..
சீமான் சொகுசு பங்களா வாழ்க்கையில் பழகிவிட்டார். தனிமனித மரியாதை தெரியாத காட்டான் சீமான். நாதக கட்சியாக இல்லை ரசிகர் மன்றம் போல் மாற்றிவிட்டார். தமிழ் தேசியம் பற்றி பேச சீமானுக்கு தகுதியில்லை. சீமானை கட்சியை விட்டு நீக்கினால் கட்சி சிறப்பாக இயங்கும். அரசியல் பக்குவம், பண்பு, மரியாதை, பொறுமை, பணவு எதுவும் தெரியாத தற்குறி சாக்கடை சீமான். உன்னை போல் இனி தமிழ் தேசியம் என்று ஏமாற்றி வரக்கூடாது. நாதக மூத்த நிர்வாகிகள் பலபேர் வெளியே போய்விட்டனர். கட்சி கட்டமைப்பு இல்லை. அடுத்த விக்கெட் சிவசங்கரன்?, காளியம்மாள்?, ஜெகதீச பாண்டியன்?, ஹிமாயுன்?? பொறுத்திருந்து பார்ப்போம். சீமான் பணம், பொருளாதாரம், உழைப்பு இளைஞர்களிடம் சுரண்டி பிழைத்து வருகிறார், பணம் எல்லாம் போனவுடன் அவர்களை காயடித்து வெளியே அனுப்புகிறார்.....சாட்டை துரைமு மாமா வேலை பையன் அவன் ஒரு புரோக்கர்.
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
Auto 🛺- new symbol for NTK
பாரி சொல்வது சரிதான் அண்ணன் இந்த காணொளியை பார்க் கூடும்
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
நாம் தமிழர் ❤❤❤
ஒரு வேளை சின்னம் Auto'வா இருக்குமோ!😂
100%
100% கருத்து உடன்பாடு தம்பி... வாழ்த்துகள் பாரி சகோ 💐 நாம் தமிழர்
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
பரிசாலனின் கரு்ததினை தம்பி சீமான் கருத்தில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறோம். தமிழனுக்கு நீங்கள் இல்லாவிட்டால் தலைவன் இல்லை.
சினம் கொண்டு சொற்களை உமிழாமல் இருப்பது நல்லது. வெற்றி மேலும் சுலபம். நன்றி தம்பி.
Ntk sun
Good talk.. this should be taken
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
தனிப்பட்ட உரையாடலை பதிவுசெய்து பொது வெளியில் வெளியிடுவது சரியான தா
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
🔥..🇳 🇹 🇰.. 🔥
❤
வெற்றி வேல்
வீர வேல்....
நாம் தமிழர் 🌾🇰🇬
எல்லாம் சரிதான்! ஆனால் தேர்தல் நேரத்தில் கருத்து முரண் என்று சொல்லி வெளியில் வருதோடு மட்டும் நில்லாமல் கட்சி மேல் சேற்றை வாரி வீசுவது சரியா? அதனால் தான் தம்பிமார் பாரி கூறுவது போல் பதில் சொல்கிறார்கள்!
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
பாரியின் பேச்சு மிக சிறப்பு 🔥🔥👌👌👌👌👌👌👌❤❤❤
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
பழைய நினைவுகளா பாரி. கதறல் ஓவர இருக்கு😅😅😅
இப்போதல்ல எப்போதுமே பாரியின் பார்வை சிறப்பு👌👌👌👌👌
என் ஓட்டு சீமானுக்கு தான் ஆனால் சீமானின் வார்த்தைகளும் செயல்பாடுகளும் மாற வேண்டும்
பாரி தமிழ்தேசிய அரசியல் வளர்வதை நீ விரும்பவில்லை என்றால் இப்படி பேசிக்கிட்டே இருக்கலாம்..ஆனால் நாம் தமிழர் கட்சி தான் நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்...
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
Respect each others are very important ,don't hurt others ego ...
பாரி அண்ணன் போல ஒருத்தர் நாம் தமிழர் காட்சிக்கு தலைவர் ஆகனும். நிச்சயம் வெல்லலாம்.
முற்றிலும் நியாமான கருத்து. கட்சி என்பது ஜனநாயக டீம் ஒர்க்.
அண்ணண் சீமானை விட நான் ஐந்து வருடம் இலையவன் பத்துவருடம் முன்பு கலந்தாய்வில் அண்ணண்முன்பு ஒரு அறையில் ஒரமாக நின்று கொண்டு இருந்தேன் வயதில் சின்ன வயது ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள் அண்ணண் வந்த போது என்னை பார்த்து ஐயா நிக்காதிங்க அவருக்கு இருக்கை கொடுங்க என சொன்னார் மரியாதை தருவதில் இயபாகவே அவருக்கு வாய்த்து இருக்கு.வாடா போடா என அண்ணண் பேசுவது உரிமையாக தான்
என்ன சொன்னாலும் அண்ணணிடம் முரண்பட்டு போகிறவர்களிடம் தான் குறை இருக்கும்.
சீமான்திறமையானநேர்மையானதலைவரா தவறுஎங்குநடந்தாலும்சோதனைசெய்வதில்தவறில்லையே
Arumai paari
வெளியில இருந்து ஆயிரம் குறைகளை கூறலாம்
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
தம்பி பாரி பல வருடம் கூட பயணித்தவர்கள் என்று அனுதாபங்கள் காட்ட முடியாது இது தமிழ் தேசிய அரசியல் பொதுவான அரசியல் பல நூற்றாண்டு காலம் தமிழர்கள் அடிமை பட்டு இருக்கும்போது இதில் யாரிடம் தயவு காட்டுவது எதிரிக்கு குடுக்கும் மரியாதை கூட இவர்களுக்கு தரமுடியாது அண்ணன் சீமான் வழியே சிறந்தது
👍👍👍👍💯
பாரி அவர்கள் சொல்வது சரிதான் எல்லா கட்சியிலும் தவறு என்பது நடப்பது இயல்பு தான் ஆனால் நாம் தமிழர் கட்சி நடப்பது தவறு திருத்திக் கொள்ளவும் இது நாம் தமிழர் கட்சியின் தம்பிகளின் கோரிக்கை❤❤❤❤❤
மிக மிக சரியான கருத்து பாரி❤❤❤
The difficult situation shows real people, but not you
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும்
Well said bro
அன்பான சர்வாதிகாரம்தான்கட்சிக்குதேவை.யாரைஎங்கேவைக்கவேண்டும்என்பதுதலைக்குதெரியும்.நாம்தமிழர்
சீமான் சொகுசு பங்களா வாழ்க்கையில் பழகிவிட்டார். தனிமனித மரியாதை தெரியாத காட்டான் சீமான். நாதக கட்சியாக இல்லை ரசிகர் மன்றம் போல் மாற்றிவிட்டார். தமிழ் தேசியம் பற்றி பேச சீமானுக்கு தகுதியில்லை. சீமானை கட்சியை விட்டு நீக்கினால் கட்சி சிறப்பாக இயங்கும். அரசியல் பக்குவம், பண்பு, மரியாதை, பொறுமை, பணவு எதுவும் தெரியாத தற்குறி சாக்கடை சீமான். உன்னை போல் இனி தமிழ் தேசியம் என்று ஏமாற்றி வரக்கூடாது. நாதக மூத்த நிர்வாகிகள் பலபேர் வெளியே போய்விட்டனர். கட்சி கட்டமைப்பு இல்லை. அடுத்த விக்கெட் சிவசங்கரன்?, காளியம்மாள்?, ஜெகதீச பாண்டியன்?, ஹிமாயுன்?? பொறுத்திருந்து பார்ப்போம். சீமான் பணம், பொருளாதாரம், உழைப்பு இளைஞர்களிடம் சுரண்டி பிழைத்து வருகிறார், பணம் எல்லாம் போனவுடன் அவர்களை காயடித்து வெளியே அனுப்புகிறார்.....சாட்டை துரைமு மாமா வேலை பையன் அவன் ஒரு புரோக்கர்.
Yes, brother... இதெல்லாம் இந்த பாரிகு தெரியாது.
கதை சொல்லி அண்ணன் வசூல் வேட்டைக்கு சரியானா சின்னம் "உண்டியல்" தான் 😁😁😁
200 உபி உன்போன்றவர்களின் பழக்கமது !!
நீ தெலுங்கு வடுகனா?
மிகச் சரியான அக்கறை மிக்க பதிவு. பாரி சொல்வதை அண்ணன் சீமானிடம் அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
அருமையான பதிவு நான் என்று இல்லாமல் நாம் என்று வாழ்ந்தால் வெற்றி எளிது.
எனக்கு அறிவு கம்மின்னு சொல்லவர்ராரு.டியூப் லைட் என்கிறறார் கமல் தாசின்
சரியா சொன்னீங்க அண்ணன் திருத்தம் தேவை நாம் தமிழர் கட்சி வளர
நாம் தமிழர் 💪
100% correct speech
தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பரிசாலன் கட்சியிலிருந்து விலகியவர்கள் மற்றும் விலக்கப்பட்டவர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து நாதக வை விமர்சனம் செய்யக்கூடாது. எப்பவும் இரண்டு பக்கத்தினரின் கருத்துக்களை கேட்டபின்பு தமது கருத்துக்களை பேசணும்.
திராவிட தெலுங்கர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.ஸ்டாலின்.கலைஞரிடம் கற்க வேண்டிய பாடம் .வார்த்தை கவணமாக கையாள தெறிந்தால்தான் தலைவனுக்கு தகுதி உண்டு.அந்த தகுதியை இன்னும் சீமான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.வளர்ச்சி இருக்காது ஆணவம் மிகுதியாக உள்ளது
Yellow with black ஆட்டோ சின்னம் இது secrets ஆ😂 1:20
ஆட்டோ சீன்னம் வேறு ஒரு கட்சிக்கு கொடுக்கபட்டுள்ளது
தம்பி சீமான் அவர்களும் தம்பி தம்பி என்று தான் சொல்வார்
என்ன சின்னமோ ... வென்றாக வேண்டும் தமிழன்!! .. தூரம் தொலைவில் இல்லை ... உலகத்தமிழினத்தின் வாழ்த்துக்கள்!
🔥NTK 🔥
பாரியின் இத்தகைய விழிப்புணர்வு ஊட்டல் வள்ளுவர் கூறும் "பெரியாரை துணைக்கோடல்" அதிகாரத்தை நினைவூட்டுகிறது. வயது குறைந்த போதும் பாரிசாலனே வள்ளுவர் கூறும் பெரியார்! திரு.சீமான் அவர்கள் "இடிப்பாரை இல்லாத ஏமறா மன்னன் கெடுப்பா ரில்லானும் கெடும்" என்ற குறள் நினைவில் கொள்ளல் நலம்.
அருமை பாரி
கட்சியில் அளவுக்கு மீறி எதிர் பார்க்க கூடாது ,அடிமை தமிழ் இனத்தை மீட்க கூடிய நிலையில் ,மனம் ஆசை படுகிறது sanj
NTK❤❤❤❤❤
கருணா சிங்களவனோடு சேர்ந்ததற்கும்,சஞ்சீவி மலை பாஜக வில் இணைந்ததும் ஒன்றுதானே, துரோகம்....
மானத்தமிழன் பாரி 🙏
சீமான் ❤❤
பாரி நீயுமா எப்புடிப்பா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இந்த எப்பவும் இப்படித்தான் brother, leave him
பாரியை கவனித்துவந்தவர்களுக் புரியும் இவர் குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்குசால் ஓட்டிட்டு இருக்கார் என்று . பாரி எப்போதும் சீமானுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் எப்படி ஏறி மிதிக்கலாம் என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பார் என்பதை இவரின் பேச்சுக்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம் . இது jealousyஆக இருக்கலாம் .
நமது சின்னம் ஆட்டோ
💯
உண்மை ❤👍
இவர்கள் இரண்டு பேர் மனதிலும் வன்மம் இருக்கிறது திருந்தும் தெரியாதபோல் நடிக்கிறார் மாதேஷ் இன்னொருவர் பாரி இவரும் தன் பங்குக்கு வார்த்தை ஜாலம் பயன்படுத்துகிறார் இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது
இல்லை , சில விசயங்கள் ஏற்றுக்கொண்டால் தான் நாம் தமிழர் என்று ஒன்றிணைய முடியும்.
@@Thamizhthesam தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஒழிக்கப்போறோம் என்று build up கொடுத்தார் பாரி . அப்புறம் செந்தில் மல்லர் பாரி உடையாரின் படத்தைவிட தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று தொடங்கிய சண்டையில் திராவிட ஒழிப்பு மாநாடு முடிவுக்கு வந்தது . இப்போ தமிழ்குடிகள் இரண்டு கோஸ்ட்டியாக பிரிந்தது சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றன .இந்த கேவலத்தில் பாரியின் அறிவுரையை கேட்டால் தமிழ்த்தேசியம் என்றோ காணாமல் போயிருக்கும் .
பாரி மிக சிறப்பு... 🔥
Advice Very easy. You can start one party.
He is having a party already ..dont blindly support seeman
முதலில் நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கிய கட்சியா சீமான் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே மற்றபடி கட்சியின் முழு கட்டுப்பாடும் தந்தி குழுமத்தின் கீழ் தான் உள்ளது😂
அண்ணன் சீமான் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் நிற்கிறார்.. ஆட்டோ ரிக்சா சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ஆங்கிலத்தில் வாக்கு கேட்பாரா அல்லது தானியங்கி மூவருளி உந்தி சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தமிழில் வாக்கு கேட்பார்களா?
அவனவனுக்கு ஏதோ பிரச்னை , இவனுக்கு இது பிரச்னை .🤣
Tamil நாட்டை அண்ணன் சீமான் தான் ஆளவேண்டும்
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டோம்...நான் சொல்லுகின்ற நபரை வேட்பாளராக போட்டு தான் ஆக வேண்டும்...இல்லையென்றால் ஓத்தா ஒம்மா என்று போகிற வருகின்றவனிடம் எல்லாம் கூறினால் தம்பி பாரிசாலன் மகிழ்ச்சியாக பேசிவிட்டு கடந்து போவார்..அதானே தம்பி 😅
நாங்கதான்டாபரிகொடுத்தோம்.. புரியளயா😅
நம்ம அண்ணன் தேர்தலில் ஜெயிக்க கொஞ்சமாவது முயற்சி செய்து இருந்தால் சின்னம் நம்ம வசம் இருந்து இருக்கும்...
ஆனால் கட்சிய வச்சு திரள் நிதி பெற்று பீ திண்ணுவதில்லையே கவனமா இருந்து இருந்தால் எங்க உருப்படறது...?
ஆமா ரெட்டி 10 மணிக்கு appy பண்ணி 10.04க்கு சின்னம் வாங்கிட்டார் . சீமான் 10.05 க்கு போயிருந்தாலும் கிடைத்திருக்காது . ஆனால் ரெட்டி தனது gas சிலிண்டர் சின்னத்தை apply பண்ணியநாளில் இருந்து ஒரு வாரத்துக்கு பின்னர்தான் கொடுத்தார்கள் ஆனால் விவசாயி சின்னம் 4 minute இல் கொடுத்துவிட்டார்கள் .
எவனை பத்தி பேசினாலும் ,அவன் இவன் என்று மாதிரி பேச வேண்டியது. ஒத்த சீட் இல்லை என்றாலும் பேச்சில் தெரியும் திமிர்த்தனம் தெரிகிறது.