Bramma Mukurtham ~ Early morning benifits ~ Miracle morning ~ கர்மாவை கரைக்க உதவும் எளிய பயிற்சி
Vložit
- čas přidán 11. 04. 2024
- பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் எழுபவர்கள் வாழ்வில் நடக்கும் மாபெரும் அதிசயம் ~
அதிகாலையில் எழுந்தால் அதிசயம் நிகழும் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள் நன்றி நன்றி நன்றி
A great miracle happens in the lives of those who wake up at the time of Brahma Mukurtam
கர்மவினை கரைய பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுங்கள்
Wake up at the time of Brahma Mugurtha to dissolve karma
Early morning~ karma
Early morning habit
அதிகாலைகள் எழும் பழக்கம்
Time to feel grateful
நன்றியுணர்வு நேரம்
Thanksgiving time
நன்றி உணர்வு நேரம்
From lust to God
காமத்திலிருந்து கடவுளுக்கு
Brahma Muhurtham
பிரம்ம முகூர்த்தம்
Wonderful morning
அற்புதமான காலை
successful time
வெற்றிகரமான நேரம்
Benefits of Brahma Mukurtham
பிரம்ம முகூர்த்தத்தின் பயன்கள்
ஆன்மீகம்
spiritual
48 days challenges
48 நாட்கள் சவால்கள்
21 days challenges
21 நாட்கள் சவால்கள்
Thanks for 10 million views of this video
இந்த வீடியோவை பல கோடிக்கணக்கான மனிதர்கள் பார்த்ததற்கு நன்றி
If you wake up early in the morning, miracles will happen
அதிகாலையில் எழுந்தால் அதிசயம் நடக்கும்
A miracle happens when you wake up early in the morning
அதிகாலையில் எழுந்தால் நடக்கும் அற்புதம்
கர்மா கரைவதற்கான எளிய ரகசியம்
கர்மாவை கரைக்க உதவும் எளிய பயிற்சி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
KARMA
karma
Karma
#karma
#கர்மா
miracle morning spiritual motivational speech
10 million subscribers Thanks to all
Followers Of Astrology
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | guru peyarchi | sani peyarchi 2023to2025 | rasi palan today | no1astrologer | astrologer raja guruji | famous astrologer raja guruji | best astrologer raja guruji | raja guruji tamil astrologer | raja guruji best online astrologer | raaja sami | raja guruji jothidar | rajagurujino1astrologer | rajagurujino1numerologist | rajaguruji | raja guruji |raja guruji famous astrologer in tamil nadu | raja guruji | Raja Guruji
rasipalan | rasipalan2023 | jothidam | astrology | jathagam
todayhoroscope | astrotamil | astrology2024 | astrologytips | astrologymemes | astrologyposts | astrologyfacts | astrologysigns | astrologylover | astrologyforecast | famousastrologer | bestastrologer | astrologyreading
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam - Zábava
மிக மிக அருமையான தகவல் தருகிறீர்கள் அய்யா,தியானம் பற்றி தாங்கள் சொன்ன அனைத்து தகவல்களையும் fees குடுத்து தான் அறிந்துகொண்டேன். ஆனால் நீங்கள் அனைத்து மக்களும் அறிந்து கொண்டு வாழ "மிக மிக உயரிய,'" சிந்தனையோடு சித்தர் பெருமக்கள் கூறிய முறைகளை சொல்லி இருக்கிறீர்கள்.( Realy such s TRAMANDUS person you are) உண்மையில் நீங்கள் "வாழும் சித்தர் தான் "எந்த மாற்றமும் இல்லை. வணங்குகிறேன் அய்யா ,🙏🙏🙏
இந்த பூமிக்கு சில காலம் மட்டுமே தங்கி செல்ல வந்துள்ளோம். எப்போது? யார்? எந்த கணத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும்? என்பது நம் கையில் இல்லை. நமக்கு என்ன தெரிகிறதோ? அதை முழுமையாக விட்டுச் செல்வதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். காரணம் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கவும் அதை கொண்டாடவும் நாங்கள் தயாராகிக் கொண்டே இருக்கிறோம்.
அதனால் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டு செல்வதற்கு பிரபஞ்சம் எங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு கனத்தையும் உணர்வுபூர்வமாக மனமகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறப்பான அற்புதமான பரிசான இந்த வாழ்க்கைக்கு கோடான கோடி நன்றி
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் நல்ல உள்ளங்களும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்*
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Plillipll0kk
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
Thank you
Nanri iyya 100%unmai
உண்மையில் ப்ரம்ம முகூர்த்ததில் தொடர்ந்து வருஷ கணக்கில் விளக்கு ஏத்திட்டு, என்ன தேவையோ மனுஷன் உதவி வேணாம். நீங்க போதும் கடவுளே ன்னு விளக்கு ஏத்தி இப்ப நல்லா இருக்கேன். நிறைய வேண்டுதல் நடந்து இருக்கிறது. இது சத்தியமான உண்மை உண்மை
🙏🙏🙏
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் உங்கள் விருப்பங்கள் உங்கள் எதிர்பாராத கர்ம யோகமே உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி இருக்கிறது கண்டிப்பாக இனிவரும் காலங்களில் மிகவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Adhu epd ezhunthu seiyanum sollunga please
எனக்கு தெரிந்து, அதிகாலை எழுந்து கொள்பவர்களில் சிலர் மோசமான வாழ்க்கை வாழ்கிறார்கள்..
அது ஏன் ஐயா ?
நான் ஒரு அரசு அதிகாரி ஆகனும் ஆதற்கு நான் பிரம்மமுகூர்த்தில் கடினமாக படித்து கொண்டு இருக்கின்றேன் சுவாமி😊வரும் ஜுன் 9 தேர்வுயே எதிர்கொள்கின்றேன் நான் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி😊
கட்டாயம் அரசு வேலை கிடைத்ததற்க்கு நன்றி உணர்வுடன் உணருங்கள். காலம் நமக்கு எதை தர வேண்டுமோ? அதை தருவதற்காக பக்குவப்படுத்தும் அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
All the best
Group 4 aah. All the best
All the best bro
All the best
உண்மையாவே மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சு வள வள என்று இல்லாமல் கருத்துக்களை மட்டும் கூறினீர்கள் நானும் கடைபிடிக்கிறேன் நன்றி
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா என் கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பதிவு தென்பட்ட போதிலும், நான் கடந்து சென்று விட்டேன், ஆனால் இன்று என் சித்தப்பா இந்தப் பதிவை பகிர்ந்து பார்க்க சொல்லி கூறினார், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, அவ்வளவு அருமையாக உள்ளது... உங்களுக்கும் இந்த பதிவை பார்க்க செய்த இயற்கைக்கும், என் சித்தப்பாவிற்கும், என் மூலம் இந்த உலகிற்கு ஏதாவது நன்மை நடக்கும் என்று என்னை பெற்றெடுத்த என் தாய் தந்தைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் பிரபஞ்சத்தில் எல்லா உயிருக்கும் கட்டாயம் உதவி செய்வீர்கள்
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil thanks
இரண்டு நாட்களாக நான் எழுந்து பூஜை செய்து அதன் பிறகு என் தேவைகளை காட்சி படுத்தி பார்க்கிறேன்.... இன்னும் சில சந்தேகங்களுக்கு தீர்வு வேண்டும்... உங்கள் உதவி வேண்டும்
கோட்பாடான கோடி நன்றி
ஐயா இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.இனிமேல் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன்.நன்றி ஐயா.
இனி வரும் காலங்களில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1st time watching your video sir enakku over payam varuthu entha workum pakka mudiyala ayya
💯 உண்மை. 3 வருஷம் முன்னாடி நீங்க சொன்னனீங்க .ஆனால் என்னால செய்ய முடியால. கர்ம வினையே காரணம்.இப்ப முயற்சி செய்யகிறேன்
உங்க ஆசி வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.நன்றிங்க
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Ennakum
🙏🙏🙏
Thank you 😊
குருவே தாங்கள் சித்தம் என் பாக்கியம்🙏
🙏100%உண்மை🙏 என் வாழ்க்கையில் நடந்தது🧚 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🧚🧚🧚🧚🧚 சாமி உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@@brammajothidamtamilசாமி வயிற்றுப் பிழைப்புக்கு உழைத்து உண்ணலாமே எதற்கு இந்த ஆன்மீக நாடகம்...
@@user-cv5pk1er1z why did you watch??? Don’t comment like a fool
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@user-cv5pk1er1z kurugia mana panmai yudan parthal ippadi than thonum .....
ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடி
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
உங்களுடைய தொடர்ச்சியான நேர்மறையான நல்ல எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா ... வாழ்கைக்கு மிகவும் தேவையான ஒன்று அய்யா ... இதை நான் கடைபிடித்து என் வாழ்கையில் எல்லா கர்ம யோகங்கலயும் பெற்று வாழ்வில் வெற்றிபெறுவேன் அய்யா ... மிக்க நன்றி அய்யா ...
100% நீங்கள் விரும்பியது நடக்கும்🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சிவாயநம திருச்சிற்றம்பலம்
பிரபஞ்ச ஆற்றல் எல்லோருக்கும்
கிடைத்து நல் வாழ்வு மலர எளிய
முறையில் ஆலோசனை வழங்கி
திருவருள் வழங்கிய தங்களுக்கு
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றி அப்பா
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
I get up between 4-5, bath and do mantra chanting. After that, I do affirmation, praying, writing namaas.
Ennoda special child babyku ungalamari sithargal asirvatham romba mukkiam Sir.... Vazhga vaiyagam... Vazhga valamudan
அடயேனின் மானசகுரு, ஐயா நீங்கள் தான். மனம் மொழி மெய்களால் தங்கள் திருவடியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சோபகிருது ஆண்டின் கடைசி நாளில் இந்நிகழ்ச்சி காணும் பாக்கியம் பெற்றேன். நாளை குரோதி புத்தாண்டில், பிரம்முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் குளித்து தீபம் ஏற்றி வழிபட்டு தியானிக்க துவங்குகிறேன். 48நாட்களுக்குபின் 49வது நாள் தங்களிடம் அடியேனின் அனுபவத்தை பகிர்கிறேன் இந்த அற்புதமான நிகழ்ச்சி யை காண வைத்த எம் ஈசனடி போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி, ஐயா. தங்களின் நயன தீக்கை விரைவில் பெற அடியேனன ஆசிர்வதியுங்கள், ஐயா.
நன்றாக இருப்பீர்கள் நன்றி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Na ippa seven days ah prahmma villaku podren Sir timing 5 agiduthu sir.... Enaku Three kids irukanga first boy special Child 10Year, second girl 3yr, third boy1yr... Romba kastama iruku mng enthirikka kutti thambi thunga matran.... Evlo kastama irunthalum romba virupathoda vilakku podren.... First boy epdiyavathu kunamaganumnu ippa One weekah pannitruken sir.... Life Long kandipa poduven
🙏
Unga thaimai avanai kuna paduthum. Paiyan nalla agi nalla irukanum. Treatment edukaringala sis
🙏🙏🙏
Neraya hospital poyachi sister ellame tablet tablet tablet sister.... Kadaisia iruka ore vazhi intha universe kita than daily venditruken kandippa kunamagiduvan nambikkai irukku....
அற்புதமான இறை அறிவியல் சிந்தனை! வாழ்க இயற்கை அன்னை! நன்றிகள் கோடி கோடி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இதுவே உண்மையான காரணிகள் என் அன்பரே.... நீங்கள் கூறிய கருத்துக்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் அனைத்தும் யதார்த்தமான நிஜங்கள்
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி குருஜி அவர்கள்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக மிக அவசியமான பதிவு இன்று பெரும்பாலோனோர் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள் இதனால் தான் நமது முன்னோர்கள் இது போன்ற விசயங்களை பக்தியோடு இணைத்து வைத்தார்கள் கோவில் நடை திறப்பு சபரிமலைக்கு மாலை அணிவது என்று இயற்கையும் பக்தியையும் இணைத்து வைத்தார்கள் நாம் தான் காலநிலை மாறுபாடுகள் காரணமாக நமது விருப்பத்திற்கு மாற்றி விட்டோம் நீங்கள் கூறியதை கேட்டு பின்பு அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
அய்யா இப்படி ஒரு விளக்கம் இதுவரை கேட்டதில்லை ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி ✨
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
super
Ayya great
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சாமி. எனக்கு
பல வருடங்களாக தினமும் 2.00 அல்லது 2.30 மணிக்குள் முழிப்பு வந்துவிடுகிறது. நான்அப்படியே படுக்கையில் அமைதியாக அமர்ந்து தியானம், முத்திரைகள், திருவாசக பாடல்கள் போன்றவற்றை பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறேன். எழுந்து குளிப்பதோ, விளக்கு ஏற்றுவதோ இல்லை. 6.00 மணி மதல 7.00 மணி வரை படுக்கையில் ஓய்வாக படுத்திருப்பேன். அதன் பிறகுதான் வீட்டு வேலை, குளித்தல், விளக்கேற்றுதல் போன்ற வேலைகள் சேய்வேன். நினைப்பது எல்லாம் நடக்கவில்லை என்றாலும் நிம்மதியாக
அமைதியாக வாழ்கிறேன். எனக்கு தங்கள் அறிவுரை சாமி. என் மந்திரம்(சிவா நீ பார்த்துக்கோ).
.
தயவு செய்து 4:30 மணிக்கு குளித்து விடுங்கள் அப்போது தான் உங்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் விருப்பங்கள் அபிலாசைகள் அனைத்தும் பிரபஞ்சத்தின் மூலம் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Rompa nandri ayya.🙏..நான் தினமும் 3.30 kku அரசு தேர்வுகள் ககா padithu கொண்டு irrukiren.வரும் ஜூலை மாதம் பல தேர்வுகள் வருகின்றன..நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவேன்..பிரபஞ்சம் kkum நன்றி..
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைத்துவிட்டதற்க்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே இருங்கள். வேலை கிடைத்ததற்கு பிறகு எவ்வளவு சந்தோஷப்படுவீர்களோ? அந்த சந்தோஷத்தை இப்போது உணருங்கள் வேலை கிடைத்துவிடும்
அரசு வேலை கிடைத்து *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி ஐயா..🙏
12 வருடங்களுக்கு முன் நான் இவ்வாறு தான் இருந்தேன்.
நான் அரசு அதிகாரி ஆகி 12 வருடம் ஆகிறது
Thanks Guruji. Your words are the rays of hope to me.
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Excellent thank you swamyji🕉️🙏🙏🙏
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இந்த அற்புதமான தகவல் எல்லாம் மக்களையும் செற்று பயன்பெற வேண்டும் அனைவரும் ஓம் நமசிவய,
மிகவும் அற்புதமான நாள், உங்களுக்கான மகிழ்ச்சியான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Ur speech make many people to be success.... ❤clear explanation sir thank u thank u thank u sir... Tomorrow onwards i try to wake up early morning 3.30 please bless me sir ❤❤
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் நீங்கள் விரும்பியது அனைத்தும் கிடைக்கும் உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
பிரம்ம முகூர்த்த நேரத்தில் சில நாட்கள் எழுந்து தியானம் செய்வேன் கர்மாவினால் சில நாட்கள் செய்ய முடியாத நிலை ஏற்படும் காலையில் 2:00 மணிக்கு எழுந்து குளிக்க மனமில்லை இந்த பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
நீங்கள் இரண்டு மணிக்கு எழுந்து குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்க நாலரை மணிக்கு எழுந்திருத்து குளித்தாலே போதுமானது மனது வெறுமையாக இருக்கும் சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய டி விட்டமின் அதிகமான முறையில் கிடைக்கும் எலும்புக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும் இந்த நேரத்தில் விருப்பமிருந்தால் தியானத்தில் இருந்தால் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் விரும்பி அனைத்திற்கும் நன்றி சொல்லும் பொழுது அனைத்தும் கிடைக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.ஆனால் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றிங்க சுவாமி.🙏🙏🙏🙏
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Wow super sir ! What a great man you are
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல பதிவு பிரம்மமூகூர்த்த திபம் ஏற்ற வேண்டும் நினைத்து இன்றுவரை செய்யமுடியவில்லை ஐயா
முடியவில்லை என்று சொல்லக்கூடாது முயற்சித்துப் பாருங்கள் அனைத்தும் சாத்தியம்தான் ஆரம்பத்தில் எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது இது ஒரு பழக்கம் தான் போகப் போக அது தானாக வந்து விடும் 🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Best explanation ever ayya ❤
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thank you very much, Sir, for this much explanation in detail.
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Superb explanation, thank u bro,
*நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
Thanks for you
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Very good
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
Beautiful explanation.. from now I will do this for next 48 days n see... blessings
காலம் நமக்கு எதை தர வேண்டுமோ? அதை தருவதற்காக பக்குவப்படுத்தும் அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அதிகாலை எந்திரிப்பதற்கு கஷ்டமா இருக்கு ஐயா.நானூம் நிறைய தடவ அதிகாலை எந்திரிக்க முயற்சி செய்து வருகிறேன் 😢😢😢
நேரமாக தூங்கினால் மட்டுமே அதிகாலையில் நேரமாக எழுந்திருக்க முடியும் இரவு 9 மணிக்கு படுத்து தூங்குங்கள் கட்டாயம் அதிகாலையில் நாலு 30 க்கு தானாக தூக்கம் தெளிந்து விடும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அழகான பதிவு அண்ணா... நன்றி
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிகவும் சிறப்பாக
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
super Swamy ji jothidam+science lera level guru ji 👍👌
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Nice speech🙏
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா 🙏🏻 பிரபஞ்சத்திற்கு நன்றி 🌌🙏🏻
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Thank you for your valuable information guruji thank you so much
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Supera sonninga Ayya Romba nandri Guruve Saranam
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஐயா
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
48 நாள் இதனை நன்றாக தொடர்ந்து பண்ணிட்டு உங்களிடம் பலன்களை கூறுகிறேன்.
மகிழ்ச்சி என்பது யாரும் தரும் ஒரு பொருள் அல்ல, அது ஒரு இருப்பு நிலை அது உங்களுக்குள் எப்போதும் இருக்கிறது
இனிய காலை வணக்கம்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil sir unga phone number. Jathagam pargavendum
நன்றி ஐயா 🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Super sir. Thank you
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Super ❤
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமையான பதிவு
நானும் தியானம் செய்கிறேன்.
என் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும். 🙏🙏🙏🙏
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
Ayya nan ipo 8 month pregnant ah irruken ayya... negative thoughts vanthutey irruku... irrunthalum oru kulanthai ku amma va na intha kulanthaiya nalla padiya porakanum nu en manasu kuda poraaditu thaa irruken ayya... kandipa nallapadiya healthy ah entha kuraiyum illama porakum nu namburen... unga blessing irruntha happy ah feel pannuven ayya...
எந்தக் குறையும் இல்லாமல் குழந்தை பிறக்கும் என்ற வார்த்தையை நீங்கள் எப்போதுமே பயன்படுத்தக்கூடாது. குறை என்ற வார்த்தை எதிர்மறை புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக உடல் நலத்துடன் எனக்கு குழந்தை பிறந்ததற்கு நன்றி என்று உங்களுக்கு தோன்றும் போதெல்லாம் வாய்விட்டு சுகப்பிரகடனமாக சொல்லிக் கொண்டே இருங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான வாழ்க்கையை இனிவரும் காலங்களில் வாழ்வீர்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Good thanks
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி பிரபஞ்சமே
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா தங்களின் பதிவுகளை மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருங்கள் பார்க்கக்கூடிய நாங்கள் அனைவரும் செயல்படுத்திக் கொள்கின்ற வாழ்க ஐயாவின் சேவை
நன்றி உணர்வுடன் இந்த நாளை தொடங்குங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பக்கூடிய மூன்று முக்கியமான மனிதர்களுக்கு நன்றி சொல்லி அதற்கு பிறகு இந்த நாளை தொடங்குங்கள்
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Super sir thank you
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சுவாமிஜி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா! நன்றிகள் சுவாமிஜி !
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Super vilakkam ayya nandriayya
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
S. அனிதா
6.5.1989
ஈரோடு
8.55am
மிக்க நன்றி குருஜி 🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
மிக்க நன்றி குருஜி🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Everything is created by creator. Which is supernatural celestial wonder. After death our experience will be same to all. Discipline morality and ethics based living is good.
உங்கள் வாழ்க்கையில் இந்த கணத்தை *நன்றி உணர்வுடன்* வாழ கற்றுக் கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையானபதிவுஐயாநன்றிகள் 🙏🙏🙏🙏🙏
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Than you jee
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
❤ முழுமையான பிரம்ம சக்தி அளிக்கும் மனித அதிர்வு. ஆற்றல் நன்றி ஐயா
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
நன்றி
💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
நன்றி ஐயா வாழ்வில் வளம் பெறுவதற்கு வழி வைத்துக் கொடுத்த அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக அருமையான பதிவு. நன்றி சுவாமிஜி.
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Mikka nanri ayya🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Super
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையுன பதிவு
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Excellent Brother ❤❤🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Nanri ayya
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thku, vazhga valamudan, 👌🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Really super ❤
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இந்த விஷயம் எனக்கு எப்போதே தேடியும் ஆனால் எந்திரிக்க முடியவில்லை குருஜி
முதல் நாள் 5 முக்கால் மணிக்கு எந்திரியுங்கள் ஒரு வாரம் கழித்து 5:30 மணிக்கு எழுந்திரியுங்கள் ஒரு வாரம் கழித்து ஐந்து மணிக்கு எழுந்திரியுங்கள் அதற்குப் பிறகு நாலு முப்பது மணிக்கு எந்திரியுங்கள் இப்படி செய்யும் பொழுது இந்த பழக்கம் தொடர்ச்சியாக வந்துவிடும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எழுந்திருக்க முடியலன்னா மூடிக்கிட்டு தூங்கு, தூக்கம் வரலைன்னா ஹாஸ்பிடலுக்கு போ, தூக்கம் வரலைன்னா தூக்க மாத்திரை சாப்பிடு, தூக்கம் வரலனா நல்ல உடற்பயிற்சி செய் அதை விட்டுட்டு புரிஞ்சிகிட்ட கேட்டா குருஜி என்ன செய்வாரு....
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள்
ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
மிக்க நன்றிங்க குருஜி...🙏🙏🙏👌👌👌👌
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Super guruji . Oru ; oru ; patheivum jotheda mutthugal guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Ungal padham panihiren nandri ayya ungalukum prabanjathirkum
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Nandri ayya.
வணக்கம் 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Appa Kodi namaskaaram ungalukum ungal sevaikkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Super👍
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thanks a lot
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Mikka nandri
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Sir evalo video pathu iruke ithe pola unga alayuku theliva alaka yarum sollala sir... vanakam..nanri❤
🌺🌻💐🌹💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Nice information
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி ஐயா
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா ❤
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசி வழங்குங்கள்
கட்டாயம் நல்ல வேலை கிடைக்கும்
இருக்கக்கூடிய அனைவரும் .
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
kodanar kodi nandrigal sarmi.Valga valamudan.
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Romba super sir❤❤❤
🌺🌻💐🌹💐🌻🌺நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thanks Aiya after listening your speech from tonight morning I want to start praying 🙏
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் 🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி Sir 🙏🙏🙏 வணக்கம் Sir
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺