அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா சரியாக சொன்னீர்கள் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
Niraivana arpudamana villakkamm koddutheer kodi kodi nandri👏👏👏👏❣️❣️❣️🙏😅🙏🙏🙏🙏🙏
உங்களைப் பார்த்தவுடன் மனதில் புதுவிதமான மகிழ்ச்சி உண்டாகிறது அம்மா...
பணிவான காலை வணக்கம் அம்மா....😊
அம்மா நிறைவான பதிவு தந்தமை க்கு கோடி கோடி நன்றி 🙏🙏🙏
Nandri amma..
வெங்கலகுரலுக்கு வணக்கம், வாழ்த்துக்கள், ஆசிகள்
👌🙏🙏🙏
வணக்கம் சகோதரி... உங்கள் பதிவுகளால் கந்தர் என்னை ஆட்கொண்டு விட்டார் 😊🙏🏻
Enakum entha unarvu than
அம்மா உங்க சொற்பொழிவு ரொம்ப நல்லா இருக்குது மா எங்களுக்கு கேட்டதில்ல மெய்சிலி இருந்துட்டோம் அம்மா🙏🙏👏👏
வணக்கம் அம்மா. நன்று மிகவும் அருமை
அருமையான விளக்க உரை அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மிகவும் அருமையான விளக்கம் அம்மா அருமை அருமை அருமை🙏🙏🙏 ❤❤❤❤
என் தடைகளையும் நீக்கு முருகா உன் பாதம் சேர.
கனிவான காலை வணக்கம் அம்மா ❤❤❤
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
பதம் பிரித்த வரிகளை தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏
சிவாயநம......
மனதிற்கு நிறைவை தந்த பதிவு. அருமை சகோதரி.
அருமை அம்மா. நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
நன்றி நன்றி அம்மா
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
Panjamirtha varnam parti solluga ma ..
Dheiva Pala ai, Naavukkarasiyaar Vasuki Manoharan Amma Vaazhha Vaazhha. Vanangukiren Amma. 👌👌🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
ஓம் சரவணபவ 😢
மிகவும் அருமை🌺🌺🌺 🙏🙏🙏
S, mistake. Dheiva Pulamai Vaasuki Manoharan Amma. Vaazhtha Vayathillai. Vanangukiren Amma. 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
Amma kaalai vanakkamamma nandri solla vaarthaiyillaiyamma vaazlga vazlamudan vaazlga vaiyagam sarvejanaha sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy New year and happy Pongal amma
நன்றி அம்மா
Romba nandrigal Amma
இனியபுத்தாண்டுவாழ்த்துக்களோடு, இனியபொங்கல்நல்வாழ்த்துக்கள்மா.
👌👌👌👌👌👌👌
Pls give song in discription
Happy pongal all the best. God bless all
🙏🙏🙏Amma.நன்றி
Thanks amma
Thank god
Dear
Amma
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
கணீரென்ற மணியோசை போல உள்ளது உங்கள் சொற்கள்.. முருகன் அருளால் மட்டுமே இப்படி ஒரு வெண்கலக் குரல் உங்களுக்கு அமைந்திருக்கும்.
நன்றிகள் பல..
Vanakkam Amma, 🙏
Happy pongal wishes to you and your family members 🙏🙏🙏
Vanakkam amma🎉
❤
Vanakkam amma
🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼
அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏👌
வணக்கம் அம்மா
அம்மா அடிக்கடி வீடியோ போடுங்க
வணக்கம் சகோ தரி. தங்கள் உரை தெய்வீக மானது. அதில் தவறு வர நான் விரும்பவில்லை. Vanaprastham அல்ல vaanaprastham.
நன்றி
Thank god
Dear
Amma