192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?
Vložit
- čas přidán 22. 11. 2023
- வனவாசம்..இந்தப் புத்தகம் அறுபது ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்ட கண்ணதாசனின் சுயசரிதை. திரு சோ அவர்கள் தன்னுடைய துக்ளக் பத்திரிக்கையில் ஒருமுறை, " எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு சுயசரிதைகள் தான் உண்மையானவை. ஒன்று மகாத்மா காந்தியின் சுயசரிதை. மற்றொன்று கண்ணதாசனின் சுயசரிதையான வனவாசம்." என்று எழுதி இருந்தார். பல ஆண்டுகளாக பல முதலமைச்சர்கள் இந்த வனவாசத்தை மேற்கோள் காட்டி சட்டமன்றத்திலும் , வெளியிலும் பேசி இருக்கிறார்கள். சமீபத்தில் திரு, அண்ணாமலை அவர்களும் பேசி இருக்கிறார்? அப்படி என்ன இருக்கிறது வனவாசத்தில்?
நீங்களும் படித்துப் பாருங்கள்.. நான் இந்த வீடியோவில் சொல்லி இருப்பது ஒரு டிரயிலர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
தங்களின் குரல் வளம்
தங்களின் தந்தையாரான
கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் குரலாக எங்கள்
செவிகளில் ஓலி - கிறது.
❤❤❤ கல்லக்குடி கொண்ட ** கவிஞர் கண்ணதாசன் வாழ்கவே ** பல உண்மைகளை சொன்ன
"" அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!! பதிவுக்கு நன்றி... ஜெய்ஹிந்த்..
கவிஞர் அவர்களின் முதுகில் குத்திய துரோகிகளையும் குறிப்பாக ஒன்னாம் நம்பர் துரோகியையும் அவர்களது நடத்தையை
எவ்வளவு நாகரிகமாக விமர்சிக்கிறார்! You are great!🙏🙏🙏
🎉🎉🎉
கல்லக்குடி போராட்டம் பற்றிய உண்மை விவரங்களை தெரியத் தந்தமைக்கு நன்றி. உண்மை என்றும் ஊமையாகாதல்லவா! அரசியல் என்பது அந்த காலத்திலேயே அவ்வளவு சூழ்ச்சிகள் நிறைந்து இருந்தது என்பதை அறிய முடிகிறது.
Yup DMK Was there at that time, you can expect that.
What happened to my dear kavingar is heart wrenching but in the end
Edhu nadandhaalum ellaam nalladhukkey.
Today we wouldn’t have known that GREAT KAVINGAR.
,,😂😂❤😂
சூழ்ச்சி என்பது அரசியலில் தேவைப்படும் முக்கிய குணம்! இதில் கருணாநிதி கை தேர்ந்த அரசியல் வாதி!
அன்பு துரை! நீங்கள் முன்னுரையிலிருந்து சில வரிகளைப் படிக்கும்போது அப்படியே அப்பாவின் குரல்தான் ஒலித்தது!
நிஜம் கண்கலங்கி கேட்டேன்.ஆ அர்த்தமுள்ள இந்துமதம் பேசுவது கேட்கிறது.
சுயசரிதை (உண்மை) எழுதுவதற்கு நிச்சயம் தைரியம் வேண்டும்.
பிறவிக் கவிஞன் கல்லக்குடிகொண்டான் கண்ணதாசன்..🎉❤❤
அந்த அண்ணாவிற்கு
இந்த அண்ணாவின் பதிலா?../👌👌
இருந்தாலும் தங்கள் குரலில் கேட்கும்வாய்ப்பு கிடைத்தது.
நன்றி
கவியரசர் புகழுக்கு என்றும் அழிவில்லை
🙏💐💐💐💐💐
வனவாசம் மற்றும் மனவாசம் இரண்டையும் படித்து இருக்கிறேன். எல்லாம் விதி. நமக்கு ஒரு கவியரசரும் கதாசிரியரும் கிடைத்தார். எல்லாம் ஆண்டவன் செயல்.
சரியான நேரத்தில் தெளிவான பதிவு. கவிஞரின் அரசியல் வாழ்வைக் குறித்து விரிவாகப் பதிவு செய்யும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன் சார்.
உண்மை என்றும் மறைவதில்லை❤
Ayya Annamalai சொல்ல வில்லை என்றால் இன்று யாருக்கும் தெரியாது....
ஏன்டா ஏன் தற்குறிகளாகவே இருக்கிறீர்கள்
அண்ணாமலை சொல்லித்தானா உனக்கு
கண்ணதாசனைத் தெரிய வேண்டும்??
மூதேவிகளா முதல்ல படியுங்கடா
உண்மை என்றாவது வரும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கண்ணதாசன் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்த வளர்ந்த குழந்தை. பணத்தை இழந்து அனுபவத்தை பெற்ற ஒரு தெய்வக்குழந்தை.
Scintillating description....
Thak you brother....
100 percent true. He is a rare personality but we forgot to glorify him during his life time. It is very unfortunate.
இதைப் பார்த்தாவது உடன் பிறப்புகள் உண்மை எது என்று உணர்ந்து இந்த கல்லக்குடி போராட்டத்தைப் பற்றி உருட்டு உருட்டாமல் இருந்தால் நல்லது.
மேலும் இந்த உண்மை பதிவிற்காக அண்ணாதுரை கண்ணதாசனை என்ன பாடுபடுத்தப் போகிறார்களோ
Thanks to dear Annamalai we got to know of this incident in Kavignar's life.Thank you so much for giving us a glimpse into the events in Kallakudi .
கவிஞர் கரலைக்கேட்டது போலவே இருந்தது! என்றும் வாய்மையே வெல்லும்
ஐய்யா கவிஞர் குரலைக் கேட்ட மகிழ்ச்சி
உண்மையை சொன்ன அண்ணாமலை சார்-க்கு ரொம்ப நன்றி
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அண்ணாமலையாரால் மீண்டும் கவியரசு கண்ணதாசன் சிந்திக்கப்படுகிறார். நரியார் கருணாநிதியும் நிந்திக்கப்படுகிறார்.
அருமையான பதிவு.
சரியான செருப்படி பதில்
Wañ ni❤ ki@@gopalramadoss5684
கார் வாங்க என்ன ஒங்கொப்பன்வீட்டு பணமா.இந்த வசனம் சொல்லிக்கொடுத்தது.
உதவாக்கரை.
சாதாரண கார்ல போன மக்கள் என்ன கடிச்சி தின்னூருவாங்களா.
ஏன்யா இப்படி மக்கள் பணத்த கொள்ளை அடிச்சி ஆடம்பம் அலாப்பறை.உறுபிடமுடியாது.கைகால் இழுத்து கடக்கப்போவுது பார்.
!*"வயிரு எறியுதுடா.
உனக்கேன் 12கோடி கார்.*"!
"!*மீனாக்ஷி உனக்கேன்
வைர மூக்குத்தி கழட்டடி.
ஸ்ரீரெங்கநாதனை பீறங்கிவைத்து பிளக்க கத்தின வாய் என்னானது.*"!
மக்கள் வெள்ளதில் மிதந்து தப்பிக்க கட்டைகூட இல்லாமல்
தண்ணிகுடித்து சாகிறார்கள்.உனக்கு சொகுசு கப்பல் கார் ஊர்வலமா.பாபிகளா.
ADI VANGUNVAR, VERA ORUVAR, ETHIL KALLALKKUDI KONDA KARUNANITHI, PETHPERU, ANNAMALAI ATHAITHAN SOLLRAR😎🐷🐖padukkakkali payaluhal
கல்லக்குடி கண்ட கண்ணதாசன் வாழ்க.💯💯
வனவாசம் ஒரிஜினல் புத்தகம் 1970ம் வருடம் நான் பலமுறை படித்திருக்கிறேன்.தற்போதும் படித்தேன்.முதல் பதிப்பிற்கும் தற்போதைய பதிப்பிற்கும் சில விஷயங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.உண்மையாக இருக்குமா?நீங்கள்தான் விளக்க வேண்டும்.
உண்மை தான்... நிறைய பகுதிகள் இடம் பெறவில்லை.. மற்றும் கவிஞர் எவ்வளவு நேர்மையானவர் என்பதற்கு வனவாசம் பெரிய உதா(புறா)ரணம்.. தான் கடந்து வந்த பாதையை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் , தான் செய்த தவறுகளை கூட பல இடங்களில் சுட்டிக்காட்டி எழுதிய நேர்மை தான்.. இன்றும் அதன் வெப்பம் தனியாமல் விற்பனையில் முதன்மை வகிக்கிறது... எதேனும் தவறாக எழுதியிருந்தாள் மன்னிக்கவும் ❤
நெஞ்சு வலிக்குது ஐயா இந்த நெஞ்சுக்கு நீதி செய்த துரோகத்தை நினைத்து.
Athu unmayaga, semmaiyaga, karumaiyaga, en ennil adanga manaivigalin munmaiyaga, innum pala aaga, kunjukku peethi kaapiyamanathu eluthapattathin nokkam... Ondra renda, aaayiram aayiram endru pottathaal, valiththu azhukiyathaal ezhuthiya makaa kaviyame kunjukku peethi
very well documented by kavignar... you narrated it very beautifully sir....
ஆயிரம்தான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அந்த நாட்களின் துன்பங்கள் பிறர் காரணமாக வந்தது அநீதி.
கருணாநிதி பற்றி கண்ணதாசன் புட்டு புட்டு வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள்
Read /listen the prelude
கண்ணதாசன் அவர்கள் அருகில் நின்று எனது 16, வயதில் புகைப்படத்தில் இருக்கின்றேன். ஆனால் அது காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு அவர் வந்த போது எடுத்த்தது.எங்கே இருக்கிறதோ தெரியவில்லை. என் பொக்கிஷமே போனது போல உணர்ந்தேன். ஆனால் இவரை பார்க்கும் போது சிறிது ஆறுதலாக இருக்கிறது.நன்றி
Superb explanation sir.. 🎉
சத்தியத்தின் புதல்வன் கவியரசர்....
மிக அருமை. புலிக்குப்பிறந்தது பூனை ஆகுமா. தெளிவான உச்சரிப்பு. வீண் உணர்ச்சி வசப்படாமல் உண்மையை தெளிவுபடுத்திய விதம் மிக அருமை.
வனவாசம் அருமையான பதிவு.அதில் கஉடயஐபற்றஇ எழுதும் போது நீ யார் குடிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு.உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள்.ஏன் எனக்கு தகுதி இல்லை நான் குடிப்பழக்கத்திற்கு அடமையானவன்தான்.ஆனால்அதனால் என்ன பாதிப்பு என்று அதனால் அதற்கு அடிமை ஆகாதே என்று சொல்ல தகுதி எனக்குத்தான் என்று கூறி தான்பட்ட துயரம் அடுத்தவர் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் என்று குறிப்பிட்டிருந்தார் .அது வனவாசமாஅல்லது அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதமஎன்றோ எனக்குதெரியவில்லை.இருந்தாலும் அந்த கவிஞன் என்னத்தை கொன்டு வியக்கிறேன்
கருணாநிதி - தமிழ்நாட்டிற்கு கிடைத்த சாபம்.
Interesting to note that it is a unique autobiography written from the point of view of a third person. I was instantly reminded of this technique adopted by our seers of yore...Valmiki and Vyasa too speak about themselves in the Rāmāyana and Mahābhārata respectively as third persons...It is not at all surprising that Sri Kannadasan who was a successor to the legacy of our saint poets followed the same technique.
Son ANNAMALAI. Incomparable leader of tamilnadu. What. He. Says. Will be 200% truth.
உண்மை என்றும் மறைவதில்லை.
👏👏👏
கருணாநிதி எவ்வளவு புரட்டு யாரோசெய்த தியாகத்தை யும் கட்சியையும் அ ஆட்டைய போட்ட கருணாநிதிக்கு நாகூர் அனிபா பாட்டு வேற
காலம்கடந்து.தெரிந்த இந்த உண்மையால்.மக்களுக்கு
எண்ணபயன்
வனவாசத்தின் தற்போதைய பதிப்புகளில் பல விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே இது உண்மையா அப்படியென்றால் ஒரிஜினல் பதிப்பு தங்களிடம் உள்ளதா ? அதை நாங்கள் எப்படி வாங்குவது தயவு செய்து கூறுங்கள்
கல்லக்குடி ...டால்மியாபுரம் போராட்டம் எப்படி நடந்தது என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும் ...
அரசியல் அப்பாவிகளுக்கு ஆனதல்ல!
ஆம் அரசியல் மக்களை கோமாளியாக்குபவர்களுக்குத் தான் சரி
நிதி வம்சம் போன்ற கிரிமினல்களால் தான் ஈழமும் வீரம் செரிந்த தமிழர்களும் வீழ்த்தப்பட்டார்
What Annamalaiji told is true
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
அண்ணாமலை அவர்களுக்கு நன்றி....... அதை உறுதி படுத்திய உங்களுக்கும் நன்றி ஐயா
Annadurai Kanadashan Sir your reading from Vanavasam book is very interesting and your voice resembles Kanadhasan Sir please read from your father's books and keep posting . Thank you Sir . May his fame reach the whole world. 🙏
எங்கள் கவிஞர் என் மாவட்டத்தில் அவர் கால்கடுக்க நடந்திருக்கார் தனக்காக அல்ல தன் வயசு நண்பர்களுக்காக நீங்கள் தான் சொன்னீர்கள் வைராக்கியம் வைத்தவன் கெட்டு போக மாட்டான் என்று அனைத்து காணொளிகளும் நான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது
ஐயா தங்களுக்கு ஒரு சேதி வரலாறு மட்டுமே உலகின் சுவடு அதை தங்கள் தந்தை படைத்திருக்கிறார் நீங்கள் பெருமை பட வேண்டும்
கவியரசர் கண்ணதாசன் "நவீன திருவாசகம்" தந்த மாணிக்கவாசகர்.
நவீன தமிழ் சித்தர்.
இவர் வாழ்வு திறந்த புத்தகம்.
எதிர்கால தமிழ்சந்ததியருக்கு ஒரு தமிழ்க்கடவுள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணதாசன் வேறு, மாணிக்கவாசகர் வேறு. இருவரையும் ஒப்பிடுவது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது.
I read vanavasam . what he wrote is exactly like as Annamalai has said as far as karunanidhi and kannadasan incidents are concerned.
Sir, pls upload a video every week....We don't understand this long delay...🙏
Very nice history of your father s Vanavasam 🎉👌
நான் ஐந்து புத்தகங்கள் வாங்கி என் நண்பர்களுக்கு பரிசளித்திருக்கறேன்
We can learn lots of experience from Vanavasam book to avoid evil freinds in our life
Time will turnaround the cunning people & it will never leave them till they are brought to the justice or in front of the people of TN. That's sure and the good time has come through SRI ANNAMALAI JI IPS. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻. THANK YOU FOR ENDORSING SRI. ANNAMALAI JI.
அண்ணாமலை சொன்னா அது உண்மையாக தான் இருக்கும் .. திமுக சொல்றது எல்லாமே எப்பவுமே பொய்யாக தான் இருக்கும் என்பது கண்ணதாசன் ஆசியால் நாடு அறிந்து கொள்கிறது. நன்றி அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே
கண்ணீர் கதை எத்தனை பேர் எப்படி கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம். பலன் அடைந்தவர் கள் சிலர் பாடுபட்டவர் கள் நிலை ஏராளமான அப்பாவில்கள். ஆயிரம் கோடி சொத்து சேர்த்து ஆனந்த மாக வாழும் பலரும் படிக்க வேண்டிய ஆவணம்.
Sir take interview with Annamalai through this channel
Super durai keep it up.
Very brisk report..
Vanavasam by Kaviyarasu Kannadhasan is a Bhagavat Gita for TN politics..
கவியரசர் ஒரு படைப்பாளி மட்டும் அல்ல ஒரு சிறந்த போராளி என்றும் தெரிகிறது.
இத்தனைப் பெருமைகள் உடையவராயினும், தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வதற்கு எதுவுமில்லை என்று அடக்கத்துடன் எழுதியிருக்கிறார்.
Thanks to narrate the history
Is it true that the original book Vanavasam by Kannadhasan has been edited and some of his writings have been changed. ?
No..the first published copy is available in Google
Annamalai will give any speech with thorough true and clear details. No half way. He will give proper answers.
தங்களுடைய குரல் அந்த அற்புத கவிஞனின் குரலை நினைவூட்டுகிறது. தாங்கள் பேசுவதை கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது
அருமையான பதிவு
துரோகம் நிறைந்த, கருணை அற்ற, நிதி, பணம், பதவி, அதிகாரம், சுயநலம் கொண்ட ஓநாய்களின் நடுவில் வாழ்வது , வாழ்ந்தது ஐயாவின் சாதனை! அவர் கால் தூசிக்கு சமம் ஆக மாட்டார் கள்!
வாழ்க ஐயாவின் புகழ்!
🙏
புதிய பதிப்புகளில் மாற்றங்கள் செய்துள்ளதாக செய்திகள் வருகிறது.
சிவகங்கைச்சீமை திரைப்படத்தை கலராக மாற்றுவீர்களா?
கவிஞர் கண்ணீர் வரவழைத்து விட்டார்.
100வது லைக் போட்ட எனக்கு எதாவது பரிசு கொடுக்கக்கூடாதா? வனவாசம் புக்! :-)
வாழ்க வளமுடன்
கண்ணீர் கதை. கல்லக்குடி புகழ் வேறு நபருக்கு. சிறைத்தண்டனை கவிஞருக்கு.
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கவியரசர் கண்ணதாசன் பற்றி பேசியது சரியா ? தவறா ?
சரியே
கண்ணு தெரியாதுனு தெரியும் காதும் உனக்கு கேட்காதுனு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்😂😂😂
அண்ணாமலை என்ன பேசினார்.?
Super Sir
ஐயா திரு கண்ணதாசன் அவர்கள் எழுதிய வனவாசம் பழைய பதிப்பு உங்களிடம் இருக்கிறதா எவ்வளவு என்று சொன்னால் நான் உங்களுக்கு பணம் அனுப்புகிறேன் நீங்கள் அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வையுங்கள்
வனவாசம் குறித்து ஒரு தவறான கருத்து நிலவுகிறது. 1962இல் வந்த பதிப்பிற்கும், தற்போதைய பதிப்புற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எந்த பகுதியும் நீக்கப்படவில்லை. பழைய பதிப்பு இன்றும் கூகுளில் இருக்கிறது.
Dasa... Kannadasa...🙏🙏🙏🙏🙏🙏
Annamalai sir great leader. We support Annamalai sir. Jaihind
Ennasakotharare..nadodymannan..Padam.. maranthathuean
Pl note it is printed as Thuthukudi in the book displayed but you read as kallakudi. Pl check
Painful truth....
I have noticed many times your father was innocent but he was troubled
The name of kallakudi may be changed as Kannadhasan nagar
Karunanithi's statue may be erected in that place.
❤❤❤❤❤❤❤❤
Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties.
you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community .Surely all People of this states will give you the strong reply
இப்போது கிடைக்கும் வனவாசம் தணிக்கை செய்ய பட்டுள்ளது
முதல் பதிப்பு பல கிளுகிளுப்பு தகவல் உள்ளதே
படித்தவர்கள் பகிரலாம் ❤
😢
T k srinivasan is from thanjavur and he is the father of TKS ilangovan of dmk
In Nowadays publication of "vanavaasam" that particular portion is intentionally omitted
If you can give me the so called removed portion, we will add it. Some useless.guy had purposely said that ,to cut the sales of that book.
An unsung hero.
டாக்டர் நீங்க ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டீங்க 😂
தங்கள் வாசிப்பு கவிஞர் போலவே உள்ளது அய்யா அடிக்கடி பேசுங்கள்
உழைத்தவன் ஒருவன் அதில் பிழைத்தவன் ஒருவன்.
Autobiography in a new form. Reality. In every human being two persons living. One outer man next real man he only knows about him yes truth. He wrote the truth. That's the main truth and success for the biography ( auto biography)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤GREAT KANNATHASAN🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஜெய்கிந்
Ilayaraja.sarithirathai.vita.kannadasan.sarithiram.mukkiyam
But why if we need really important . Why train not repair. Very simple . Common don't give reason. We don't want cinema bollywood trollywood Kowlywood any wood .we need common man think like us like annamalai sir. Request stupdit story not really entertained sir.sorry useless ect before 1990 0r 2000 or 2010 now we are in 2023 going to come 2024 will good ppl really think and work for our poor me and our own poor. Is there any one admark . Halal. Or etc isi . 1900 certificate 2003 certificate. Or any original human hero going to work poor better rich to equal.if there we really welcomed . My vote for them .
Paavam evaraala entha THIRUTU KATCHIya ethirthu pesa mudiyala. KANNADHASAN GREAT, Athai veli kondu vantha Annamalai Super Hero than.
சத்தியமேவ ஜயதே
Amarar MGR avargal ai dismiss seiyamunn
Kavignar Kannadasan avargalaikkettirukkirar
KALAIGNAR -sonnathu
Peraasiriyai RAJESWARI.